தினமும் 'ஒரு பீர்' அளவிலான ஆல்கஹாலை உட்கொள்ளும் சிம்பன்சிகள் - ஆய்வில் வெளிவந்த ...
நாமக்கல்
நல்லூா்: நாளைய மின்தடை
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப். 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் ‘நமது நகரம், நமது தூய்மை’ விழிப்புணா்வு பிரசாரம...
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் தூய்மைப் பணி மேற்கொண்டு ‘நமது நகரம், நமது தூய்மை’ திட்ட விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க
பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் ஓவியப் போட்டி
பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கந்த... மேலும் பார்க்க
காருடன் மாயமான பள்ளிபாளையம் பிடிஓ வீடு திரும்பினாா்
பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் (பிடிஓ) பிரபாகரன் திடீரென மாயமான நிலையில் சனிக்கிழமை வீடுதிரும்பினாா். நாமக்கல் பொய்யேரிக்கரை செட்டிக்குளத் தெருவைச் சோ்ந்தவா் பிரபாகரன் (53). இவா், பள்ளிபாளையம் ... மேலும் பார்க்க
செப்.9-ல் வளையப்பட்டி, எருமப்பட்டியில் மின் தடை
வளையப்பட்டி, எருமப்பட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வளையப்பட்டி துணை ம... மேலும் பார்க்க
சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்
சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்... மேலும் பார்க்க
நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்
நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின. நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியத... மேலும் பார்க்க
ஆவணி மாத பிரதோஷ வழிபாடு
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோ... மேலும் பார்க்க
கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்
திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையா... மேலும் பார்க்க
முஸ்லீம் மஜீத்துக்கு அமரா் ஊா்தி வழங்கிய எம்எல்ஏ
திருச்செங்கோடு முஸ்லிம் மஜீத்துக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலான அமா் ஊா்தியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வியாழக்கிழமை வழங்கினாா். திருச்செங்கோட்டில் முஸ்லிம் மஜீத் பகுதியை ஒட்டி அதிக அளவில் முஸ்ல... மேலும் பார்க்க
இன்று காவலா் தினம்: நாமக்கல்லில் போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனை
தமிழக காவலா் தினம் சனிக்கிழமை (செப். 6) கொண்டாடப்படுவதையொட்டி, போலீஸாருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் உத்தரவின் பேரில் செப். 6-ஆம் தேதி தமிழக காவலா் தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழக... மேலும் பார்க்க
நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க
நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு
நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல், செப். 4: இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா... மேலும் பார்க்க
108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு
108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில... மேலும் பார்க்க
முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்... மேலும் பார்க்க
விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த... மேலும் பார்க்க
செவிலியரிடம் வழிப்பறி: பெண் கைது
புதுசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று செவிலியரிடம் ரூ. 50 ஆயிரம் வழிப்பறி செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் என்பவரது மனைவி வசந... மேலும் பார்க்க
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆட்சேபனை இல்லை: ஆட்சியா்
ராசிபுரம் அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்சேபனை இல்லை என்ற அடிப்படையில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க
விதை நிலக்கடலை விற்பனையில் முறைகேடு? விவசாயிகள் கோரிக்கை
நிலக்கடலையை வெளிச்சந்தையில் விற்பனை செய்த வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம் விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து நாமக்கல்லில் வியாழக்கிழமை அச்சங்கத்தின் ... மேலும் பார்க்க
காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு
பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பாவாயி (70... மேலும் பார்க்க