செய்திகள் :

'மின் கட்டணம்: 90% மிச்சப்படுத்தும் சூப்பர் வழி'- மதுரையில் நாணயம் விகடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

post image

எப்படி நமக்கான மின்சாரத்தை நாம் உருவாக்க முடியும்? இதற்கு நமக்கு உதவக்கூடியதாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகள் உள்ளன.

இதில் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரப்பிரசாதம். சொந்த வீடும், மொட்டை மாடியும் இருந்தால் போதும் குறைந்த செலவில் 25 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் பெற முடியும்.

மின் கட்டணம்

உதாரணத்திற்கு, ஒரு வீட்டுக்குக் குறைந்தபட்சமாக 3kW சோலார் கட்டமைப்பை நிறுவுவதற்கு சுமார் ரூ.2,10,000 செலவாகும். இதிலும், மத்திய அரசு ரூ.78,000 வரை மானியமாக வழங்குகிறது. இதனால் நாம் செய்யும் நிகர செலவு ரூ.1,32,000 மட்டுமே.

இந்த 3kW அமைப்பு ஒரு நாளுக்கு சுமார் 12 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும். மாதத்திற்குச் சுமார் 360 யூனிட்கள் கிடைக்கும். இப்படி நமக்கான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளலாம்.

சோலார் மூலம் எப்படி மின்சாரம் தயாரிக்கலாம்? இதில் உண்மையிலேயே பலன் இருக்கிறதா? அரசு மானியம் பெறுவது எப்படி? போன்ற பல விஷயங்களை உங்களுடன் நேரடியாகப் பேச இருக்கிறோம்.

மின் கட்டணம்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் மே 16-ம் தேதி மதுரையில் நடக்க உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த நிகழ்வில் சோலார் பற்றி தெளிவான அனைத்து கேள்விகள், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க வருகிறார் டார்லிங் நிறுவனத்தின் இயக்குநர் நவராஜ முருகன்.

மேலும் இந்த நிகழ்வில் தன்னம்பிக்கை பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் வெ.இராமகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு பேசுகிறார்.

மின் கட்டணம்

நாணயம் விகடன் & Darling Solar வழங்கும் “மொட்டை மாடியில் இலவச மின்சாரம்!” விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் மே 16-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். பதிவு செய்ய க்ளிக்: https://vil.ltd/vikatn/c/solar_1

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: தமிழ்நாடு பாண்டியன் ஹோட்டல்

Hotel Tamilnadu Pandiyan (Mannar Thirumalai Naicker Mahal) - 1st Floor, Race Course, Alagar Kovil Road, Madurai - 625002

தவறாமல் அனைவரும் கலந்துகொள்ளுங்கள். கலந்துகொள்ளும் அனைவருக்கும் டார்லிங் வழங்கும் நிச்சய பரிசு உண்டு.

NRI Corner: என்.ஆர்.இ வங்கி எஃப்.டி.யில் ரூ.13.9 லட்சம் கோடி! வெளிநாட்டுத் தமிழர்கள் செய்வது சரியா?

உலகம் முழுக்க உள்ள இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து எதில் முதலீடு செய்கிறார்கள் தெரியுமா?வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில்தான். உ... மேலும் பார்க்க

40 வயதைக் கடந்துவிட்டீர்களா? 'ஸ்ட்ரெஸ்' இல்லாத முதலீட்டைத் தேடுபவர்களுக்கு - Multi Asset Fund!

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஓயாத ஓட்டம். லேப்டாப், டார்கெட், மீட்டிங், இஎம்ஐ, அதோடு குழந்தைகளின் கல்லூரிச் செலவுகள் என ஒரு பரபரப்பான வாழ்க்கை. 40 வயதைத் தொடும்போதுதான் பொறுப்புகளின் முழுப் பளுவும்... மேலும் பார்க்க

₹5 கோடி ஓய்வுக்கால நிதி: NRI-களுக்கான ரகசிய முதலீட்டு வரைபடம்!

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நம்மவர்களில் பலரிடம் ஒரு விசித்திரமான முரண்பாடு உண்டு. சம்பாத்தியம் என்னவோ பல லட்சங்களைத் தாண்டும்; ஆனால், முதலீடு என்று வரும்போது மட்டும் அதீத பாதுகாப்பைத் தேடிப் பழைய கா... மேலும் பார்க்க

Women Investors: சம்பாதித்தும் உங்களுக்கெனப் பணமில்லையா? உழைக்கும் பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு!

பணம் சம்பாதிப்பதற்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு இது தெரிவதில்லை.மாதச் சம்பளம் கையில் கிடைக்கும்போது ஒரு தற்காலிக சுதந்... மேலும் பார்க்க

Labham: என் வயது 30... கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு பற்றி பலரும் விசாரித்து வருகிறார். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் லாபத்தை அள்ளிவிடலாம் என சில யூடிபர்கள் வீடியோ வெளியிட, அதைப் பார்த்த ... மேலும் பார்க்க

NRI Corner: பயந்து ஒதுங்கி நின்றால், எதிர்காலத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும்?

'பிசினஸ் ஆரம்பிக்கலாமா? அய்யய்யோ, அது பெரிய ரிஸ்க் ஆச்சே!' எனப் பலரும் எளிதில் ஒதுங்கிவிடுவார்கள். வேலை செய்வதில் மிகத் திறமைசாலிகளான தமிழர்கள் உலகம் முழுக்க உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பதவ... மேலும் பார்க்க