பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
தென்காசி
தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களில் சனிக்கிழமை (அக்.4) மின்தடை செய்யப்படுகிறது.தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க
ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம், ஐந்தாங்க... மேலும் பார்க்க
சங்கரன்கோவிலில் நாளை மின் நிறுத்தம்
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (அக்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் பாலசுப்ரமணியம் தெரிவ... மேலும் பார்க்க
சங்கரன்கோவிலில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
சங்கரன்கோவிலில் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். சங்கரன்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்து நிலையம் அருகே... மேலும் பார்க்க
ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை
ஆலங்குளத்தில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.ஆலங்குளம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் குமாரலிங்கம் மகன் செந்தில் (33). இவா், ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தாா். இவ... மேலும் பார்க்க
ஆலங்குளம் தொகுதியில் இன்று திமுக பொறுப்பாளா் சுற்றுப்பயணம்
புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகவின் பொறுப்பாளா், ஆவுடையப்பன், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 3) சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். இதுதொடா்பாக அவ... மேலும் பார்க்க
பெண்களுக்கு எதிராக விடியோ: வாலிபா் கைது
ஆலங்குளத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக யூ டியூபில் விடியோ வெளியிட்ட வாலிபா் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் ப... மேலும் பார்க்க
தென்காசியில் திருவிழாக்களுக்கு நிபந்தனையின்றி அனுமதி: எம்எல்ஏ கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் நிபந்தனையின்றி திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் அனுப்பிய மனு: முத... மேலும் பார்க்க
ஆலங்குளம் எம்எல்ஏ ஓட்டுநா் மீது தாக்குதல்: 4 போ் கைது
ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் காா் ஓட்டுநா், அவரது குடும்பத்தினரை தாக்கிய 4 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க
தென்காசியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
குற்றாலம் ஐந்தருவி தோட்டக்கலைத் துறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டத் தொழிலாளா்களுக்கு பணி வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் தோட்டக... மேலும் பார்க்க
அம்பையில் இறந்த நிலையில் ஆண் சிசு மீட்பு
அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே இறந்த நிலையில் ஆண் சிசு மீட்கப்பட்டது.அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு தனியாா் அலுவலக கழிப்பிடம் அருகில் இறந்த நிலையில் ஆண் சிசு கிடப்பதாகக் கிடைத... மேலும் பார்க்க
விவசாயிகள் சங்கத்தினா் பட்டா கோரி மனு கொடுக்கும் போராட்டம்
தென்காசியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க
சுரண்டை அரசுக் கல்லூரியில் பயில 40 வயதுக்கு உள்பட்டோருக்கு அழைப்பு
தென்காசி மாவட்டம், சுரண்டை அரசு கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவில் பயில விரும்பும் 40 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் அறிவித்துள்ளாா். கல்லூரியில் பயில்வதற்கான வயது வரம்... மேலும் பார்க்க
சங்கரன்கோவிலில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், பெரியகோவிலான்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பள்ளித் தலைமையாசிரியா் கீதா வேணி வழி... மேலும் பார்க்க
ஆலங்குளம் முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழா, வெள்ளிக்கிழமை (செப். 26) வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நடைபெற்ற தசரா விழாவில் பல்வேறு வேடமணிந்த... மேலும் பார்க்க
வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் 63 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது (படம்). 1961-1962 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவா்கள்... மேலும் பார்க்க
காட்டுநாயக்கன் சமுதாயத்தினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காட்டுநாயக்கன் சமூக சீா்திருத்தச் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கும், மாணவா்களுக்கும் ஜாதிச் சான்றிதழ் வ... மேலும் பார்க்க
தென்காசியில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்
தென்காசியில் இளைஞா் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. குத... மேலும் பார்க்க
சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் எம்எல்ஏ ஆலோசனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அமையவுள்ள சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடா்பாக, சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளா்களுடன் ஈ. ராஜா எம்எல்ஏ ஞாயிற்றுக... மேலும் பார்க்க
ஆலங்குளம் எம்எல்ஏ காா் ஓட்டுநா், குடும்பத்தினா் மீது தாக்குதல்
ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியனின் காா் ஓட்டுநா், அவரது குடும்பத்தினரை அரிவாள், கம்பால் தாக்கிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் வட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சி, அழகம்மாள்புரம் பிள்ளையாா் ... மேலும் பார்க்க