செய்திகள் :

'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்பு

post image

இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை.

ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன.

ஆனால், உண்மையில் பெண்ணிற்கு அசௌகரியம் தரும் வகையில் பார்த்தால் கூட அது பாலியல் தொந்தரவு தான்.

இதை மீண்டும் ஒரு வழக்கில் உறுதி செய்துள்ளது சண்டிகர் மாவட்ட நீதிமன்றம்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அந்த வழக்கு என்ன?

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே பெருக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது 62 வயதுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணின் மீது 500 ரூபாய் நோட்டை வீசி உள்ளார். மேலும், கண் அடிப்பது, ஃபிளையிங் கிஸ் தருவது போன்ற செய்கைகளையும் செய்துள்ளார்.

அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போதையில் இருந்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவாகியுள்ளது.

தீர்ப்பு என்ன?

இந்த வழக்கை விசாரித்த சண்டிகர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் (Chief Judicial Magistrate) சச்சின் யாதவ், "பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தைக் குலைக்கும் வார்த்தை அல்லாத எந்தச் செயலும் பாலியல் தொந்தரவே. இதில் ஃப்ளையிங் கிஸ், கண் அடிப்பது ஆகியவையும் அடங்கும்" என்று தீர்ப்பளித்துள்ளார்.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க