செய்திகள் :

"தமிழ்நாட்டில் இப்போ யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை" - SIR குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ

post image

தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ``"எல்லாருக்கும் வணக்கம். இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே கொடுத்திருக்கிற உரிமையில ரொம்ப ரொம்ப முக்கியமானது ஓட்டிங் ரைட் வாக்குரிமை ஒரு மனுஷன் உயிரோட இருக்கான்றதுக்கு அடையாளமா இருக்கறதுல அவனோட ஓட்டுரிமை ரொம்ப முக்கியம். முக்கியமான விஷயத்தை பத்தி இப்ப நான் உங்ககிட்ட நான் ஷேர் பண்ண போறேன். இது நான்ஃபர்ஸ்ட் கேள்விப்பட்ட உடனே எனக்கே ரொம்ப ஷாக்கிங்காதான் இருந்தது. இப்ப நான் பேசிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டில இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா?” என பேசுகிறார்.

முழு வீடியோ கீழே..

பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம்... மேலும் பார்க்க

``திமுக தமிழகத்தில் ஆளும் கட்சி, இந்தியா முழுதும் சிறந்த எதிர்க்கட்சி'' - உதயநிதி ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிய பேரூராட்சி கட்டிடத்தை திறந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் மாதவன் ஆகியோரின் சிலைகளை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில்... மேலும் பார்க்க

பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.(யு) தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அதே நேரம், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே பெற்று பெர... மேலும் பார்க்க

திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்ற அனுமதியோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டதை மேற்கொள்ளவிருக்கின்றனர... மேலும் பார்க்க

Nithish Kumar : 'தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதல்வர்!' - எப்படி சாதிக்கிறார் நிதிஷ்?

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பேன் எனக்கூறிய தேஜஸ்வியின் கனவு தகர்ந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியேயிடாத,... மேலும் பார்க்க

Bihar: புயலை கிளப்பிய முகநூல் பதிவு; பின்னடைவை சந்தித்த மகன்கள் - லாலுவுக்கு இரட்டை அதிர்ச்சி!

'202 இடங்களில் பா.ஜ.க கூட்டணி'பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இரட்டை அதிர்ச்சியைச் சந்தித்துள்... மேலும் பார்க்க