Bhagyaraj: திரைக்கதை மன்னன்; அமிதாப் பச்சனின் அழைப்பு - பாக்யராஜ் பற்றிய முக்கிய...
'மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம்தான் ஏற்படும்..!'- நீட் மறுதேர்வு நடைமுறைகள் குறித்து அண்ணாமலை
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக... மேலும் பார்க்க
விரைவில் ராஜினாமா செய்யும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் - கட்சியிலிருந்தும் விலக முடிவு!
அதிமுக தலைமை மீது நிலவும் அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்தும் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நா... மேலும் பார்க்க
Brazil: கவனக்குறைவால் Bungee Jumping விபத்தில் சிக்கிய மாணவி; காப்பாற்ற செவிலியர் நடத்திய போராட்டம்
ஒரு நொடி சாகசம், அடுத்த நொடி மரணம் எனப் பிரேசிலின் பாலத்தில் அரங்கேறிய விபரீதம் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்திருக்கிறது. சா பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா நகருக்கு அருகில், "எலும்புக்கூடு பாலம்" என்ற ஆ... மேலும் பார்க்க
Telegram Ban: இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை! - பின்னணி என்ன?
ஜூன் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு சில தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டெலிகிராம் செயலி மீதான தற்காலிக முடக்கத்தோடு சேர்த... மேலும் பார்க்க
'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தவிர நேற்று சென்னை மற்றும் சென்னையை சுற்றி பல பாலியல் சம்வங்கள் அரங்கேறி இருக... மேலும் பார்க்க
'தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக மாற்றும் 'விஜய் மாடல் அரசு'- முதல்வரை ஏகத்துக்கும் புகழ்ந்த சபாநாயகர்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியிருக்கிறது. முதல்வர் விஜய் இந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.CM Vijayஇந்நிகழ்வில் பேசிய ச... மேலும் பார்க்க
சாலையில் விபத்துக்குள்ளாவோருக்கும் காப்பாற்றுவோருக்கும் அரசுகளின் உதவி திட்டங்கள் - ஓர் ஒப்பீடு!
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் (1.77) லட்சம் 1,77,000 பேர் வரை உயிரிழக்கின்றனர். இதை தடுக்க மத்திய- மாநில அரசுகளின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வியோடு பயணிக்கும்போது, மத்திய அரசின... மேலும் பார்க்க
'முதல் மரியாதை' காவியத்தை நெஞ்சாரப் போற்றும் எழுத்தாளரின் அஞ்சலி மடல்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க
FIFA: 'காவல்காரன் Vozinhaவும்; சம்பவக்கார டிஃபெண்டர்களும்'- ஸ்பெயினுக்கு எதிராக நிரூபித்த Cabo Verde
கால்பந்து உலகின் அசுர பலம் கொண்ட ஸ்பெயினுக்கு எதிராக, முதல் முறையாக உலகக்கோப்பை மேடையில் களம் கண்ட காபோ வெர்டே அணி, 0-0 என்று போட்டியை டிரா செய்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.சில போட்டிக... மேலும் பார்க்க
பயிர்க்கடன் தள்ளுபடி: "ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி" - முதல்வர் அறிவிப்பின் முழு விவரம்
கடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.பல்வேறு பக்கங்களிலிருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மற... மேலும் பார்க்க
பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி | Live Updates
பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் அதிரடி அறிவிப்புகடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். பல்வேறு பக்கங்களி... மேலும் பார்க்க
வாகை சந்திரசேகர்-க்கு சங்கீத நாடக அகாடமி (Akademi Puraskar) விருது; விரிவான தகவல்கள்...
கலைத்துறையில் ஒரு கலைஞன் தனது வாழ்நாளில் பெறும் மிக உயரிய தேசிய அளவிலான அங்கீகாரமாக சங்கீத நாடக அகாடமி விருது (Sangeet Natak Akademi) கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக நாடக மேடைகளிலும், வெள்ளித்திரையிலும் ... மேலும் பார்க்க
கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் - அலட்சியத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் விளைவாக நகர்புற துணை சுகாதார நிலையம் அண்மையில் புதிதாக கட்டப்பட்டது. கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் ... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரி: "மயானத்திற்குச் செல்ல வழி இல்லை" - இறந்தவர் உடலைப் புதைக்க சாலையில் குழி தோண்டிய மக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகேயுள்ள பொம்மதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் மரணமடைந்தார்.குழி தோண்டிய முக்கியஅவரது உடலை அடக்கம் செய்வதற்காக, மயானப் பகுதிக்கு ... மேலும் பார்க்க
ஷிண்டே சிவசேனாவுக்குத் தாவும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்? - தாக்கரே கட்சியில் மீண்டும் ஒரு பிளவா?
மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்டு சிவசேனாவில் ஏற்பட்ட பிளவில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உத்தவ் தாக்கரே இன்னும் மீளவில்லை. அதற்குள் மேலும் ஒரு பிளவை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிர்நோக்கியு... மேலும் பார்க்க
`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்
மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க
TNPSC: காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திற்கு 2012 ஆம் ஆண்டில் ரூபாய் 5 ஆயிரம் சம்பளத்த... மேலும் பார்க்க
`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா
தமிழ் - மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அனந்தன் காடு' திரைப்படம். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்... மேலும் பார்க்க
Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க
`மண்ணை மலடாக்க துடிக்கிறார்கள்!' - ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கொதிக்கும் கடலூர் மக்கள்
கடல் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டம்கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், ரூ.425 கோடி மதிப்பீட்டில் கடலுக்குள் புதிதாக நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்... மேலும் பார்க்க


































