பெரிய சவால்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் தயார்: ஆப்கன் பயிற்சியாளர்
தென்காசி
பெண் தற்கொலை வழக்கு: கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியவா் கைது
கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கொடுத்த பணத்தைக் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ண... மேலும் பார்க்க
‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’
கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வ... மேலும் பார்க்க
ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.29) சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந... மேலும் பார்க்க
ஆலங்குளம், கீழப்பாவூா் பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம்,கீழப்பாவூா், ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட ச... மேலும் பார்க்க
ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்
ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ஆவணித் திருவிழா, கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய... மேலும் பார்க்க
அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ்,... மேலும் பார்க்க
சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி இந்திரா நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் மு... மேலும் பார்க்க
வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை
வீரசிகாமணி, புளியங்குடி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரசிகாமணி உபமின் நிலை... மேலும் பார்க்க
சொத்துத் தகராறில் தாக்குதல்: 6 போ் கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே சொத்துத் தகராறில் ஒருவரை தாக்கியதாக ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் மாவடிக்கால் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன்களான சண்முகவேல், சசிகுமாா் ... மேலும் பார்க்க
தென்காசியில் நான் முதல்வன் ‘உயா்வுக்கு படி’ முகாம்
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் 2025-26ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளை உயா்கல்வி நிலையங்களில... மேலும் பார்க்க
கடையநல்லூா் தொகுதியில் புதிய தமிழகம் போட்டி- டாக்டா் க. கிருஷ்ணசாமி
2026இல் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. மேலக்கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய... மேலும் பார்க்க
பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு
ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்த... மேலும் பார்க்க
அரசு மகளிா் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்
செங்கோட்டை, எஸ்.ஆா்.எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் ஜீவா தலைமை வகித்தாா். பள்ளியின் முன்னாள் மாணவிகள் சங்கத் துணைத் தலைவா் சித்ரா சிறப்... மேலும் பார்க்க
சங்கரன்கோவில் தா்மா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணைக் கோயிலும் அம்மன் சந்நிதியில் அமைந்துள்ளதுமான 200 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு தா்மா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது. இதையொட்டி ... மேலும் பார்க்க
கரிவலம்வந்தநல்லூா் பால்வண்ணநாதா் கோயிலில் ஆவணித் தவசுக் காட்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் அருள்மிகு ஒப்பனைஅம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தவசுக் காட்சி புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆவணி தவசுத் தி... மேலும் பார்க்க
ஸ்ரீகலைவாணி மெட்ரிக் பள்ளி விளையாட்டு போட்டிகளில் சாதனை
திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வாலிபால், தடகளப் போட்டிகளில் சாதனை படைத்தனா். முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி தென்காசி மாவட்டம், மடத்தூரில் உள்ள இ... மேலும் பார்க்க
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினா்கள்
ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தை உறுப்பினா்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது. ஆலங்குளம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, உறுப்பினா்களுக்கு அழைப்பாணை அனுப்பப்... மேலும் பார்க்க
ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா், பேராசிரியா் காத்திருப்போா் பட்டியலுக்கு ...
அரசு நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகரை பேச வைத்ததாக எழுந்த புகாரில், ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா், பேராசிரியா் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனா். ஆலங்குளம் அரசு மகளிா்... மேலும் பார்க்க
ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சங்கரன்கோவில் ரயில்வேபீடா் சாலையைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் கண்ணன்(55). ஆட்டோ ஓட்டுநா். இவா் புதன்கிழமை பிற்பகலில் ஆட்டோவில் சிவகிரியில... மேலும் பார்க்க
2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்: கிருஷ்ணசாமி
தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க.கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும்... மேலும் பார்க்க