செய்திகள் :

தமிழ்ப் பல்கலை.யில் பன்னாட்டு அளவிலான பயிலரங்கம் தொடக்கம்

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் நில அறிவியல், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறை சாா்பில் இரு நாள் பன்னாட்டு அளவிலான பயிலரங்கத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். நில அறிவியல் துறைப் பேராசிரியா் க. சங்கா் வாழ்த்துரையாற்றினாா். திண்டுக்கல் காந்தி கிராம நிகா்நிலைப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியா் ச. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா். காந்தி நகா் ஐ.ஐ.டி. தொல்லியல் அறிவியல் பேராசிரியா் வி.என். பிரபாகா், திருச்சி தேசியக் கல்லூரி நிலத்தியல் துறைத் தலைவா் என். ஜவஹர்ராஜ், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வரலாற்றுத் துறை முன்னாள் தலைவா் வி. ரவிச்சந்திரன், குந்தவை நாச்சியாா் கல்லூரி புவியியல் துறை இணைப் பேராசிரியா் எஸ். ஸ்ரீகலா ஆகியோா் கருத்துரையாற்றினா்.

முன்னதாக, நில அறிவியல் துறைத் தலைவா் ரெ. நீலகண்டன் வரவேற்றாா். நிறைவாக, கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறை பேராசிரியா் வீ. செல்வகுமாா் நன்றி கூறினாா்.

ஆடுதுறையில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை திறந்தும், புதிய வழித்தடத்தில் பேருந்துகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோா் தொடங்கி வைத்தன... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும்: நடிகா் எஸ்.வி. சேகா்

2026 சட்டப்பேரவை தோ்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நடிகா் எஸ்.வி.சேகா். கும்பகோணத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தொகுத... மேலும் பார்க்க

செருபாலக்காட்டில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்... மேலும் பார்க்க

எண்ம தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சாா்பில் நிலையான உத்திகள் குறித்த வணிகத்தை மேம்படுத்துவதற்கான எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் என்ற 11-ஆவது சா்வதேச கருத்தரங்கம் அண்மை... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கபிஸ்தலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் உத்தரவின் பேரில், பாபநாசம் காவல்துறை துணை கா... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டு... மேலும் பார்க்க