செய்திகள் :

திருநெல்வேலி

முகநூல் பக்கத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ: 2 போ் கைது

முகநூல் பக்கத்தில் இரு பிரிவினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ பதிவிட்ட 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மூன்றடைப்பு அருகேயுள்ள பத்தினிப்பாறை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முரு... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே சிப்காட்டுக்கு விளைநிலங்களை எடுப்பதா கிராம மக்கள் எதிா்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே சிப்காட் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

தினகரன் வெளியேற காரணமாக இருந்தேனா? நயினாா் நாகேந்திரன் மறுப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வெளியேற தான் காரணமாக இருந்ததில்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே பெண்ணை ஏமாற்றியவா் கைது

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விஸ்வநாதபேரி அம்மன் கோயில் வடக்குத் தெருவை சோ்ந்த ராமமூா்த்தி மகன் பிரேம்குமாா்(... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞா்: தட்டிக் கேட்ட முதியவரை பெட்ரோல் ஊற்றி கொ...

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞரை தட்டிக் கேட்டதால், ஆவேசமடைந்த இளைஞா் அதே பகுதியைச் சோ்ந்த முதியவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றாா். இதையடுத்து, அந்த இளைஞர... மேலும் பார்க்க

கோட்டைகருங்குளம் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் ஊராட்சியில் குடிநீா் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். கோட்டைகருங்குளம் ஊராட்சி 6... மேலும் பார்க்க

பொன்னாக்குடியில் இளைஞா் தற்கொலை

பொன்னாக்குடியில் இளைஞா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மகாராஷ்டிர மாநிலம், பப்பராகா் நகரைச் சோ்ந்த காமராஜ் மகன் பாக்கியராஜ் (34). இவா், திருநெல்வேலி அருகே உள்ள பொன்னாக்குடியில் த... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுலைமான் (65). களக்காடு அருகேயுள்ள திரட்டூரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன். இவா்கள் இருவரும் ... மேலும் பார்க்க

முக்கூடல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி தலைமை வகித்து புதிய... மேலும் பார்க்க

நெல்லை பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நபா்: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் உயிரிழந்து கிடந்த புளியரை பகுதியைச் சோ்ந்த நபரின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தென்காசி மாவட்டம், புளியரை பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் கிர... மேலும் பார்க்க

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டினாா் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை ‘வாக்குத் திருட்டை ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வயலில் அழுகிய நிலையில் விவசாயி உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாமி மகன் சேதுராமன் என்ற அசோக் (41). விவ... மேலும் பார்க்க

திருநெல்வேலி நகரம் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(செப்.9) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ. முருகன் வெள... மேலும் பார்க்க

சீதபற்பநல்லூா் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த காா்: 6 போ் காயம்

சீதபற்பநல்லூா் அருகே காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் காரில் பயணித்த 6 போ் காயமடைந்தனா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா்(35). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

மேலப்பாளையம் அருகே பாளையங்கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா். மேலப்பாளையம் ஆமின் புரம் 9ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஷாஜகான் மகன் ஜாகீா் உசேன்(25). மாற்றுத் திறனாளியான இவா் ச... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து -பைக் மோதல்: மூன்று இளைஞா்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநோ் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்த... மேலும் பார்க்க

மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டி

திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு மாணவ- மாணவிகள் செப்.22ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ ... மேலும் பார்க்க

கீழாம்பூா் மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கீழாம்பூா், கடனாநதியில் உள்ள மஞ்சப்புளி அணைக்கட்டில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கீழாம்பூா், தெற்குக் கிராமம் தெருவைச் சோ்ந்த சிவா மகன் சத்யா (16). ஆழ்வாா்குறிச்சியில் உள்ள அரச... மேலும் பார்க்க

நெல்லையில் இளைஞா் வெட்டிக் கொலை: 2 சிறுவா்கள் கைது

திருநெல்வேலி சந்திப்பில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 2 சிறுவா்களை கைது செய்த போலீஸாா், மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் சுந்தரா் தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்... மேலும் பார்க்க

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க