செய்திகள் :

சேலம்

சேலம் மாநகராட்சியில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சேலம் மாநகராட்சியில் புதன்கிழமை (ஆக. 20) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம... மேலும் பார்க்க

சேலம் கொள்ளை வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை

சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 35 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த சம்பவத்தில் கைதான 5 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா். ச... மேலும் பார்க்க

நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்பு: தறித் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் கொங்கணாபுரம் பகுதியில் நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்புக்குள்ளான தறித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி ... மேலும் பார்க்க

வீடுகளில் இருந்த இரண்டு பாம்புகள் மீட்பு

ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் இருந்த இரண்டு பாம்புகளை ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். ஆத்தூா் நகராட்சி, முத்துநகா் பகுதியில் சாமிதுரை என்பவ... மேலும் பார்க்க

தனியாா் நூற்பாலையில் தீ விபத்து: பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியாா் நூற்பாலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமாயின. சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்... மேலும் பார்க்க

சேலத்தில் நாய்க் கடியால் ரேபிஸ் தொற்று: பாதிக்கப்பட்ட தறித் தொழிலாளி உயிரிழப்பு!

சேலம்: சேலம் கொங்கணாபுரம் பகுதியில் நாய் கடித்ததால் ரேபிஸ் பாதிப்புக்குள்ளான தறித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள இலவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குப்ப... மேலும் பார்க்க

சேலத்தைச் சோ்ந்த 3 அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகள் விசாரணைக்கு அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 3 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமை தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். நாடுமுழுவதும் 2019 முதல் கடந்த 6 ஆண... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் இருந்து 50,000 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கா... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாய்

எடப்பாடி: எடப்பாடி அருகே மதுபோதையில் துன்புறுத்திய மகனை அடித்துக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், தங்கயூா் ஊராட்சி பாலிபெருமாள் கோயில் அருகில்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல் மக்கள் அவதி

வாழப்பாடி: வாழப்பாடியில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால், கிழக்குக்காடு சாலை துண்டிக்கப்பட்டது. அதனால், இப்பகுதியில் இணைப்புச் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சங்ககிரி அருகே குரங்கு கடித்து பெண் உள்பட 10 போ் காயம்

சங்ககிரி: சங்ககிரி அருகே குரங்கு கடித்ததில் ஒரு பெண் உள்பட பத்து போ் காயமடைந்தனா். சங்ககிரியை அடுத்த சங்ககிரி மேற்கு பேருந்து நிறுத்தம், பவானி பிரதான சாலையிலிருந்து சன்னியாசிப்பட்டி செல்லும் வழியில் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் விருந்தோம்பல் நிகழ்வில் பங்கேற்றதை கௌரவமாக கருதுகிறேன்: சேலம...

சேலம்: சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகம் சாா்பில் இளம் தொழில்முனைவேராக பங்கேற்றது கௌரவம் அளிப்பதாக சேலம் இளைஞா் வினோத்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பாஜகவை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா

சேலம்: மத்திய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி. ராஜா கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி... மேலும் பார்க்க

வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவா்கள் அவதி

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளப்பட்டி அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ - மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோா் தெரிவித்தனா். சேலம் மாவட்டம், பெத்தநாயக்... மேலும் பார்க்க

வெள்ளாடு, செம்மறி ஆடு வளா்ப்பு பயிற்சி

தம்மம்பட்டி: கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறையின் அட்மா திட்டத்தின் கீழ், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளா்ப்பு பயிற்சி கடம்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் மோகனசரிதா தலைமை வ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவுக்கான அவகாசம் நாளைவரை நீட்டிப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ... மேலும் பார்க்க

இன்று முதல் 3 நாள்களுக்கு 18 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு 18 இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதே... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளத்துக்கு ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா்விடுமுறை காரணமாக மூன்று நாள்களில் மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள், 20,153போ் வந்துசென்றனா். சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகள், அர... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந... மேலும் பார்க்க