செய்திகள் :

GOVERNMENT AND POLITICS

``நான் எழுதிக் கொடுத்தைப் பேசுபவனல்ல" - மரம் மாநாட்டில் சீமான் கிண்டல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:"மாநாடு நடத்த இந்தக் காட... மேலும் பார்க்க

Seeman: ``100 மரம் நட்டால் சான்றிதழ்; 1000 மரம் நட்டால் அரசு மரியாதை!'' -சீமானின...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் திருத்தணியில் மரங்கள் மாநாட்டை நடத்தியுள்ளார். இயற்கை வளங்களின் முக்கியத்துவம் பற்றி பேசிய சீமான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என சில... மேலும் பார்க்க

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி; உயரும் விலைவாசிகள் - என்ன தான் காரண...

வரலாறு காணாத அளவுக்கு நேற்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ரூ.88 ஆக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி எதனால்... அடுத்து என்ன ஆகும் என... மேலும் பார்க்க

மராத்தா போராட்டத்தால் ஸ்தம்பித்த மும்பை - `கடைசி யுத்தம்’ என கூறும் மனோஜ் ஜராங்க...

மராத்தா சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களின் கோரிக்கையில் குறிப்பிட்ட பகுதியை மாநில அரசு ஏற்கனவ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான்!' - இயக்குநர் பேர...

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து இந்து முன்னணி சார்பில் 50 விநாயகர் சிலைகள் பேரணி செல்லும் நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார்... மேலும் பார்க்க

``எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும...

"எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டினால் போதுமானது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டத்தில் பிரச... மேலும் பார்க்க

``மனுக்களை வைகை ஆற்றில் போட்ட கொடுமை; பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' -...

"உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் விடப்பட்ட சம்பவத்துக்கு ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.எல்.முருகன், ஸ்டாலின்விநாயகர் சதுர்த்தி ஊர... மேலும் பார்க்க

'விஜய்க்கு அறிவில்லை; வர்ற கோபத்துக்கு ஓங்கி குத்த வேண்டும்' - கடுமையாக விமர்சித...

இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித், “சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறோம். பொட்டு வைப்பதற்கு பிரச்னை... மேலும் பார்க்க

US Tariff: ``இந்தியா மீது ட்ரம்ப் 50% வரி விதிக்க உண்மையான காரணம் இதுதான்'' - ஜெ...

அமெரிக்காவின் பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஜெஃப்ரிஸ், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பதை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதிபர் ட்ரம்ப்ட்ரம்ப் தனிப்பட்ட ... மேலும் பார்க்க

US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்துள்ளார். ஏன் இந்த வரி? பிற நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கிறார்கள் என்றும், பிற நாடுகளுடன் அமெரிக்காவிற்கு வர்த்தகத்த... மேலும் பார்க்க

Putin - Kim: 'ஷி, புதின், கிம் சந்திப்பு' - அமெரிக்காவுக்குச் சொல்லவரும் செய்தி ...

பெய்ஜிங்கில் ஒரு வரலாற்றுச் சந்திப்புஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "அமெரிக்காவுக்கு முதல் இடம்" என்ற தனது கொள்கையின் கீழ் உலக வர்த்தக அமைப்பையே உலுக்கி வருகிறார். அவரது வர்த்தகப் போர... மேலும் பார்க்க

மராத்தா இடஒதுக்கீட்டுக்கான உண்ணாவிரதப் போராட்டம்; 2800 வாகனங்களுடன் மும்பைக்குள்...

மகாராஷ்டிராவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மராத்தா இன மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே இதற்கு முன்பு இட ஒதுக்கீடு கோரிக்... மேலும் பார்க்க

ஜான் பாண்டியனுக்கு 'அசைன்மென்ட்' - ரூட் போடும் பா.ஜ.க!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு, அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் சமீபத்தில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் ஜான் ப... மேலும் பார்க்க

ஐஐடியில் 28 அரசுப் பள்ளி மாணவர்கள்: "திராவிட மாடல் அரசின் பொய்" - என்ன சொல்கிறார...

சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர 28 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்... மேலும் பார்க்க

சிவகங்கை: ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள்; கலெக்...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசுத்துறை சார்ந்த மக்களின் தீர்க்கப்படாத அனைத்து பிரச்னைகளு... மேலும் பார்க்க

``இப்போதைக்கு வாக்காளர் அடையாளம்தான் குறி அதைத் தொடர்ந்து..!"- ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, போலியான வாக்காளர்களைப் புகுத்துவதற்கான 'பெ... மேலும் பார்க்க

`75 வயதில் ஓய்வா? நான் அப்படி கூறவில்லையே! பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை’ - RSS த...

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பகவத் டெல்லியின் விக்யான் பவனில் நடந்த 'ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு சொற்பொழிவு' நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, ``பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன... மேலும் பார்க்க