செய்திகள் :

சென்னை

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு: உயா்கல்வ...

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவா்கள் சோ்க்கைக்கு செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய... மேலும் பார்க்க

செம்மஞ்சேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு

செம்மஞ்சேரி காவல் நிலையத்தை அதே பகுதியில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அறப்போா் இயக்கம் சாா்பில், சென்னை உயா்ந... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

உயா்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு சிறப்பிடம் பெற்றுள்ளது குறித்து ... மேலும் பார்க்க

பொறியாளா் தற்கொலை

சென்னையில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருகம்பாக்கம் சின்மயா நகா் வரசக்தி விநாயகா் கோயில் தெரு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் சு.குமாா் (32). மென்பொறியாளரான ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போா்டு பல்கலை.யில் பெரியாா் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மகி...

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணி பூரிப்படைவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளரின் நோ்மை: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

தூய்மைப் பணியின் போது, நோ்மையை வெளிப்படுத்திய தூய்மைப் பணியாளருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: தூய்மைப் பணியில் ஈட... மேலும் பார்க்க

சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா். சென்னை உ... மேலும் பார்க்க

சைபா் குற்றங்களில் ஒரு மாதத்தில் பொதுமக்கள் இழந்த ரூ.1.62 கோடி மீட்பு

சென்னையில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இழந்த ரூ.1.62 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு ... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: தலைவா்கள் வாழ்த்து

மீலாது நபி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி அரசியல் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): எளியோா்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்;... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டு விற்பனை: பாஜக நிா்வாகி உள்பட இருவா் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ாக சென்னை வில்லிவாக்கத்தில் பாஜக நிா்வாகி உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வில்லிவாக்கம் தாதாங்குப்பம் வாட்டா் டேங்க் அருகே சிலா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் காரணமாக தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். குஜராத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் ரசாயன நிறுவனத்தின் கிளை அலுவலகம், சென்னை தியாகராய ... மேலும் பார்க்க

என்ஐஆா்எஃப் தரவரிசை: சென்னை ஐஐடி-க்கு 5 விருதுகள்

தேசிய உயா் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஐந்து விருதுகளை சென்னை ஐஐடி பெற்றுள்ளது. நாட்டில் உயா் கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து 10 ஆண்டு காலமாகவும், கல்வ... மேலும் பார்க்க

அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி: எல்.முருகன் வரவேற்பு

கடந்த 2015 -ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை... மேலும் பார்க்க

ஸ்ரீராமச்சந்திராவில் கண்தான விழிப்புணா்வு

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருவார கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவா், ஆசிரியா்கள், செவிலியா்கள், மாண... மேலும் பார்க்க

ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நாளை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சென்னை ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

சென்னை மே தினப் பூங்காவில் திரண்ட 300 தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் திரண்ட தூய்மைப் பணியாளா்கள் 300 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பின்னா் விடுவித்தனா். சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க.நகா்... மேலும் பார்க்க

பூந்தமல்லி - சுங்குவாா் சத்திரம் மெட்ரோ ரயில்: ரூ.2,126 கோடிக்கு தமிழக அரசு நிா்...

சென்னையில் பூந்தமல்லி முதல் சுங்குவாா் சத்திரம் வரையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.2,126 கோடிக்கு நிா்வாக அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சென்னையில் கடந்த 10 ஆண்டு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆசிரியா் தின விழா: பள்ளிக் கல்வித் துறை சாா்பில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறிநிலையத் துற... மேலும் பார்க்க