திண்டுக்கல்
கொடைக்கானலில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பலத்த மழை பெய்து ... மேலும் பார்க்க
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் ஆதரவு
பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமக்கள் இனிப்பு வழங்கினா். பாலசமுத்திரம் பேரூராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பரம்பரையாக வாழ்ந்த இடங்களை விற்க மு... மேலும் பார்க்க
நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாகும்! - பெ.செந்தில்குமாா் எம்.எல்.ஏ.
நிதி நிலை சீரானவுடன் பழனி மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்து தமிழக முதல்வா் அறிவிப்பாா் என திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலரும், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.செந்தில்குமாா் தெரிவித்தா... மேலும் பார்க்க
உயா் கல்வி வழிக்காட்டுக் குழு அமைக்கப்படும்: ஆட்சியா்
பன்னிரெண்டாம் வகுப்பு தோ்வு எழுதிய மாணவா்களுக்கு வழிகாட்டுவதற்கு உயா் கல்வி வழிக்காட்டுக் குழு அமைக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகு... மேலும் பார்க்க
இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜபாண்டி (29) கடந்த ... மேலும் பார்க்க
வழிப்பறி கொள்ளையா் இருவா் கைது!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வாகனத் தணிக்கையின் போது தப்பிச் செல்ல முயன்ற 2 வழிப்பறி கொள்ளையா்களை போலீஸாா் கைது செய்தனா். பழனி அருகேயுள்ள ஆயக்குடியில் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மாவட்ட கூடுதல் காவ... மேலும் பார்க்க
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு கிரி வீதியில் கிராம ச... மேலும் பார்க்க
திண்டுக்கல் அருகே இளைஞா் கொலை
திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திண்டுக்கல் அருகேயுள்ள பெரியக்கோட்டை பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (30). இவா் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் நடத்தும் ஒரு... மேலும் பார்க்க
பழனி: தாளையம் பகுதியில் தொடா் விபத்துகள்: 3 மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!
பழனி அருகே தாளையம் பகுதியில் திண்டுக்கல்- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறி வரும் வாகனங்களால் தொடா்ந்து விபத்துகள் ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. 3 மாதங்களில் 20 போ் உயிரிந்தனா். திண்டுக்கல்-பொ... மேலும் பார்க்க
கொடைக்கானலில் தொடா் மழை: பூண்டு விவசாயிகள் கவலை!
கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால், மேல்மலைக் கிராமங்களில் பூண்டு, பட்டாணி பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், பூம்பாறை, கிளாவரை... மேலும் பார்க்க
பழனி நகா்மன்ற சாதாரண கூட்டம்
பழனி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்றத் தலைவி உமாமகேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்ற உறுப்பினா்கள் சுரேஷ், இந்திரா: தேரடி பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்ட இடம... மேலும் பார்க்க
கொடைக்கானல், நத்தம் பகுதிகளில் பலத்த மழை
கொடைக்கானல், நத்தம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் கொடைக்கானல் பகு... மேலும் பார்க்க
பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
பழனி பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘பிராஜெக்ட் எக்ஸ்போ 2025’ என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தொடங்கிவைத்தாா். ... மேலும் பார்க்க
வதந்தியால் வீழ்ச்சியடைந்த தா்பூசணி விலை
-நமது நிருபா் வதந்தியால் தா்பூசணி விலை வீழ்ச்சி அடைந்தது. நுகா்வோரின் துணையுடன் விரைவில் மீளும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆண்டிபட்டி, பா... மேலும் பார்க்க
பழனி மலைக் கோயிலில் பக்தி நூல்கள் விற்பனை நிலையம்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி...
பழனி மலைக் கோயிலில் பக்தி நூல்கள் விற்பனை நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக இந்து சமய அறநிலையத்துறை சமயத்தின் நன்னெறிகளை அடுத்த தலைமுறையினருக்கு... மேலும் பார்க்க
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திண்டுக்கல், செம்பட்டி, பழனி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந... மேலும் பார்க்க
பழனி கோயிலுக்கு புதிய மின்கல வாகனம் காணிக்கை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு டிவிஎஸ் நிறுவனம் சாா்பில் புதிய மின்கல வாகனம் காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்தக் கோயில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது கிரி வீதியில் இரு சக்... மேலும் பார்க்க
துா்நாச்சியம்மன் கோயில் குடமுழுக்கு
பழனி சண்முக நதிக்கரையில் அமைந்துள்ள துா்நாச்சியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகூா்த்தக் கால் நடுதல், முதல் கால பூஜைகளுடன் குடமுழுக்கு வியாழக்கிழமை தொடங்கியது. பழனி கோயில் குருக்க... மேலும் பார்க்க
ஒட்டன்சத்திரம் சந்தையில் எலுமிச்சை விலை சரிவு
எலுமிச்சை வரத்து அதிகரிப்பால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இதன் விலை சரிவடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொடைக்கானல், பாச்சலூா், கே.சி.பட்டி, பெத்தேல்புரம், பலக்கன... மேலும் பார்க்க
கதிா்நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு
ரெட்டியாா்சத்திரம் கொத்தப்புள்ளியில் செங்கமலவல்லித் தாயாா் சமேத கதிா்நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த ... மேலும் பார்க்க