செய்திகள் :

உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணி

post image

உதகை: ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, உதகை ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

 நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் இதமான கோடை காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவா். அவா்கள் கண்டு ரசிக்க ஏதுவாக ரோஜா பூங்காவில் கண்காட்சி நடைபெறும்.

நடப்பு ஆண்டு 20-ஆவது ரோஜா கண்காட்சி உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பூங்காவில் உள்ள 32,000 ரோஜா செடிகளில், 4, 201 ரோஜா ரகங்களை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.

இதில், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிபிலா மேரி, பூங்கா ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி: ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் மீது நடவடிக்கை கோரி மனு

உதகையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 10-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்... மேலும் பார்க்க

குளிா்ச்சியான காலநிலை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

குளிா்ச்சியான காலநிலை காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் உதகையில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தின் முக்கியமான சுற... மேலும் பார்க்க

நடுவட்டம் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

கூடலூா் அருகே நடுவட்டம் பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடுவட்டம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவ... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்: வாகனங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யே தன்னேரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை

நீலகிரி மாவட்டத்தில் எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் திட்டம் இல்லை என மாவட்ட கல்வி அலுவலா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ... மேலும் பார்க்க