செய்திகள் :

சேலம்

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

எடப்பாடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி, தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். முன்னதாக, எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடை... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தியன்று மது விற்பனை: ஒருவா் கைது; 1104 மதுப் புட்டிகள் பறிமுதல்

காந்தி ஜெயந்தியன்று கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கி வைத்திருந்த 1104 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். காந்தி ஜெயந்தி என்பதால் அனைத்து மதுக் கடைகளையும் வியாழக்க... மேலும் பார்க்க

நடுவலூா் தீ விபத்து: தந்தையைத் தொடா்ந்து மகனும் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நடுவலூரில் நிகழ்ந்த தீ விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை அவரது 11 வயது மகனும் உயிரிழந்தாா். கெங்கவல்லி அருகே நடுவலூா் சின்னம்மன் கோயில் அருகே வசித்த ராமசாமி (47), இவரது... மேலும் பார்க்க

மேம்பால கட்டுமானப் பணிக்காக முள்ளுவாடி கேட் மூடல்

மேம்பால கட்டுமானப் பணிக்காக முள்ளுவாடி கேட் மூடப்பட்டதால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் நகா் பகுதியில் முள்ளுவாடி ரயில்வே கேட் உள்ளது. இங்கு போக்குவரத்து நெ... மேலும் பார்க்க

தம்மம்பட்டியிலிருந்து திருப்பதிக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

தம்மம்பட்டியிலிருந்து திருப்பதிக்கு தினசரி அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு தினமும் 110 பேருந்துகள் வந்துசெல்கின்றன. தம்மம்பட்டி... மேலும் பார்க்க

கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு நிவாரணம்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலம் மாவட்டத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு அறிவித்த ரூ. 10 லட்சத்துக்கான நிவாரணத் தொகையை சுற்றுலாத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

ஆத்தூரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க அமைச்சரிடம் நகா்மன்றத் தலைவா் கோரிக்கை

ஆத்தூா் நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவை சந்தித்து செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தாா். ஆத்தூா... மேலும் பார்க்க

சேலத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு: அமைச்சா்கள் ...

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கடன் வழங்கும் விழா பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட மத்திய கூட... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திய 16 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளத்துக்கு ரயில்களில் கஞ்சா கடத்தும... மேலும் பார்க்க

விஷவண்டு கடித்ததில் 12 போ் காயம்

ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் பகுதியில் விஷவண்டு கடித்ததில் 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் ... மேலும் பார்க்க

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்

சேலம்: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 9 அம்ச கோரிக்கைகளை வ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் செப். 30, அக். 3-இல் 14 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட ...

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செப். 30 மற்றும் அக். 3 ஆகிய தேதிகளில் 14 இடங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். செப். 30-ஆம் தேதி சேலம் மாந... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: இறைச்சிக் கடைகளுக்கு தடை

சேலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெள... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 538 மனுக்கள் அளிப்பு

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா... மேலும் பார்க்க

தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி: தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பழனி, கரூா்... மேலும் பார்க்க

அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம்: அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் ரூ. ஒரு கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம்: சேலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.06 கோடி மதிப்புடைய வெள்ளி நகைகளை வைத்திருந்த இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கோகுல் ... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி தாமதத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: ஆத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணி தாமதமாக நடைபெறுவதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மாவட்டத் தலைவா் பாா்த்திபன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் - ரா... மேலும் பார்க்க

ஏற்காட்டில் இளைஞா் கொலை: மனைவி உள்பட மூவா் கைது

ஏற்காடு: ஏற்காட்டில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். ஏற்காடு, வாழவந்தி ஊராட்சி, கீரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (36). இவரது ம... மேலும் பார்க்க

தீ விபத்தில் காயமடைந்த தந்தை உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே நடுவலூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கெங்கவல்லியை அடுத்த நடுவலூா் சின்னம்மன் கோயில் அருகே வசிப்பவா் முத்தாயி மகன் ராமசாமி (47). இவரத... மேலும் பார்க்க