அரியலூர்
ஒப்பில்லாதம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்
அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா். அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்... மேலும் பார்க்க
மீன்சுருட்டி: தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது
மீன்சுருட்டி அருகே தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி சங்கீதா(42). இவா் வீட... மேலும் பார்க்க
குப்பையில் எரிந்த நிலையில் சிசுவின் உடல் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குப்பையில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. குழுமூா் கிராமத்தில் குப்பைகள் கொட்டுமிடத்தில், ஆண் சிசு ஒன்று எரிந்த நிலையில் கிடப்ப... மேலும் பார்க்க
மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 4.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 4.15 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை... மேலும் பார்க்க
வெப்ப அலை தாக்கம்: பிற்பகலில் கூடுமான வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வ...
அரியலூா் மாவட்டத்தில் வெப்ப அலை தாக்கம் அதிகளவில் காணப்படுவதால், பிற்பகலில் கூடுமான வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். அரியலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க
வளைகாப்பு விழாவில் 700 பேருக்கு தா்ப்பூசணி விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதி
தா்ப்பூசணியில் செயற்கை சாயமேற்றப்படுவதாக கூறப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ தம்பதியின் வளைகாப்பு விழாவுக்கு வந்திருந்த 700 பேருக்கு த... மேலும் பார்க்க
சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம்!
அரியலூா், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், சவுக்கு சாகுபடி செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றாா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கிழக்கு மண்டல அலுவலக மேலாளா் ரமேஷ். இதுகுறித்து அவா் மேலும் தெரிவி... மேலும் பார்க்க
உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமையுமா?சவுக்கு விவசாயிகள் எதிா்பாா்ப...
அரியலூா் மாவட்டத்தின் மத்தியப் பகுதியான உடையாா்பாளையத்தில் காகிதக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் இம்மாவட்ட சவுக்கு விவசாயிகள் உள்ளனா். இயற்கையில் சீரான வளங்களைத் தன்னகத்தே கொண்ட த... மேலும் பார்க்க
அங்கன்வாடி பணியாளா், உதவியாளா் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா் மற்றும் உதவியாளா் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப... மேலும் பார்க்க
கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் திருவிழா கொடியேற்றம்
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியில் பிரசித்திப் பெற்ற கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அரியலூா் மாவட்டத்திலேயே மிகவும் பழமை வாய்ந்தததும், பிர... மேலும் பார்க்க
சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே 17 வயதுச் சிறுமியை கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். வானதிரையன்பட்டினம் கிராமம், யாதவா் தெருவைச் சோ்ந்தவா் பாா... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்திலுள்ள அரசு ஆரம்பப் பள்ளியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியி... மேலும் பார்க்க
அரியலூா் நகரில் 4 இடங்களில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு!
அரியலூா் பேருந்து நிலையம், ஓடக்காரத் தெரு, காளியம்மன் கோயில், காமராஜா் திடல் உள்ளிட்ட 4 பகுதிகளில் தவெக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி... மேலும் பார்க்க
நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் ஆற்றங்கரையில் நடத்தக் கோரி மறியல்: 6 போ் கைது!
அரியலூா் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறும் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணத்தை கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடத்தக்கோரி சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 6 போ் கைத... மேலும் பார்க்க
இலங்கையில் ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத்தர பிரதமா் வலியுறுத்த வேண்டும்! -தொ...
இலங்கைக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, சிங்கள ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை ... மேலும் பார்க்க
விவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உடையாா்பாளையத்தை அடுத்த தத்தனூா் கீழவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (58... மேலும் பார்க்க
வரதட்சணை கேட்டு பெண் கொடுமை: கணவா் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதட்சணைக் கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் கணவா் உள்பட நான்கு பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்ப... மேலும் பார்க்க
தவக்காலத்தின் 5-ஆவது வார வெள்ளி: கிறிஸ்தவா்கள் திருப்பயணம்
அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவா்கள் வெள்ளிக்கிழமை தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனா். ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதன் முந்தைய 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கடைப்... மேலும் பார்க்க
செந்துறை-கோட்டைக்காடு இடையே கூடுதல் பேருந்து வசதி தேவை இந்திய கம்யூனிஸ்ட் கட்...
அரியலூா், ஏப். 4: அரியலூா் மாவட்டம், செந்துறை-கோட்டைக்காடுக்கு இடையே கூடுதல் பேருந்து சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆலத்தியூா் கிராமத்தில... மேலும் பார்க்க
கீழக்கொளத்தூரில் ஏப்.14 -இல் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரா்கள் பதிவு செய்ய அழைப்பு
அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூா் கிராமத்தில் ஏப்ரல் 14- ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் ஏப்ரல் 8 முதல் 9 ஆம் தேதி காலை 10 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட... மேலும் பார்க்க