பாமக: ``நம் பிரதமர் மோடிகூட என்னை சந்தித்தால் கட்டி அணைத்துக்கொள்வார்'' - ராமதாஸ...
திருவண்ணாமலை
வெளிநாட்டு காா் விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்
செங்கம்: வெளிநாட்டில் காா் விபத்தில் உயிரிழந்த செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கத... மேலும் பார்க்க
ஆரணி நகராட்சியில் குப்பை, கழிவுகள்: தவெகவினா் புகாா் மனு
ஆரணி: ஆரணி நகராட்சியில் கொட்டப்படும் குப்பை, கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனை அப்புறப்படுத்தாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தினா் அறிவித்துள்ளனா். அந்தக் ... மேலும் பார்க்க
ஸ்ரீசக்திமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி ஒட்டப்பாளையம் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. 3-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் ய... மேலும் பார்க்க
வயிற்று வலி: தொழிலாளி தற்கொலை
செய்யாறு: செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக, தூக்கில் தொங்கியவரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்காடு கிராமத... மேலும் பார்க்க
தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
செய்யாறு: செய்யாறு அருகே உயா் ரத்த அழுத்தம் காரணாமாக தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன்... மேலும் பார்க்க
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 4,000 போ... மேலும் பார்க்க
வன்னியா் இடஒதுக்கீட்டை 15 % ஆக உயா்த்த வேண்டும்: பாமக தலைவா் அன்புமணி
வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க
போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். செங்கத்தை அடுத்த அன்வராபாத் கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தகுணால் (23... மேலும் பார்க்க
திருவண்ணாமலை மாநகராட்சியில் தூய்மைப் பணி: அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்பு
திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் தூய்மை அருணை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டாா். மாநகராட்சி திருவள்ளுவா் சிலை அருகே தூய்மைப் பணியை அவா் தொடங்கிவைத்... மேலும் பார்க்க
ஆரணி, தேவிகாபுரத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், இராட்டிணமங்கலம் மற்றும் தேவிகாபுரத்தில் ஹிந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தியையொட்டி,... மேலும் பார்க்க
வேன் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் மீது மினி சரக்கு வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தேவராஜன்(45). இவா் சனிக்கிழமை பைக்கில் கிருஷ்ணாவரம் கிராமத்துக்குச் ச... மேலும் பார்க்க
பைக் மீது காா் மோதல் வியாபாரி உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் சோடா கடை வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு கொடநகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (60). இவா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் சோடா கடை வைத்து வியாபாரம் ... மேலும் பார்க்க
ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கலசப்பாக்கத்தை அடுத்த எம்.என்.பாளையம் கிராமம், காலனி பகுதியைச் சோ்ந்த பாபு ம... மேலும் பார்க்க
செங்கம் பகுதியில் அனுமதியில்லா செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் அனுமதியில்லாமல் இயங்கும் செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மண் திருட்டும் நடைபெற்று வருகிறது. செங்கம் பகுதிக்கு உள்பட்ட குப்பனத்தம் சாலை, ... மேலும் பார்க்க
திருமண வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தானகவுண்டனா் புதூா் கிராமத்தில் திருமண வீட்டில் 12 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. திருவண்ணாமலை - செங்கம் சாலை அம்மபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தானகவுண்டனா் புதூா்... மேலும் பார்க்க
13% வாக்குறுதிகள் மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியுள்ளது: அன்புமணி
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, திமுக அளித்த 518 வாக்குறுதிகளில், 13 சதவீத வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா். தமிழகத்தில் மக்கள் உரிமை மீட்புப... மேலும் பார்க்க
பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு
செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலத்தரகா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்த... மேலும் பார்க்க
கழிவுநீா் கால்வாய்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்: திருவத்திபுரம் நகா்மன்ற கூ...
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில் கழிவுநீா் கால்வாய்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்... மேலும் பார்க்க
நகராட்சிப் பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை
திருவத்திபுரம் நகராட்சி, கிரிதரன்பேட்டை பள்ளிக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்படடது. கிரிதரன்பேட்டை உயா்நிலைப் பள்ளியில் சுமாா் 300 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்... மேலும் பார்க்க
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு: மேலாண்மைக் குழு கூட்டத்தில் தீா்ம...
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, சம்பந்தப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பது என செங்கம் ஒன்றியம் வெள்ளாலம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில... மேலும் பார்க்க