செய்திகள் :

Apology Trend: 'மன்னிப்புக் கடிதம்தான் பாஸ் இப்போ டிரெண்ட்!' - எதனால் இதை நிறுவனங்கள் செய்கின்றன?

post image

சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டிரெண்ட் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அப்படி சமீபத்தில் ஹஸ்கி நாய் நடனமாடும் காணொளி பெரும் வைரலானது. நடிகர்கள் தொடங்கி பலரும் அந்த டிரெண்ட் நடனத்தை ரீகிரியேட் செய்திருந்தார்கள்.

தற்போது அந்த டிரெண்டைத் தொடர்ந்து பிராண்ட் நிறுவனங்கள் பலவும் மன்னிப்புக் கோரும் நகைச்சுவைக் கடிதத்தை வெளியிட்டு டிரெண்டை வைரலாக்கி வருகின்றன.

Skoda - Apology Statement
Skoda - Apology Statement

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட் கொண்ட கடிதத்தில் இதனை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில்தான் இந்த மன்னிப்புக் கடிதம் டிரெண்ட் முதலில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் இந்த டிரெண்டைத் தொடங்கி வைத்தது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரிலையன்ஸ், பி.வி.ஆர், ஜீ எனப் பல நிறுவனங்களும் இந்த டிரெண்டில் இணைந்து மன்னிப்புக் கடிதங்களை வெளியிட்டிருக்கின்றன.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட கடிதத்தில், "ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஷாப்பிங் செய்த பிறகு வாடிக்கையாளர்கள் சில எதிர்பாராத பக்க விளைவுகளை எதிர்கொள்கின்றனர் என்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

Reliance - Apology Statement
Reliance - Apology Statement

வாடிக்கையாளர்கள் வேறு இடங்களில் விலைகளை இருமுறை சரிபார்த்து, எங்கள் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட விலைகள் யாராலும் அடிக்க முடியாதவை என்பதை உணர்கின்றனர்" எனப் குறிப்பிட்டிருக்கிறது.

இதுபோல, பல நிறுவனங்களும் தங்களின் பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் இப்படியான கடிதங்களைப் பதிவிட்டிருக்கின்றன.

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க

மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?

மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும்.மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில், புறநகர் ரயிலி... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?

வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளை... மேலும் பார்க்க

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் கா... மேலும் பார்க்க