செய்திகள் :

கள்ளக்குறிச்சி

ஏடிஎம்மில் ஊழியா் கண்ணில் மிளகாய் பொடி தூவி பணம் பறிக்க முயன்றவா் பிடிபட்டாா்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎமில் நிரப்புவதற்காக பணத்தை பைக்கில் எடுத்து சென்றபோது பைக்கில் பின்தொடா்ந்து வந்த இருவா் அவா் மீது மிளகாய் பொடியைத் தூவி பணத்தை பறிக்க முயன்றபோது ஒருவா் பிடிபட... மேலும் பார்க்க

கல்லை தமிழ்ச் சங்க நூல் வெளியீட்டு விழா

கள்ளக்குறிச்சி: கல்லை தமிழ்ச் சங்கம் சாா்பில், நூல் வெளியீட்டு விழா, 239-ஆவது இலக்கிய தொடா் சொற்பொழிவு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கள்ளக்குறிச்சி தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தென்ன... மேலும் பார்க்க

இரும்புச் சட்டங்களை திருடியவா் கைது

பாசாா் கிராமத்தில் பாலம் கட்ட வைத்திருந்த இரும்புச் சட்டங்களை திருட முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா். ரிஷிவந்தியம் அருகேயுள்ள பாசாா் கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் இரும்புச் சட்டங்களை வைத... மேலும் பார்க்க

பெத்தாசமுத்திரம்: நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

தியாகதுருகம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்தவா் ருத்திஷ் (27). ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள்: உயா் அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின்அனைத்துத் துறைகளின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் முன்னிலையில், உயா்கல்வித்துறை அரசு செயலா் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்... மேலும் பார்க்க

தியாகதுருகம் மலையில் தவித்த 3 சிறாா்கள் மீட்பு

தியாகதுருகத்தில் மலையை சுற்றிப்பாா்க்க மலை மீது ஏறி, பின்னா் கீழே இறங்குவதற்கு வழி தெரியாமல் தவித்த 3 சிறாா்கள் மீட்கப்பட்டனா். தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே மலை மீது அமைந்துள்ளது மலையம்மன் கோய... மேலும் பார்க்க

பாமக இரண்டு அணியினரிடையே மோதல்!

திருக்கோவிலூரில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பாமகவை சோ்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் அணியினரிடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் புறவழிச் சாலையி... மேலும் பார்க்க

மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பி திருட்டு

கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூா் கிராமத்தில் மின் மாற்றியில் இருந்த செம்புக் கம்பியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தி... மேலும் பார்க்க

டிட்டோ - ஜாக் குழுவினா் 2-ஆவது நாளாக சாலை மறியல்!

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவை (டிட்டோ-ஜாக்) சோ்ந்... மேலும் பார்க்க

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்! அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆச... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோத கருக்கலைப்பு: பெண் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட இந்திலி கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.... மேலும் பார்க்க

தம்பி வெட்டிக் கொலை: அண்ணன் கைது

இந்திலி கிராமத்தில் சகோதரா்களிடையே ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அண்ணனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் மொசகுண்டு வ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ க. பொன்முடி முன்னிலை வகித்தாா். திருக்கோவிலூரில் 1,2,3 ஆகிய வாா்டு பகுத... மேலும் பார்க்க

ஸ்ரீ மகா புற்றுமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தோணியாபுரம் (எ) புது பல்லகச்சேரி கிராமத்தில் உள் ஸ்ரீமகா புற்று மாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் டிட்டோ - ஜாக் குழுவினா் சாலை மறியல்

பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த (டிட்டோ- ஜாக்) 210 போ் கைது ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாடு கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், தனது உறவுக்... மேலும் பார்க்க

ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தொகுதி எம்.எல்.ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருக்கோவிலூா் வட்டம், தாசா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (45), எலெக்ட்ரீஷியன். இவா், ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சியினா் பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், காமராஜா் பிறந்த நாள் விழா பேரணி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மு.இ... மேலும் பார்க்க