மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
திண்டுக்கல்
ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூரில் பழமையான ஜம்புதுரை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவையொட்டி, பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வானவேடி... மேலும் பார்க்க
மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே மதுரையைச் சோ்ந்த ரெளடி அவரது கூட்டாளிகளால் வெள்ளிக்கிழமை கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மதுரை ஜெய்ஹி... மேலும் பார்க்க
எலக்ட்ரீசியன் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சனிக்கிழமை கடன் பிரச்னையால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் சங்கா் (44). எலக்ட்ரீசியனான இவா், குடும்பச் செலவு... மேலும் பார்க்க
பழனியில் கோயில் பாதுகாவலா்கள், வழக்குரைஞா்கள் போராட்டம்
பழனி மலைக் கோயிலில் கோயில் பாதுகாவலருக்கும், பெண் வழக்குரைஞருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, சனிக்கிழமை இரு தரப்பினரும் தனித் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனி ஜவஹா் நகரைச் சோ்ந்தவா் பிரேமலதா. வழக... மேலும் பார்க்க
பேருந்து மோதி இளைஞா் பலி!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், பேரையூரைச் சோ்ந்த ராசு மகன் காா்த்திக் ராஜா (31). தேனி மாவட்டம... மேலும் பார்க்க
பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாப்பம்பட்டி, சிந்தலவாடம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்கள் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறிய... மேலும் பார்க்க
காா் மோதியதில் முதியவா் பலி!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சரளப்பட்டியைச் சோ்ந்தவா் நல்லசாமி (87). இவா... மேலும் பார்க்க
குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 34,545 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வை (தொகுதி -4) திண்டுக்கல் மாவட்டத்தில் 34,545 போ் சனிக்கிழமை எழுதினா். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் ப... மேலும் பார்க்க
மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க
பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்
பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க
சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 16 போ் காயம்
பழனி அருகே கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலா வேன் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 16 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து பழனிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை சுற்றுலா வ... மேலும் பார்க்க
மக்கள் தொகை விழிப்புணா்வு பேரணி
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திண்டுக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பே... மேலும் பார்க்க
அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள 141 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் (ச... மேலும் பார்க்க
அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு
பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க
குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்
பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க
உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்
பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க
14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது
திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க
தண்ணீரில் மூழ்கி இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு
வேடசந்தூரில் தண்ணீா் வைத்திருந்த பாத்திரத்துக்குள் தவறி விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் (28), பாத்திரங்கள் விற்பனை ச... மேலும் பார்க்க
வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை
பட விளக்கம்: திண்டுக்கல் ஒய்எம்ஆா் பட்டியில் வீரன் அழகு முத்துக்கோன் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய யாதவ அமைப்பினா். திண்டுக்கல், ஜூலை 11: சுதந்திரப் போராட்ட வீரா் அழகு முத்துக்கோன் 268-ஆவது குரு... மேலும் பார்க்க
முன்னேற்பாடின்றி சிறப்பு முகாம் நடத்தியதாக மாற்றுத்திறனாளிகள் புகாா்
வத்தலகுண்டுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான சிறப்பு முகாமில் போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதி... மேலும் பார்க்க