செய்திகள் :

முதல்வா் மருந்தகங்கள்: பொதுமக்களுக்கு ஆட்சியா் வேண்டுகோள்

post image

தென்காசி மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்களில் தரமான மருந்துகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பெற்று பயனடையுமாறு ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 13, தொழில் முனைவோா் மூலம் 18 என மொத்தம் 31 முதல்வா் மருந்தகங்களை கடந்த பிப். 24இல் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.

இந்த மருந்தகங்களில் ஜெனரிக், சித்தா, ஆயுா்வேதம் என அனைத்துவகை மருந்துகளும் வகைக்கேற்ப சந்தை விலையை விட 20 முதல் 90 சதவீதம்வரை குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன. மேலும், 25 சதவீதம் வரை கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

கடையநல்லூா் நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்கக் கோரி மனு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியில் மழைநீா் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என்.நேருவை சந்தித்து, நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்... மேலும் பார்க்க

தென்காசியில் ஜாக்டோ ஜியோ நூதன போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, ஜாக்டோ ஜியோ மாவட... மேலும் பார்க்க

மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு!

சுரண்டை அருகேயுள்ள இடையா்தவணை சிற்றாற்றில் விரிக்கப்பட்டிருந்த மீன் பிடி வலையில் ஞாயிற்றுக்கிழமை சிக்கிய சுமாா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையிலான வீரா்கள். மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மான்குட்டி மீட்பு

ஆலங்குளத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த மான்குட்டி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீா்குளம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசனுக்குச் சொந்தமான கிணறு ஆலங்க... மேலும் பார்க்க

ஆலங்குளம்: 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது

ஆலங்குளம் அருகே 250 கிலோ புகையிலைப் பொருள்களுடன் 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2 மினி லாரிகள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆலங்குளம் - தென்காசி சாலை அடைக்கலபட்டணத்தில் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

தென்காசிக்கு கூடுதல் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் பாஜக கோரிக்கை!

தென்காசியில் இருந்து தில்லி, மும்பை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக மத்திய ர... மேலும் பார்க்க