செய்திகள் :

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; எந்த மாவட்டங்களில் விடுமுறை?

post image

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், காரைக்கால், புதுச்சேரிக்கும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்".

மழை
மழை

விடுமுறை..?

மேலும், இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மற்றும் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

Rain Alert: இன்று இரவு 10 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிமை ஆய்வு மையம் தகவல்!

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது.தற்போது இன்று இலங்கை நிலப்பரப்ப... மேலும் பார்க்க

Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்க... மேலும் பார்க்க

இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மஞ்சள் அலர்ட்? எங்கு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் செங்கல்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; சென்னை நிலவரம் எப்படி?

தமிழகத்தில் இன்று (நவ. 17) முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், த... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?

அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் ப... மேலும் பார்க்க

இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?; திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை?அதன் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் தருமபுரி, கள்... மேலும் பார்க்க