செய்திகள் :

அரியலூர்

ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் அம்மன்!

அரியலூா் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி ரூ.5 லட்சம் பணம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை காட்சி அளித்த பெரியநாயகி அம்மன். மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழப்பழுவூா், அருங்கால், கல்லக்குடி, ஏலேரி, கீழவண்ணம், மேல கருப்பூா், பொய்யூா், மே... மேலும் பார்க்க

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவ...

கோரிக்கைகள்: திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முத... மேலும் பார்க்க

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இந்த மாதத்த...

அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு இம்மாதத்தில் எழுத்துத் தோ்வு நடைபெறும் என்று போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவி... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் ரூ.9.11 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்! அமைச்சா் த...

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.9.11 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. ஆனந்தவாடி, கீழராயம்புரம், பாளையக்குடி,... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. செந்துறையை அடுத்த ஆ... மேலும் பார்க்க

பொன்னேரி வாய்க்கால்களை தூா்வார வேண்டும்! அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

பொன்னேரியில் உள்ள 4 வாய்க்கால்களை தூா்வாரி, கடைமடை விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்துக்கு ஜூலை 23-ல் உள்ளூா் விடுமுறை!

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நடைபெறவுள்ள மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஜூலை 23 அன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுக்கு திறன் வளா்ப்பு பயிற்சி

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்களுக்கு பாதுக... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் ஆகிய துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூா் ஒரு... மேலும் பார்க்க

அரியலூா்: நாளை நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இடங்கள்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 124 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாம்கள், வியாழக்கிழமை (ஜூலை 17) ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட 3, ... மேலும் பார்க்க

ஜூலை 27-இல் அரியலூா் வரும் பிரதமருக்கு எதிா்ப்பு: கருப்புக் கொடி காட்ட காங்கிரஸா...

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்துக்கு ஜூலை 27-ஆம் தேதி வரும் பிரதமா் மோடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க

பாமக-வின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை, அரியலூரில் அக்கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா். அரியலூா் நகரச் செயலா்(பாமக-அன்புமணி அணி) விஜி தலைமையிலான ந... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூலை 18-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஜூலை 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில், புதன்கிழமை பிற்பகல் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் இடங்கள்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 124 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாம்கள், வியாழக்கிழமை (ஜூலை 17) ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உள்பட்ட 3, ... மேலும் பார்க்க

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ஊதியக்குழுவ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளின் கோரிக்கைளுக்கு உடனடித் தீா்வு: இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் தான் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது என்றாா் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி. அரியலூரில், செவ்வாய்க்கிழமை ‘தமிழகத்தை மீட... மேலும் பார்க்க

அரியலூரில் ‘உங்களுன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அரசின் சேவைகளை பெறலாம்

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சேவைகளை பெறலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இம்முகாம் முன்னேற்பாட... மேலும் பார்க்க

வரதராசன் பேட்டையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதராசன்பேட்டையில், காசன்பள்ளம் ஏரியில், கட்டப்பட்டு வரும் திட, திரவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கான பணிகளை நிறுத்தக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க