செய்திகள் :

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

post image

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகே நேற்று இரவு நேரம் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாக கட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றது.

கோவை அவிநாசி சாலை பிரச்னை

இதனால் மக்கள் கோபமாகி அந்த காரின் கண்ணாடிகளை உடைத்து நிறுத்தினார்கள். பிறகு காரை சூழ்ந்த மக்கள் ஓட்டுநரை இறங்குமாறு கூறினார்கள்.

காருக்குள் இருந்த இளைஞர் வேட்டி மற்றும் பனியன் அணிந்திருந்தார். போதையில் இருந்த அவர் கீழே இறங்காமல், காரின் மீது ஏறி நின்றார். பிறகு சிகரெட் பிடித்தபடி அங்கிருந்த மக்களிடம் பிரச்னை செய்தார்.

கோவை அவிநாசி சாலை பிரச்னை

தன் இருப்பிடத்தை பற்றி தெளிவாக சொல்லாமல், ‘நான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளேன்’ என்று கூறி மக்களை மிரட்டியுள்ளார். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர், அந்த இளைஞரை பிடித்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். 

கோவை
கோவை

விசாரணையில் அவர் சேலத்தைச் சேர்ந்த ஆண்டனி என்று தெரியவந்துள்ளது. மன அழுத்தம் பிரச்னைக்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவரின் காரை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க