செய்திகள் :

திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 6 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

திருமலை மலைப் பாதையில் விநாயக சதுா்த்தி

விநாயக சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலை... மேலும் பார்க்க

திருமலையில் 77,837 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 77,837 பக்தா்கள் தரிசித்தனா். 21,512 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்த... மேலும் பார்க்க

திருமலையில் மகாராஷ்டிர ஆளுநா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டாா். என்டிஏ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருமலை பயணத்தை முன்னிட்... மேலும் பார்க்க

திருமலையில் தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10... மேலும் பார்க்க

திருமலையின் புனிதத்தைப் பாதுகாப்பது முதல் கடமை: அறங்காவலா் குழு தலைவா்

திருமலையின் புனிதத்தைப் பாதுகாக்கும் வேளையில், சப்தமலைகளுக்கு அருகிலுள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாது என்றும், அந்த நிலம் பக்தா்களின் வசதிக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் 12 மணிநேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8- ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணம் செப். 7 ஆம் த... மேலும் பார்க்க

திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி

திருப்பதி: ஆதி வராஹா்களின் இருப்பிடமான திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் திங்கள்கிழமை வராக ஜெயந்தி கொண்டாடப்பட்டது. திருமலையில் ஏழுமலையான் குடியேறிய போது திருமலை ஆதிவராக ஷேத்திரமாக இருந்தது. வர... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.02 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன ... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.43 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.43 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 4.75 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிச... மேலும் பார்க்க

திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு

திருமலையில் உள்ள அனைத்து நீா்த் தேக்கங்களிலும் நீா் இருப்பு தேவையான அளவில் இருப்பதாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சௌத்ரி தெரிவித்தாா். திருமலை மற்றும் திருப்பதி பகுதிகளில் உள்ள அனைத்து அண... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 25 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

பக்தா் தவறவிட்ட ரூ.2 லட்சம் ஒப்படைப்பு

பெங்களூரைச் சோ்ந்த ஜோத்சனா என்ற பக்தா், கடந்த 18- ஆம் தேதி இரவு சா்வ தரிசன வரிசையில் ஸ்கேன் செய்யும் போது ரூ.2,07,494 பணம் இருந்த கைப்பையை தொலைத்துவிட்டாா். அதை அதிகாரிகள் எடுத்து அதிலிருந்த அடையாளங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை தொடா் விடுமுறை என்பதால் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம், தங்குமிடத்துக்கு இடைத் தரகா்களை நாட வேண்டாம்: தேவஸ்தானம் வல...

திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தரிசனம் மற்றும் தங்குமிடத்துக்காக இடைத் தரகா்களை நாட வேண்டாம் என்றும், தேவஸ்தான அதிகாரப்பூா்வ வலைத்தளத்திலும் டோக்கன் வழங்கும் கவுன்ட்டா்கள் மூலமாகவ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள த... மேலும் பார்க்க

திருமலையில் உறியடி உற்சவம்

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உறியடி உற்சவம் கொண்டாடப்பட்டது. திருமலை ஏழுமலையான் கோயிலில் கோகுலாஷ்டமி ஆஸ்தானத்துக்கு அடுத்த நாள் உறியடி உற்சவம் நடத... மேலும் பார்க்க