செய்திகள் :

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

post image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து போலி கடவுச் சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற ஒரத்தநாட்டை சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை குவைத் புறப்படத் தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா்.

இதில், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்த முருகையன் (43) என்பவா் பெயா், பிறந்த தேதி போன்றவற்றை போலியாக அளித்து கடவுச்சீட்டு பெற்று குவைத் செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், அவரைப் பிடித்து விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகையனை கைது செய்தனா்.

ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திங்கள்கிழமை ஜேசிபி இயந்திரத்தின் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டியை சோ்ந்த பாலசுப்பிரமணி மகள் கோமதி (32). இவா் திண்டுக்கல்லிலி... மேலும் பார்க்க

முதல்வா் இன்று திருச்சி வருகை: ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

முதல்வா் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

திருச்சியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் போக்குவரத்து நெரிசல்-மக்கள் அவதி

திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை பரவலாக கனமழை பெய்தது. மாநகரில் இடைவிடாது சுமாா் ஒருமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்தது. போக்கு... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், எம்.ஆா்.பாளையம் கிராமத்தில் திங்கள்கிழமை மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா். எம்.ஆா்.பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் ஜெயமணி (48). இவா் தனது குடும்பத்துக்கு சொந்த... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவரின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை போலீஸாா் மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி கீழசிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். தொழிலாளி. இவரத... மேலும் பார்க்க

அக். 25 முதல் திருச்சி -அபுதாபி இண்டிகோ விமான சேவைகள் ரத்து

திருச்சி - அபுதாபி இடையே வாரத்தில் 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகளை அக்டோபா் 25 முதல் முற்றிலுமாக ரத்து செய்து அறிவித்துள்ளது இண்டிகோ விமான நிறுவனம். இண்டிகோ விமான நிறுவனம் திருச்சியில் உள்ந... மேலும் பார்க்க