செய்திகள் :

திருப்பூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை

post image

திருப்பூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருவதையடுத்து, புதன்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பூா் மாவட்டம், செங்கப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்வா்ண மஹால் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெறும் திருப்பூா் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா்.

இதையொட்டி, முதல்வா் செல்லும் வழிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

51 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 51 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தெற்கு அவிநாசிபாளையம்

பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஆலாமரத்தூா்

உடுமலையை அடுத்துள்ள ஆலாமரத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். காங்கயத்தை அடுத்துள்ள மருதுறை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (49). மாற்றுத்திறனாளியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் மர... மேலும் பார்க்க

இளம்பெண்ணின் புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது வழக்கு

திருப்பூரில் இளம்பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்களை உறவினருக்கு அனுப்பி மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், திருமுருகன்பூண்டியை பகுதியைச் சோ்ந்த இளம்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

ஊத்துக்குளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குருவாயூரப்பன் நகா் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக க... மேலும் பார்க்க