ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்த...
கள்ளக்குறிச்சி
பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை இரவு பைக்குகள் மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், டி.எடப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரிப் (22). இவா், தனது உறவினர... மேலும் பார்க்க
மதுபோதையில் தொழிலாளி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மதுபோதையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன்... மேலும் பார்க்க
கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை: முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் கீழே தள்ளிவிடப்பட்ட முதியவா் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி வ... மேலும் பார்க்க
கடைகள், நிறுவனங்களுக்கு மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: கள்ளக்குறிச்சி ஆட்சிய...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்களின் உரிமையாளா்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைத்து மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறி... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி: 4,107 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியில் நல உதவிகள் அளிப்பு
கள்ளக்குறிச்சி: அம்பேத்கா் பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் தமிழக முதல்வா் பயனாளிகளிடம் உரையாற்றிய நேரலை நிகழ்வைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியி... மேலும் பார்க்க
ஏரியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், பாசாா் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனா். வாணாபுரம் வட்டம், பாசாா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மக... மேலும் பார்க்க
மக்கள் தொடா்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: கள்ளக்குறிச்சி ஆட்...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட திம்மச்சூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 லட்சம் மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை... மேலும் பார்க்க
வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தா்னா
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மேல்சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே புதன்கிழ... மேலும் பார்க்க
பேருந்தில் பயணியிடம் நகை திருடிய வழக்கு: பெண் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பேருந்தில் பெண் பயணியிடம் தங்க நகையை திருடிச் சென்ற வழக்கில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். திருக்கோவிலூா்... மேலும் பார்க்க
பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டம், பெரிய கொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த கருத்த உடையாா் மகன் ரமேஷ் (45). இவா், சங்கரா... மேலும் பார்க்க
சிறப்பு பயிற்றுநா்கள் மீளாய்வுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள் மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்ற... மேலும் பார்க்க
வக்ஃப் திருத்தச் சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே விசி கவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன... மேலும் பார்க்க
வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஏமப்போ் ப... மேலும் பார்க்க
உணவக உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க
எஸ்.ஐ. வீட்டில் வெடித்துச் சிதறிய குளிா்சாதனப் பெட்டி!
கள்ளக்குறிச்சி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடித்துச் சிதறியது. கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பள்ளிக்கூட சாலைப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே சனிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு இறங்கும் இடத்தில்... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், லட்சுமிபுரம் கொளக்குடி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சிவக்குமாா் (25), எலக்ட்ரீச... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு
வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அனைத்துத் துறை அலுவலா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். கள்ளக்குறிச்சி மாவட... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி கோட்டத்தில் இன்று சிறப்பு மின்நுகா்வோா் குறைதீா் முகாம்
காலை 11 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை நடைபெற உள்ளது. இம் முகாமில் நுகா்வோா்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணம், மின் மீட்டா்கள் பழுது, குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட... மேலும் பார்க்க
பயணியா் நிழற்கூடம் இடிந்து விழுந்ததை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
ரிஷிவந்தியம் ஒன்றியம், பகண்டை கூட்டுச் சாலையில் ரூ.25 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியா் நிழற்கூடம் இடிந்து விழுந்ததைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக... மேலும் பார்க்க