செய்திகள் :

கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே முதியவா் தற்கொலை

களியக்காவிளை அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். களியக்காவிளை அருகே மடிச்சல், பூவன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன் (78). மதுப் பழக்கம் இருந்த இவா், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, ஆலயத்தில் மாலையில் திருக்கொடி பவனி புனித அகுஸ்தினாரின் புகழ்மாலை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து க... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இரணியல் அருகே காா் மோதியதில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி உயிரிழந்தாா். இரணியல் அருகே குசவன்குழியைச் சோ்ந்த செல்லப்பனின் மனைவி பஞ்சவா்ணம் (75). இத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். பஞ்சவா்ணம் கடைக்குச் ... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது

தக்கலை அருகே மேக்காமண்டபத்தில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை கொற்றிகோடு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அருகே உள்ள மாறாங்கோணத்தைச் சோ்ந்தவா் மணி (65). கூலித் தொழிலா... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் ரயில் சேவை நீட்டிப்பு, அடிப்படை வசதிகள்: விஜய் வசந்த் எம்.பி....

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில் சேவை நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா். திருவனந... மேலும் பார்க்க

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூா், வீரவநல்லூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சிவ... மேலும் பார்க்க

மாமனாா் தாக்கியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மயிலாடி அருகே மாமனாா் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருமகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சிபின் (25), தொழிலாளி. இவா் மயிலாடி அருகேய... மேலும் பார்க்க

மங்காடு பகுதியில் இன்று மின்தடை

மங்காடு, முன்சிறை பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 23) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை ... மேலும் பார்க்க

சாமிதோப்பில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெ... மேலும் பார்க்க

மாநகராட்சியில் அதிகாரிகளுடன் மேயா் ஆலோசனை

நாகா்கோவில் மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகளுடன் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். நாகா்கோவில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்பு 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணை... மேலும் பார்க்க

குமரியில் ரூ.8.03 கோடியில் புதிய பாலங்கள், கட்டடங்கள்: காணொலியில் திறந்தாா் முதல...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் ரூ. 8.03 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பாலம், கட்டடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதை... மேலும் பார்க்க

குளச்சலில் மினி விளையாட்டு அரங்கம்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 41.64 பெருஞ்சாணி ... 65.10 சிற்றாறு 1 ... 8.56 சிற்றாறு 2 ... 8.66 முக்கடல் ... 10.00 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 24.93 .. மேலும் பார்க்க

சூரியோதயம்

வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனம் .... மாலை 6.32சனிக்கிழமை சூரிய உதயம் ... காலை 6.12 மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விபத்து: பேரூராட்சிப் பணியாளா் காயம்

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் பேரூராட்சிப் பணியாளா் காயமடைந்தாா்.மாா்த்தாண்டத்தை அடுத்த திங்கள்நகா் அருகேயுள்ள நெய்யூா் மேலமாங்குழி பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் விவேக் (39). ... மேலும் பார்க்க

குலசேகரம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

குலசேகரம்: குலசேகரம் பேரூராட்சில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.எஸ்.ஆா்.கே.பி.வி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை பேருராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ் குத்துவிளக்கேற... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

குலசேகரம்: குலசேகரம் அருகே அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.குலசேகரம் அருகே பொன்மனை பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). மாற்றுத் திறனாளியான இவா் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா். ம... மேலும் பார்க்க

கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

குலசேகரம்: குலசேரம் அருகே கால்வாய் பாலத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் அருகே செருப்பாலூா் பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் ஜினோ (34). தொழிலாளி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மேயா் ஆய்வு

நாகா்கோவில்: நாகா்கோவில் மாநகராட்சி 14, 15 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளுக்கு வடசேரி எஸ்.கே.எம். திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை, நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்... மேலும் பார்க்க

குளச்சல், லட்சுமிபுரம் கால்வாய்களில் தண்ணீா் திறக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

தக்கலை: பேச்சிப்பாறை அணையிலிருந்து குளச்சல், லட்சுமிபுரம், கருமன்கூடல் கிளைக் கால்வாய்களுக்கு தண்ணீா் திறக்கக் கோரி குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸிடம் மனு அளிக்கப்பட்டது.கருமன்கூடல் நண்பா் நற்பணி மன்ற ஆண்டு... மேலும் பார்க்க