மதுரை: `குப்பைகளுக்கு பதில் மணல்'- தனியார் நிறுவனம் மீது அமைச்சர் நிர்மல்குமார் ...
Grid Reorder: இன்ஸ்டா பயனர்கள் நீண்ட காலமாக கேட்ட வசதி! `வந்துவிட்டது' புதிய அப்டேட்! - ஏன் ஸ்பெஷல்?
இன்ஸ்டாகிராம் பயனர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் பல காலமாக கேட்டுவந்த ஒரு முக்கியமான அம்சம், இப்போது நிஜமாகியிருக்கிறது. இனி உங்கள் இன்ஸ்டாகிராம் புரொஃபைல் பக்கத்தை ஒரு காலவரிசைப்படி மட்டும் பா... மேலும் பார்க்க
Bharathiraja : "வாட்சை வித்து, ஊர் வந்து சேர்ந்தேன்!" - ராணுவப் பயிற்சி பற்றி பாரதிராஜா
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்க... மேலும் பார்க்க
பாரதிராஜா: `தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய மேதை... சினிமாவில் புரட்சிகள் செய்த இயக்குநர் இமயம்!'
தமிழ் சினிமா வரலாற்றை `பாரதிராஜாவுக்கு முன்', 'பாரதிராஜாவுக்குப் பின்' என்று தாராளமாகப் பிரிக்கலாம். 1970-களின் இறுதியில், திரையரங்குகளில் நிலவிய செயற்கையான நாடகத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மண் ... மேலும் பார்க்க
`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!
சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும... மேலும் பார்க்க
'Really I am Proud be a Director!' - ஹீரோ ஆசையில் இருந்து இயக்குநராக மாறிய பாரதிராஜாவின் பகிர்வு
"தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம்" -... மேலும் பார்க்க
மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!
லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட... மேலும் பார்க்க
`ரூ.90,000 வாடகை கொடுத்தும் தண்ணீர் பிரச்னை'- புலம்பும் மும்பை இளைஞர் | வைரலாகும் வீடியோ!
மும்பையில் இந்த ஆண்டு இன்னும் பருவ மழை தொடங்கவில்லை. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.... மேலும் பார்க்க
ஈரோடு: தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பயிர்கள்; `மாற்றுச் சமூகத்தினர்தான்...'- குமுறும் பட்டியலின விவசாயி
ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர், அமராவதி நகரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட விளை நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை கடந்த 5 ஆ... மேலும் பார்க்க
புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கை முடக்க லஞ்சம்! - இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது
இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும்போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். தொடர்ந... மேலும் பார்க்க
'ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜி நடிப்பு ஈர்த்தது' - விகடன் 'தடம்' இதழில் பாரதிராஜா நினைவு!
2018-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று - "உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடி... மேலும் பார்க்க
"பைத்தியம் மாதிரி டிராமா போட்டேன்; அடை மழையில் அம்மாவின் கண்ணீர்!" - பாரதிராஜா சினிமாவுக்கு வந்த கதை
இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்க... மேலும் பார்க்க
ராதிகா, ரேவதி, ரேகா, ராதா! - பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளின் 'ர' சென்டிமென்ட்!
தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. கோலிவுட்டில் '16 வயதினிலே' மூலம் என்ட்ரி கொடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்... மேலும் பார்க்க
``இது இட்லி அல்ல, 'இட்-ஸ்லைஸ்'!" - வைரல் இட்லியைத் தன் பாணியில் கலாய்த்த சசி தரூர்!
வட்ட வடிவ இட்லியைத் தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ளக் காரசாரமான சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பரிமாறப்படும் பாரம்பரியமான காலை உணவை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால், உலகளவில் பிரபலமான பிட்சா உணவின் பாணியில... மேலும் பார்க்க
சீனா உதவியுடன் விண்வெளி மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் பாகிஸ்தான்! - இந்தியாவை உளவு பார்க்கிறதா?
ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மற்றும் பெகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam attack) சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பே, பாகிஸ்தான் தனது உளவு செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தத் தொடங்கிவிட்டத... மேலும் பார்க்க
பாரதிராஜா: "'உன்னை பிடிக்கும், உன் நடிப்பு பிடிக்காது'ன்னு சொல்லுவாரு"- அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரஜினிகாந்த், "அவரை வாழ வைத்த திரையுலகத்தை வ... மேலும் பார்க்க
"15 நாள் ஷூட், பவதாரிணி பாடல்" - பாரதிராஜாவின் கடைசிப் படமான 'தாய் மெய்' குறித்து வசனகர்த்தா சிவாஜி
திரையில் இரு கரங்களைக் கூப்பியபடி கரகர குரலில் பேசிய நம் பாசத்துக்குரிய பாரதிராஜா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார்.தமிழ்த் திரையுலகம் மீளாத் துயரில் விழுந்து கிடக்கிற சூழலில் கடைசியாக அவர் நடித்து ... மேலும் பார்க்க
ChatGPT-யிடம் ஒரு கேள்வி கேட்டா, ஒரு பாட்டில் தண்ணீர் காலி! - மலைக்கவைக்கும் AI-யின் இருண்ட பக்கம்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ChatGPT போன்ற AI கருவிகள் எவ்வளவு எளிமையாக, எவ்வளவு விரைவாக நமக்கு பதில்களைத் தருகின்றன! ஒரு மின்னஞ்சல் எழுதச் சொன்னால் சில நொடிகளில் தந்துவிடுகிறது. ஆனால், அந்த ஒவ்வொரு நொ... மேலும் பார்க்க
"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" - ஸ்டாலின் நேரில் அஞ்சலி
'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை..."தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்... மேலும் பார்க்க
தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்து வந்த கணவன்! - விவாகரத்து கேட்கும் மனைவி
திருமணமானவுடன் கணவன் மனைவி தம்பதியாக தேனிலவு செல்வது வழக்கம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மிகவும் அபூர்வமாக இத்தேனிலவுக்கு குடும்பத்தினரும் சேர்ந்து செல... மேலும் பார்க்க
திருவாரூர்: அரசு வேலை வாங்கி தருவதாக அன்பில் மகேஸ் பெயரில் மோசடி! - அலட்சியத்தால் பறிபோன உயிர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன், தி.மு.க கிளைச் செயலாளர். இவர் கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கிய உறவின... மேலும் பார்க்க


































