செய்திகள் :

மீனாட்சி அன்னைக்கு பட்டாபிஷேகம்; களைகட்டிய மதுரை சித்திரை திருவிழா! | Photo Album

post image
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்
பட்டாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் பூவேந்திய நாதர் திருக்கோயில்: பித்ரு சாபம் விலகி நன்மைகள் கைகூடும்!

பொதுவாக ஆலயங்களை அதில் அருள்பாலிக்கும் இறைவனை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று ஈசன் சுயம்புவாக வெளிப்பட்டது. இரண்டாவது தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டது, மூன்றாவது ரிஷிகள் பி... மேலும் பார்க்க

சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயில் : திருமண வரம் தருவாள் தபசு காமாட்சி!

சென்னையில் கோயில்கொண்டிருக்கும் அம்மன் தலங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயிலுக்கும் முக்கியத்துவம் உண்டு. அவற்றில் மாங்காடு காமாட்சி அம்மன் திருக... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், கொரநாட்டுக் கருப்பூர் பெட்டிக்காளி கோயில்: குபேர நிதி அளிக்கும் ஈசனின் சந்நிதி!

கும்பகோணத்தைச் சுற்றியிருக்கும் கோயில்களின் எண்ணிக்கை அநேகம். பழைமையும் பெருமையும் வாய்ந்த அந்தக் கோயில்களின் சாந்நித்தியமும் மகிமையும் பெரியது. அப்படி ஒருகோயில்தான் திருப்பாடலவனம் என்று போற்றப்படும் ... மேலும் பார்க்க

மதுரை மாவட்டம் ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில்: ராஜராஜ சோழன் திருப்பணி செய்த கோயில்!

மதுரை ஈசனின் திருவடி பட்ட மண். அங்குதான் ஈசன் பல்வேறு திருவிளையாடல்களை நடத்திய தலம். அப்படிப்பட்ட தலத்தில் பல ஆயிரம் வருடப் பழைமை கொண்ட ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டம், பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்: ஆயுள் பலம் அருளும் மிருத்யுஞ்ஜய அர்ச்சனை!

சிவாலயம் என்றாலே நந்தி பகவான் நிச்சயம் கோயில்கொண்டிருப்பார். நந்தி மாறுபட்ட திருக்கோலத்தில் இருப்பதைத் தரிசித்திருக்கிறோம். ஆனால் அவரே வராஹ வடிவில் இருப்பதைக்காண வேண்டும் என்றால் நாம் தமிழகத்தின் தென்... மேலும் பார்க்க

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், நின்ற நாராயண பெருமாள்: 5 தேவியருடன் பெருமாள் அருளும் அற்புதத் தலம்

ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலங்கள் அனைத்துமே மிகவும் சிறப்புப் பெற்றவை. அத்தகைய தலங்களுக்குச் சென்று வந்தாலே வாழ்வில் திருப்பம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒருதலம் தான் திருத்தங்கள். பெருமாள் சயன கோலம்,... மேலும் பார்க்க