செய்திகள் :

BB Tamil 9: "எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்"- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்தவகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் பலரும் எதிர்பார்த்த பார்வதியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

"நீங்க நல்லா இருக்கணும். உங்க தொழில்ல நல்ல நிலைமைக்கு வரணும். விழுமியத்துல (யாரையும் கைவிடாத விஷயத்தில்) ஹீரோவா இருக்கணும்" என்று பார்வதி அம்மா கம்ருதீனிடம் நன்றாக பேசுகிறார்.

BB Tamil 9
BB Tamil 9

"இந்த வீடு நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்திருக்கு" என்று கம்ருதீன் சொல்ல "எது நல்லதுன்னு உரசி பார்க்கணும்" என பார்வதி அம்மா அட்வைஸ் செய்கிறார்.

BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்"-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?

வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா.“இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந... மேலும் பார்க்க

BB Tamil 9: "வினோத் மேல பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்; ஆனா, நீ.!"- காட்டமான அமித்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 79 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் ப... மேலும் பார்க்க

BB 9: "ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க" - பார்வதியை கலாய்த்த திவ்யாவின் அப்பா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் ப... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது.அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல... மேலும் பார்க்க