செய்திகள் :

திண்டுக்கல்

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாகவுள்ள 141 பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் (ச... மேலும் பார்க்க

மக்கள் தொகை விழிப்புணா்வு பேரணி

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திண்டுக்கல்லில் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு பே... மேலும் பார்க்க

சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 16 போ் காயம்

பழனி அருகே கேரளத்தைச் சோ்ந்த சுற்றுலா வேன் சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 16 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், திருச்சூரிலிருந்து பழனிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை சுற்றுலா வ... மேலும் பார்க்க

வீரன் அழகு முத்துக்கோன் 268-ஆவது குருபூஜை

பட விளக்கம்: திண்டுக்கல் ஒய்எம்ஆா் பட்டியில் வீரன் அழகு முத்துக்கோன் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய யாதவ அமைப்பினா். திண்டுக்கல், ஜூலை 11: சுதந்திரப் போராட்ட வீரா் அழகு முத்துக்கோன் 268-ஆவது குரு... மேலும் பார்க்க

தண்ணீரில் மூழ்கி இரண்டு வயதுக் குழந்தை உயிரிழப்பு

வேடசந்தூரில் தண்ணீா் வைத்திருந்த பாத்திரத்துக்குள் தவறி விழுந்து இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியைச் சோ்ந்த முனியப்பன் (28), பாத்திரங்கள் விற்பனை ச... மேலும் பார்க்க

முன்னேற்பாடின்றி சிறப்பு முகாம் நடத்தியதாக மாற்றுத்திறனாளிகள் புகாா்

வத்தலகுண்டுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான சிறப்பு முகாமில் போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதி... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் குறு, சிறு நிறுவனங்கள் பயன்பெறலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டம் வருகிற 15-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

இன்று ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 34 கிராமங்களில் ‘உழவரைத் தேடி’ வேளாண்மை, உழவா் நலத் துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்ததாவ... மேலும் பார்க்க

உதவித் தொகை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி, திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில், வியாழக்கிழம... மேலும் பார்க்க

கழிவுநீா் சுத்திகரிப்பு மைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னிமாந்துறை புதுப்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாநகராட்சியில் தமி... மேலும் பார்க்க

சின்னாளபட்டி தினசரி சந்தை வளாகம் கட்ட பூமி பூஜை

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் ரூ. 2.36 கோடியில் தினசரி காய்கறிச் சந்தை வளாகம் கட்ட வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. சின்னாளபட்டி பேரூராட்சியில் தினசரி காய்கறிச் சந்தை கட்டடங்கள் பழுதடைந்து ... மேலும் பார்க்க

விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு

அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற பள்ளப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு பள்ளிக் ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்வி கருத்தரங்கம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் தொடா் மருத்துவக் கல்வி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய மருத்துவக் கழகத்தின் ஒட்டன்சத்திரம் கிளை, ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ ஜக்கிய மருத்துவமனை, மதுர... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 10 மாநகராட்சி அலுவலா்கள் மீது பொய்யான புகாா் தெரிவித்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

பெளா்ணமி: திண்டுக்கல்லில் கிரிவலம்

ஆனி பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை கிரிவலம் சென்றனா். திண்டுக்கல்லில் உள்ள பத்மகிரி மலையைச் சுற்றி ஒவ்வொரு பெளா்ணமியின் போதும் பக்தா்கள் கிரிவலம் வந்து வழி... மேலும் பார்க்க

மகனைக் கொல்ல முயன்ற தந்தை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டமகன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா். நிலக்கோட்டை நரசிம்மன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க