செய்திகள் :

CRIME

Chennai: விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்; பதறிய விமானி; காவல்துறை விசார...

326 பயணிகளுடன் துபாயிலிருந்து 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அகற்றப்படாத ஆக்கிரமிப்பால் விபத்து; பைக் மீது லாரி மோதியதில் சிறும...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்‌. இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவரது வீட்டிற்கு மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 70 வழக்குகளில் 5 மாவட்ட போலீஸால் தேடப்பட்ட முகமூடிக் கொள்ளையர்; சி...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரைக் கண்டதும் ஒருவர் வேகமாகச் சென்றார். அவரை போலீஸார் நிறுத்த முயன்றனர்.... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: சிறைக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ...

அஸ்ஸாம் மாநிலத்தின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் சிறைக் காவளர்களாகப் பணியாற்றுபவர்கள் பிரஜேந்திர கலிதா (50) மற்றும் ஹரேஷ்வர் கலிதா (47). இவர்கள் இருவரும் இரவில் சிறைச் சாலைக்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

Kerala Mass Murder: கேரளாவை உலுக்கிய கொலைகள்; கைதான இளைஞன் சிறையில் தற்கொலை முயற...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சாறமூடு பேருமல பகுதியைச் சேர்ந்தவர் அஃபான்(23). இவர் தனது பாட்டி சல்மா பீவி (88), தனது தம்பி அப்ஸான் (13), சித்தப்பா லத்தீப் (69), லத்தீப்பின் மனைவி ஷாஹிதா (59), தனது க... மேலும் பார்க்க

அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு; ...

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் பிரசவத்துக்காக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார்.கடந்த 26-09-2021 அன்று மருத்துவமனையில் பெண்... மேலும் பார்க்க

கணவன் வாங்கிய ரூ.25000 கடனுக்காக மகனை அடமானம் வைத்த தாய்; மீட்க வந்தபோது புதைக்க...

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் வாத்து உரிமையாளரிடம் சென்சையாவும், அவரது மனைவி அனகம்மா ஆகியோர் தங்களது மூன்று மகன்களுடன் வாத்து மேய்த்து வந்துள்ளனர்.சென்சையா தான் வேலை செய்த வாத்து உரிமையாளரிடம் ரூ.25 ஆ... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத...

மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார். திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து ... மேலும் பார்க்க

6 மாதத்தில் பிரிந்த மனைவி; திருமண ஏற்பாடு செய்த புரோக்கரை கொடூரமாக கொன்ற கணவன்!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கணவன் கொலை செய்த சம்பவம் மங்களூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வாமஞ்சூர் பகுதி... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `ப...

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம... மேலும் பார்க்க

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்ப...

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? ...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை ...

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் ...

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க

கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை - பள்ளி மாணவர்கள் உதவியோடு உடலை காட்டில் எரித்த பெ...

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் அருகில் உள்ள செளசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஒருவரின் உடல் கடந்த 15ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் எரிந்து கிடந்... மேலும் பார்க்க

அரியலூர்: பச்சிளங்குழந்தை கழிவறைக்குள் அமுக்கி கொலை; இளம் பெண் கைது; பகீர் பின்ன...

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கண்டராதீர்த்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதியராஜ்.இவர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு, க... மேலும் பார்க்க

``அம்மா நான் திருடல" - உயிரைப் பறித்த 3 சிப்ஸ் பாக்கெட்; குமுறும் பெற்றோர் - என்...

மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூரின் பன்சுரா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ். 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனான இவர் மீது, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், கோசைன்பர் சந்தையில் இருக்கும் ஒ... மேலும் பார்க்க

குழந்தையை கொன்ற கொடூர மாமன்; ஜாமீன் பெற உதவிய வழக்கறிஞர் குடும்பத்தில் சோகம்.. எ...

பரமக்குடி எமனேசுவரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றின் வரும் இவரது மனைவியின் பெயர் டெய்சி. இவர்களுக்கு இரண்டரை வயதில் லெமோரியா என்ற குழந்தை உள்ளது.நேற்... மேலும் பார்க்க