செய்திகள் :

CRIME

``நீண்டகால விசாவில் மதுரையில் உள்ள பாகிஸ்தானியருக்கு வாக்குரிமை?'' - வழக்கறிஞர் ...

நீண்டகால விசாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கலெக்டரிடம் வழக்கறிஞர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மது... மேலும் பார்க்க

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்கு... மேலும் பார்க்க

கோவை: உயிரிழந்த மூதாட்டியின் தாலி திருட்டு; மருத்துவமனை ஊழியர் சிக்கியது எப்படி?

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந... மேலும் பார்க்க

திருச்சி: காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி மோசடி; ரூ.1 லட்சத்தை ஏமாற்றியவர் கை...

திருச்சி மாநகரம் வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் தெளபிக். இவர், திருச்சி அரசு மருத்துவமனை எதிரே செயல்படும் ஒரு டீக்கடையில் பணியாற்றி வருகிறார்.அந்தக் கடையில் டீ குடிக்க வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ர... மேலும் பார்க்க

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை; வீட்டைப் பறித்த வங்கிதான் காரணமா? விசா...

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் தற்கொலை செய்து கொண்டனர்.காரில் உயிரோடு இருந்த நபரும் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். ஒரே நேரத்தில் 7 பேர் தற்கொ... மேலும் பார்க்க

சென்னை: மூதாட்டியைத் தாக்கி நகை கொள்ளை; நாடகமாடிய பக்கத்து வீட்டுப் பணிப்பெண் சி...

சென்னை மயிலாப்பூர், தெற்கு தெரு, கேசவபெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ்வரி (81). இவர் நேற்று (26.5.2025) மாலை வீட்டிலிருந்தபோது பக்கத்து வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் இந்திரா, ராஜேஷ்வர... மேலும் பார்க்க

ஈரோடு: வயதான தம்பதி கொலை வழக்கு; விசாரணை திடீர் மாற்றம் - பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்புதூரில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்த தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகிய மூவரும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி வீட்... மேலும் பார்க்க

ட்ரம்ப் ஹோட்டல் வாடகை திட்டத்தில் முதலீடு; 5 லட்சம் இழந்த வழக்கறிஞர் - எப்படி நட...

"டொனால்ட் ட்ரம்ப் ஹோட்டல் வாடகை" நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று யூடியூப்பில் வீடியோ பார்த்து சைபர் வலையில் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற... மேலும் பார்க்க

காவல்துறையின் சோதனை; பறிபோன 4 வயது சிறுமியின் உயிர்; காவலர்கள் பணியிடை நீக்கம்.....

கர்நாடக மாநிலம், மாண்டியாவின் மத்தூர் தாலுகாவில் இருக்கிறது கோரவனஹள்ளி. இந்தப் பகுதியைச் சேர்ந்த அசோக் - வாணிஷ்ரி தம்பதியினரின் மகள் ஹிருத்திக்ஷா (4). இவர் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும்போது நாய் ஒ... மேலும் பார்க்க

திருமணம் என்ற பேரில் லட்ச ரூபாய்க்கு 14 வயது சிறுமி விற்பனை; வளர்ப்பு தாய்க்கு ...

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகில் உள்ள பிவாண்டியில் இருக்கும் பிலாஞ்ஜே என்ற பழங்குடியின குடியிருப்பைச் சேர்ந்த 14 வயது சிறுமி திருமணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளார். இக்கிராமத்திற்கு எப்போதும் இ... மேலும் பார்க்க

பாலியல் கொடுமைக்கு எதிரான போராட்டம்; சபையை விட்டு வெளியேறி ஐ.டி பணிக்குச் செல்லு...

கேரள மாநிலத்தின் சீரோ மலபார் சபையின் கீழ் உள்ள ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். இவர் மீது கோட்டயம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ல் ஒரு புகார் அளித்தார். அதில... மேலும் பார்க்க

சென்னை: பிளாட்பாரத்தில் படுத்திருந்தவர் அடித்துக் கொலை... விசாரணையில் சிக்கிய தி...

சென்னை புதுவண்ணாரப்பேட்டை எம்.பி.டி பள்ளி அருகே உள்ள பிளாட்பாரத்தில் வசித்தவர் ஜான் பாஷா (39). இவர் கடந்த 23.5.2025-ம் தேதி மயங்கிய நிலையில் கிடப்பதாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கிடை... மேலும் பார்க்க

அரக்கோணம்: கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் கைது - போலீஸ் தீவிர விச...

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சியின் 6-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பாபு (வயது 36). இவர், அரக்கோணம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் லாட்ஜ் நடத்திகொண்டு ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இ... மேலும் பார்க்க

Chennai: விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்; பதறிய விமானி; காவல்துறை விசார...

326 பயணிகளுடன் துபாயிலிருந்து 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் தாழ்வாகப் பறந்து கொண்டிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அகற்றப்படாத ஆக்கிரமிப்பால் விபத்து; பைக் மீது லாரி மோதியதில் சிறும...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்‌. இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவரது வீட்டிற்கு மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 70 வழக்குகளில் 5 மாவட்ட போலீஸால் தேடப்பட்ட முகமூடிக் கொள்ளையர்; சி...

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் டி.எஸ்.பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரைக் கண்டதும் ஒருவர் வேகமாகச் சென்றார். அவரை போலீஸார் நிறுத்த முயன்றனர்.... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: சிறைக்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ...

அஸ்ஸாம் மாநிலத்தின் ஸ்ரீபூமி மாவட்டத்தில் சிறைக் காவளர்களாகப் பணியாற்றுபவர்கள் பிரஜேந்திர கலிதா (50) மற்றும் ஹரேஷ்வர் கலிதா (47). இவர்கள் இருவரும் இரவில் சிறைச் சாலைக்கு வெளியே ரோந்து பணியில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

Kerala Mass Murder: கேரளாவை உலுக்கிய கொலைகள்; கைதான இளைஞன் சிறையில் தற்கொலை முயற...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சாறமூடு பேருமல பகுதியைச் சேர்ந்தவர் அஃபான்(23). இவர் தனது பாட்டி சல்மா பீவி (88), தனது தம்பி அப்ஸான் (13), சித்தப்பா லத்தீப் (69), லத்தீப்பின் மனைவி ஷாஹிதா (59), தனது க... மேலும் பார்க்க

அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு; பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு; ...

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் பிரசவத்துக்காக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினார்.கடந்த 26-09-2021 அன்று மருத்துவமனையில் பெண்... மேலும் பார்க்க

கணவன் வாங்கிய ரூ.25000 கடனுக்காக மகனை அடமானம் வைத்த தாய்; மீட்க வந்தபோது புதைக்க...

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் வாத்து உரிமையாளரிடம் சென்சையாவும், அவரது மனைவி அனகம்மா ஆகியோர் தங்களது மூன்று மகன்களுடன் வாத்து மேய்த்து வந்துள்ளனர்.சென்சையா தான் வேலை செய்த வாத்து உரிமையாளரிடம் ரூ.25 ஆ... மேலும் பார்க்க