செய்திகள் :

ஆதார் அப்டேட்டுகளை 'முற்றிலும் இலவசமாக' செய்துகொள்ளலாம்; இதற்கு UIDAI சொல்லும் சூப்பர் வழி!

post image

இந்தியாவில் எங்கேயும், எப்போதும் கேட்கப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று - ஆதார் கார்டு.

அந்த ஆதார் கார்டை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.

ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறியிருப்போம். அப்போது முகவரி மாறியிருக்கும். அதை உடனடியாக ஆதாரில் அப்டேட் செய்து விட வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு மேல், ஆதார் கார்டில் தகவல்கள் அப்டேட் செய்யப்படவில்லை என்றாலும், அதை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். காரணம், 10 ஆண்டுகளில் நமது முக அமைப்புகள் மாறியிருக்கும்.

ஆதார் கார்டு
ஆதார் கார்டு

எல்லா இடங்களிலும் கேட்கப்படும் ஆவணம் இது என்பதால், அது அப்டேட்டாக இருந்தால், பல குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.

இந்த அப்டேட்டுகளையும், ஏதேனும் ஒரு மாற்றத்தையும் ஆதார் கார்டில் செய்ய வேண்டுமென்றால், இ சேவை மையங்கள், தபால் அலுவலகங்களில் செய்தால், கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

ஆனால், இவற்றில் சில மாற்றங்கள் ஆன்லைனில் முற்றிலும் இலவசம்.

அந்த ஆன்லைன் அப்டேட்டுகளை இலவசமாக செய்துக்கொள்ள முதலில் ஜூன் 15, 2026 வரை கெடு இருந்தது. ஆனால், இந்தக் கடைசி தேதி தற்போது ஜூன் 14, 2027 வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் இந்த இலவச வசதியைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வலைதளம் - 'My Aadhaar'.

இதில் Update Aadhaar எனும் டேப்-ஐ க்ளிக் செய்து தரவுகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.

இந்த வலைதளத்தில் 'ஆவண அப்டேட்'டுகளை ஜூன் 14, 2027 வரைக்கும் இலவசமாக செய்துகொள்ளலாம்.

`தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு டு மேகதாது! - விஜய் மோடியிடம் வைத்த கோரிக்கைகள்

தவெக தலைவர் விஜய், முதல்வராக பதவியேற்றப் பிறகு முதல் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். அங்கு இன்று பிரதமர் மோடியைச் சந்தித்தவர் அவரிடம் மாநில அரசின் நலனுக்காவும் முன்னேற்றத்திற்காகவும் சில கோ... மேலும் பார்க்க

"எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது" - இ.பி.எஸ் உடனான சமாதானம் பற்றி எஸ்.பி. வேலுமணி

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றிருந்தது. அதிமுக 47 இடங்களை வென்றிருந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், மற்றவர்கள் எஸ்.பி. வேலு... மேலும் பார்க்க

சொதப்பும் அரசு செயலிகள்... சரிசெய்யுமா விஜய்யின் புதிய அரசு?

புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இளம் அமைச்சரவை அமைந்துள்ளது. இளைஞர்கள் பெருமளவு ஆதரவளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த அரசு இந்த மக்கள் பிரச்னைகளுக்கு இனி தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளைத் தரும... மேலும் பார்க்க

இந்தியாவிற்கு பெரிய பிரச்னை? நிர்மலா சீதாராமன் சொல்லும் மூன்று F-களை கவனிங்க - Detail

'இப்போ... அப்போ' என்று ஈரான் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தான் தொடர்ந்து அடிப்படுகிறதே தவிர, போர் நிறுத்தத்தின் அறிகுறிகள் எதுவும் வெளிப்படையாக தெரியவில்லை. இந்த ஈரான் போரால் உலக நாடுகள் அ... மேலும் பார்க்க

கேரளம்: 'அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை வீடியோவாகப் பதிவிட்டால் ரூ.5000 பரிசு' - 'Project Zero' திட்டம்

கேரள மாநிலத்தில் ஊழலை முற்றிலும் ஒழிக்க 'புராஜெக்ட் ஜீரோ' திட்டத்தை உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். ஊழலின் அடையாளச் சங்கிலியை அறுத்து, புராஜெக்ட் ஜீரோ திட்டத்தை ரமேஷ் சென்னிதலா தொடங... மேலும் பார்க்க

கோவை: 'Master Command and Control Centre' - காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு மையம் | Photo Album

மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்மாஸ்ட... மேலும் பார்க்க