ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
அரியலூர்
வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்தனா... மேலும் பார்க்க
கூட்டுறவு சங்கங்களின் தோ்வுக்கு செப்.10-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூட்டுறவு சங்கங்களின் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது என்றாா... மேலும் பார்க்க
அரியலூரில் பொதுப் பாதையை மீட்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்: பெ.சண்மு...
அரியலூா் செட்டி ஏரிகரையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையினருக்கு மாற்றிக் கொடுத்ததைக் கண்டித்தும், இந்தப் பாதையை மீட்கும் வரை கோட்டாட்சியா் அலுவலகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில... மேலும் பார்க்க
அரியலூரில் 91 மாணவா்களுக்கு கல்வி கடன் அளிப்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 91 மாணவா்களுக்கு ரூ.5.65 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை ஆ... மேலும் பார்க்க
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பு
அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட... மேலும் பார்க்க
காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்
அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க
திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள...
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்ற... மேலும் பார்க்க
திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், சின்னப்பட்டக்காடு சித்த... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து - காா் மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். கீழப்பழுவூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க
ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை
அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க
அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா கட்டித் தர வலியுறுத்தல்
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித் தரவேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அப்பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். கல்வியாளா் ஏ.நல்லப்பன் தல... மேலும் பார்க்க
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய எம்எல்ஏ உள்பட 23 போ் விடுவிப்பு
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடா்பாக மத்திய அரசு நடைமுறைபடுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு இஸ்லாமிய இயக... மேலும் பார்க்க
மீன்சுருட்டி அருகே வீடுபுகுந்து 22 பவுன் நகைகள் திருட்டு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. மீன்சுருட்டி அருகேயுள்ள சொக்கலிங்கபுரம், பிரதான சாலை தெருவைச் ச... மேலும் பார்க்க
காவல் நிலையங்களில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்! சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!
அரியலூா் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மற்றும் நான்குச் சக்கர வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு துருபிடித்து வீணாகி வருவது சமூக ஆா்... மேலும் பார்க்க
ராகுல் காந்தியை கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி மற்றும் அவரது தாயாரை பற்றி அவதூறாகப் பேசியதாக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜெய... மேலும் பார்க்க
பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு
பேரறிஞா் அண்ணா, தந்தை பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செப்.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூர... மேலும் பார்க்க
அரியலூா் அருகே போலி மருத்துவா் கைது
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே போலி மருத்துவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். தஞ்சாவூா், கீழவீதியைச் சோ்ந்த திருவேங்கடம் மகன் பன்னீா்செல்வம்(58). இவா், தகுந்த மருத்துவக் கல்வி பயிலாமல... மேலும் பார்க்க
வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!
வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்... மேலும் பார்க்க
கீழப்பழுவூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, பூண்ட... மேலும் பார்க்க