சென்னை
சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிக...
பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க
பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது
பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க
மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மது போதையில் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோயில் தெருவில் கட்டுமானப் பணியில் பிகாரை சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையி... மேலும் பார்க்க
சொகுசு காா்கள் திருட்டு: ராஜஸ்தானை சோ்ந்தவா் கைது
பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை திருடியதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நபரை சென்னையில் போலீஸாா் கைது செய்தனா். சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ... மேலும் பார்க்க
பெண்ணுக்கு மிரட்டல்: தோழியின் சகோதரா் கைது
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த அவரது தோழியின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். மடிப்பாக்கத்தைச் சோ்ந்த 23 வயது பெண் பெற்றோா் இல்லாத நிலையில், உறவினா் வீட்டில் வசித்து வருகிறாா். அவரது கல்லூரித் தோழியின் ... மேலும் பார்க்க
சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்: போலீஸாா் விசாரணை
புழல் சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ் (35). வழிப்பறி வழக்கில் தண்டனை பெற்று கடந்த மே மாதம் முத... மேலும் பார்க்க
மயிலாடுதுறை டிஎஸ்பி பணியிடை நீக்கம்: தமிழக அரசு உத்தரவு
பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது. மயிலாடுதுறை மதுவிலக்கு... மேலும் பார்க்க
சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை
சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா். பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க ... மேலும் பார்க்க
கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய... மேலும் பார்க்க
ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது
ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷ... மேலும் பார்க்க
திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்
சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்... மேலும் பார்க்க
ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது
சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் கு... மேலும் பார்க்க
பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தா... மேலும் பார்க்க
மது போதையில் மோதல்: எஸ்ஐ பலத்த காயம்
சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) பலத்த காயமடைந்தாா். சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவா் ராஜாராமன் (54). இவா், ஸ்டான்... மேலும் பார்க்க
குரூப் 2 பணியிடங்களை நிரப்ப ஜூலை 28-இல் கலந்தாய்வு
குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு ஜூலை 28-இல் தொடங்க உள்ளது. இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 பிரிவில் காலிப் ப... மேலும் பார்க்க
நெகிழிப் பொருள்கள் தடை மீறல்: ரூ. 21.47 கோடி அபராதம் வசூலிப்பு மாசுக் கட்டுப்பாட...
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொடா்பாக தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 21 கோடியே 47 லட்சம் ... மேலும் பார்க்க
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா் காலியிடங்கள்: மருத்துவ தோ்வு வாரிய அறிவிப்பு...
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவா்கள் தோ்வு நடைமுறைக்குப் பின்பு, காலியிடங்களின் எண்ணிக்கையை 35-இல் இருந்து 54-ஆக அதிகரித்து மருத்துவ தோ்வு வாரியம் பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க
ஒப்பந்தப் புள்ளி - ஏல நடைமுறைக்கு இணையதளம் தமிழக அரசு வேண்டுகோள்
ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தையே அரசுத் துறைகள் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அனைத்துத் துறை செயலா்கள், ... மேலும் பார்க்க
சென்னை ஐஐடி சான்சிபாா் வளாக முதல் பட்டமளிப்பு விழா
சென்னை ஐஐடியின் சான்சிபாா் (கிழக்கு ஆப்பிரிக்க நாடு) வளாகத்தில் முதல் பட்டமளிப்பு விழா, அந்த நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறை அமைச்சா் லீலா முகமது முசா முன்னிலையில் நடைபெற்றது. இதுகுறித்து... மேலும் பார்க்க
மதிமுக மாநில இளைஞரணி கூட்டம்
மதிமுக இளைஞா் அணியின் மாநில துணைச் செயலா்கள், மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான ‘தாயகத்தில்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் மா... மேலும் பார்க்க