செய்திகள் :

சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்!

post image

சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார்.

ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த போது பத்மா 45 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையைக் கண்டெடுத்தார். தயக்கமின்றி உடனடியாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன்
பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன்

காவல்துறை விசாரணையில் வியாபாரி ரமேஷுக்குச் சொந்தமான நகைகள் எனத் தெரியவந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நங்கநல்லூரைய்ச் சேர்ந்த பத்மாவின் நேர்மையான செயலுக்கு சென்னை காவல்துறை மாநகராட்சி அதிகாரிகள், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் அவரின் நேர்மையை பாராட்டி ₹ 1 லட்சம் பரிசு தொகை வழங்கினர்.

அவரின் நேர்மையை பாராட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சௌபாக்ய வரதராஜன் பொங்கல் பரிசாக ₹50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி கௌரவித்தார். பரிசுகளை ஏற்றுக்கொண்ட பத்மா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன்
பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன்

சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ் எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வரும் பத்மாவின் நேர்மை சமூகத்தில் ஒழுக்க விழுமியங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்து நகர் முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

சிம்ரன் பாலா: குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைக்கும் ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி

புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதிய... மேலும் பார்க்க

டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு

2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்' கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க

காதலனை வரச் சொன்ன காதலி; சிக்கவைத்த உறவுக்கார பெண்; 40 நிமிடங்கள் டிரங்க் பெட்டியில்! நடந்தது என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் வீடு அப்பெண்ணின் வீட்டில் இருந்து 7 வீடு தள்ளி இருக்கிறது. அப்பெண்ணின் பெற்... மேலும் பார்க்க

காதலனை கொன்று சிறை சென்ற பெண்ணுக்கு ஆயுள் கைதியுடன் மலர்ந்த காதல்! - திருமணம் செய்ய 15 நாள் பரோல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடலாக இருந்த நேகா(34) என்ற பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவருடன் 2018ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. நேகாவிற்கு ஏற்கனவே திக்‌ஷந்த் கம்ரா என்ற காதலன் இருந்தார். ... மேலும் பார்க்க

நாமக்கல்: மலைக்கோயிலில் எளிமையாக நடந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் திருமணம்! - ராஜஸ்தானை சேர்ந்தவர்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்த் மீனா. இவர், கடந்த 2022-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். தற்போது சேலம் புறநகர் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தான் மா... மேலும் பார்க்க

மும்பை: உத்தவ் கட்சி கவுன்சிலர் மேயராவதை தடுத்த பாஜக... மகாராஷ்டிராவில் 15 மாநகரில் பெண் மேயர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் எந்த மாநகராட்சிக்கு பெண் மேயர், எந்த மாநகராட்சிக்கு பொது பிரிவை சேர்ந்தவர் மேயர்... மேலும் பார்க்க