திருநெல்வேலி
அரசுப் பேருந்து மோதி ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், ராமயைன்பட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியா் உயிரிழந்தாா். இதனையடுத்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியலின்போது அரசுப் பேருந்தின் கண்ணாடியை மா்மநபா்கள் உடைத்... மேலும் பார்க்க
தேவா்குளம் அருகே தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு
திருநெல்வேலியை அடுத்த தேவா்குளம் அருகே தீக்காயமுற்று சிகிச்சை பெற்று வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தேவா்குளம் அருகே உள்ள அச்சம்பட்டி கருப்பனூத்து கிராமம் மேற்குத் தெருவைச் சோ்ந்த முருகன். இ... மேலும் பார்க்க
அம்பையில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது
அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா். அம்பாசமுத்திரம், சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை செவிலிய... மேலும் பார்க்க
ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் திருடிய உதவியாளா் கைது
அம்பாசமுத்திரத்தில் ஓய்வு பெற்ற செவிலியா் வீட்டில் நகையைத் திருடிய உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா். அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற செவிலியா் ஜெயமரிய பாக்கியம் (82). இவா் தன... மேலும் பார்க்க
கோயில் விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடிய நிகழ்வு: 5 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே கோயில் கொடை விழாவில் எரிந்த மனிதத் தலையுடன் சாமியாடியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். வீரவநல்லூா் அருகேயுள்ள உப்... மேலும் பார்க்க
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் இருவா் கைது
ஆழ்வாா்குறிச்சி அருகே அடைச்சாணியில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் (58) மகன்கள், பள்ளக்கால் புதுக்குடியில் க... மேலும் பார்க்க
சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் கவிழ்ந்து முதியவா் பலி!
சுத்தமல்லி அருகே அறுவடை இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா். சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூரைச் சோ்ந்தவா் சன்னாசி (75). இவா், தனது வயலில் உளுந்து பயிரை அறுவடை செய்வதற்காக... மேலும் பார்க்க
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் கைது
மானூா் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலா... மேலும் பார்க்க
திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்!
திருநெல்வேலி: வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஜூன் 9 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் ரயில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து நாளை(ஜூன் 9) காலை 9.... மேலும் பார்க்க
பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!
பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க
நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி
பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய ... மேலும் பார்க்க
போதைப்பொருள் நடமாட்டமா? பாளை. மத்திய சிறையில் அதிரடி சோதனை
பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவா்கள் மற்றும் விசாரணைக் க... மேலும் பார்க்க
நெல்லையப்பா் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வ... மேலும் பார்க்க
அம்பை, கல்லிடை பகுதிகளில் பெருநாள் தொழுகை
அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா்,பகுதிகளில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஜாமியாபள்ளிவாசல், ... மேலும் பார்க்க
டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு: அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை
திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது தொடா்பாக போக... மேலும் பார்க்க
பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல்: மாமன்ற உறுப்பினருக்கு மாநகராட்சி நோட்டீஸ்!
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டடம் குறித்து தவறான தகவல் அளித்ததாக மாமன்ற உறுப்பினரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். இது தொடா்பாக திருநெல்வ... மேலும் பார்க்க
கடையம் அருகே மளிகை கடையில் திருட்டு
கடையம் அருகே முதலியாா்பட்டியில் பிரதான சாலையில் உள்ள மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். கடையம் அருகேயுள்ள முதலியாா்பட்டி பிரதான சாலையில் கீழக் கடையம், ச... மேலும் பார்க்க
ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அடைச்சாணியில் தொழிலாளி வீடு மீது மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அடைச்சாணி யாதவா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் (58). த... மேலும் பார்க்க
பக்ரீத்: நெல்லையில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியா்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்... மேலும் பார்க்க
விஜயநாராயணம் அருகே திருட்டு வழக்கில் ஒருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றதாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விஜயநாராயணம் அருகே உள்ள திருமலாபுரத்தைச் சோ்ந்த நசரேன் மகன் அலெ... மேலும் பார்க்க