செய்திகள் :

நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்; அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தாமதமாகும் பருவமழை

post image

நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

மற்றொரு பக்கம் இந்நேரம் தொடங்கி இருக்க வேண்டிய பருவ மழை கேரளாவில் இன்னும் தொடங்கவில்லை. அதேசமயம் தொடர்ந்து நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெயில் 45 டிகிரிக்கும் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு, வடக்கு, மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் வெப்பத்தின் அளவு உச்சநிலையைக் கண்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற இடங்களில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது.

இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் சில பகுதிகளில் அதிக பட்சமாக 50.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது.

இந்த ஆண்டு பகல் மட்டுமல்லாமல் இரவிலும் மக்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மின் தேவை அதிகரித்து அடிக்கடி இரவு நேரங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்படுவதால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்.

கடுமையான வெயில் காரணமாக பகல் நேரங்களில் மாரடைப்பு, சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கடந்த 5 நாட்களில் வெயில் தொடர்பான பிரச்னையில் 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர அகமதாபாத், ஜெய்ப்பூர், சூரத் போன்ற நகரங்களில் ஒரே நாளில் தலா 250 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழையும் தாமதம் அடைந்து வருவதால் மக்கள் காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

Philliphines-ல் சக்திவாய்ந்த நில நடுக்கம்: ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நேரப்படி, இன்று காலை 7.40 மணிக்கு, பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான மிண்டானாவில் 7.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதையொட்டி, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில... மேலும் பார்க்க

சூரியனில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 வெடிப்புகள்! - சிக்கலை சந்தித்த ரேடியோ சேவைகள்; என்ன நடந்தது?

சூரியனில் இந்த வாரம் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த சூரியப் புயல்களை (Solar Flares) பூமிக்கு நேராக அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக, பூம... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்திற்கு வெளியே புகைமூட்டம்; சென்னை துறைமுகம் சொல்லும் காரணம் என்ன?

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நண்பகல் 12.30 மணியளவில் புகைமூட்டம் திடீரெனக் கிளம்பியது. அந்த வழியாக பயணித்தவர்களுக்கு லேசான மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டன. ஆரம்பத்தில், இந்தப் புகைமூட்டத்... மேலும் பார்க்க

Rajasthan: ராஜஸ்தானில் அதிவேக புழுதிப்புயல்; வைரலான வீடியோ - காரணம் என்ன?

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானெர் மற்றும் சுரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று திடீரென புழுதிப்புயல் வீசியது. அதிக வேகத்தில் இந்தப் புயல் வீசியதால், இப்பகுதிகள் முழுவதும் புழுதியால் சூழப்பட்டது. இது தொடர்பாகச்... மேலும் பார்க்க