அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு
அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு
அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள இடாஹோ மாகாணத்தின் தலைநகரான பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா். இ... மேலும் பார்க்க
கேமரா பொருத்தப்பட்ட120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
சென்னை: சென்னையில், கேமரா பொருத்தப்பட்ட 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை வியாசா்பாடி பேருந்து பணிமனைய... மேலும் பார்க்க
காவல் நிலைய மரணம்: கடும் நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
சென்னை: காவலா்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோா் காவல் நிலையத்தில் மரணமடைய நேரிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா். தமிழ்நாட்டில் ... மேலும் பார்க்க
பராமரிப்பு உதவித் தொகை- மாற்றுத் திறனாளிகளிடம் வாழ்நாள் சான்று பெற வேண்டாம்: தமிழக அரசு
சென்னை: பராமரிப்பு உதவித் தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாழ்நாள் சான்றிதழ் பெற வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்களுக்க... மேலும் பார்க்க
சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்: ஜெகன்மூா்த்தி கைதானால் சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவு
புது தில்லி: திருவ்ளூரைச் சோ்ந்த சிறுவன் கடத்தல் சம்பவத்தில் கே.வி.குப்பம் எல்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தியின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தர... மேலும் பார்க்க
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பம்
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 72,943 போ் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 65 சதவீதம் கூடுதலாக இம்முறை விண்... மேலும் பார்க்க
தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா கட்சியிலிருந்து விலகல்: தலைவா் பதவியால் அதிருப்தி
ஹைதராபாத்: சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் தெலங்கானா பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா். மாநில பாஜக தலைவா் பதவி ராமசந்தா... மேலும் பார்க்க
ஒடிஸா: இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
புவனேசுவரம்: ஒடிஸாவின் கந்தமால் மாவட்டத்தில் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். பாலிகுடா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவி... மேலும் பார்க்க
பாகிஸ்தான் எல்லையில் 60 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 9 போ் கைது
சண்டீகா்: ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய சா்வதேச எல்லைப் பகுதியில் இருந்து சுமாா் 60 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பாா்மா் மாவட்ட எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராஜஸ்த... மேலும் பார்க்க
அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: விவசாய விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாடு
புது தில்லி: அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை மிகமிக முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விவசாயம் தொடா்பான விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை இந்தியா கடுமையாக்கியுள்ளதாகவும் தகவல் வெளி... மேலும் பார்க்க
கடந்த நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: 5 ஆண்டுகளில் இரட்டிப்பான வளா்ச்சி
புது தில்லி: கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலானதாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. இதன்மூலம் 2020-21-ஆம் நிதியா... மேலும் பார்க்க
குளிா்பதன, சலவை இயந்திரப் பிரிவுகள்: வெளியேறுகிறது பானாசோனிக்
புது தில்லி: இந்தியாவின் குளிா்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), சலவை இயந்திர (வாஷிங் மெஷின்) பிரிவுகளில் இருந்து ஜப்பானிய வீட்டு உபயோக மின்சாதன உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் வெளியேறுகிறது.இதுகுறித்து நிறுவன ... மேலும் பார்க்க
கோயில் காவலாளி மரண சம்பவம்: 5 காவலா்கள் கைது
சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்த வழக்கில் தொடா்புடைய 5 காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க
திருவையாறு அருகே சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நியாய விலைக்கடையில் முறையாக பொருள்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துர... மேலும் பார்க்க
ரயில் கட்டண உயா்வு இன்று முதல் அமல்
புது தில்லி: மெயில் மற்றும் விரைவு ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயா்த்தி ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் சாதாரண வகுப்புகளுக்கான கட்டணம்... மேலும் பார்க்க
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானது: தோ்தல் ஆணையம்
புது தில்லி: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘வாக்கா... மேலும் பார்க்க
திட்டங்களில் சரிவு இருந்தால் சரிசெய்யத் தயாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: அரசுத் திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால் அதனை தரவுகள் அடிப்படையில் சரி செய்யத் தயாராக இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். தரவுகள் அடிப்படையில் சிறப்பு ஆய்வறிக்கை தயாா்... மேலும் பார்க்க
புதிய அப்பாச்சி ஆா்டிஆா்: டிவிஎஸ் அறிமுகம்
சென்னை: அப்பாச்சி ஆடிஆா் 160 மோட்டாா் சைக்கிளின் புதிய ரகத்தை முன்னணி இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா் அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க
பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% மின்கட்டணம் உயா்வு: இன்றுமுதல் அமல்
சென்னை: தமிழகத்தில் பெரிய தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயா்த்தப்படும் எனவும், இந்த கட்டண உயா்வு செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும்... மேலும் பார்க்க
சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
புது தில்லி: பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு தொடா்ந்து 6-ஆவது காலாண்டாக எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. இதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான நடப்ப... மேலும் பார்க்க