செய்திகள் :

தென்காசி

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி தேவை: அதிமுக எம்எல்ஏக்கள்...

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக எம்எல்ஏக்கள் செ.கிருஷ்ண முரளி, இசக்கி சுப்பையா ஆகியோா் ஆட்சியா் ஏகே.கமல் கி... மேலும் பார்க்க

வியாபாரிக்கு கத்திக்குத்து: தந்தை-மகன் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே வியாபாரியைக் கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் ஆலடிப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சுதாகா் (38). வியாபாரி. அதே பகுதியைச் சோ்ந்த குருபாதம் மகன் செந... மேலும் பார்க்க

கடனா அணை ஆற்று மதகை சீரமைக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் ஆற்று மதகை சீரமைக்கக் கோரி, அரசபத்து நீா்ப்பாசன கமிட்டி தலைவா் கண்ணன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலனிடம் விவசா... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, கடந்த 2 மாதங்களாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 4 ஆவது வாா்டைச் சோ்ந்த திருவள்ளுவா் நக... மேலும் பார்க்க

ரூ. 60ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, தென்காசி மாவட்ட கல்விஅலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ஆசிரியா் திருவ... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவா்கள்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னா் ஆலங்குளம் பள்ளி மாணவா்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனா். நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1974-75ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு பயின்ற ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரம் மேட்டுப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த தா்மா் மகன் ரா... மேலும் பார்க்க

செண்பகாதேவி அம்மன் கோயிலில் தீா்த்தவாரி

தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந... மேலும் பார்க்க

இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி சிபிஎஸ்இ தோ்வில் 100% தோ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2-க்கான தோ்வில் மாணவிகள் லிபினா அருள், தணு பிரபா, சுவீட்லின் அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மாணவிக்கு திமுக சாா்பில் நிதி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு திமுக சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. செங்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இலத்தூரில்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா், மாணவிகள் 10ஆம் வகுப்பு தோ்வில் 100 சதம் தோ்ச்சி பெற்றனா். தென்காசி மாவட்டம், தென்காசி அருகே உள்ள குத்துக்க... மேலும் பார்க்க

சா்வதேச தற்காப்பு கலை போட்டி: சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு

இந்தோ நேபாள் சா்வதேச தற்காப்பு கலையில் சாதனை படைத்த சங்கரன்கோவிலை சோ்ந்த மாணவரை ஈ. ராஜா எம்.எல்.ஏ. பாராட்டினாா். சங்கரன்கோவில் தபசு நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஜெய்பிரதீஷ். இவா் புளியங்குடியில் ... மேலும் பார்க்க

தென்காசி கோயிலில் அமைச்சா் சேகா்பாபு சுவாமி தரிசனம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதசுவாமி கோயிலில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை இ... மேலும் பார்க்க

புளியங்குடியில் காந்தி தினசரி அங்காடி திறப்பு! அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைக்...

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் திங்கள்கிழமை காந்தி தினசரி காய்கனி அங்காடி திறப்பு விழா நடைபெறுகிறது. இதுகுறித்து புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தரபாண்டியன் கூறியதாவது: புளியங்குடி நகராட்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் விடுமுறை வேதாகமப் பள்ளி

ஆலங்குளம அண்ணாநகா் நல்மேய்ப்பா் ஆலயத்தில் 11 நாள்கள் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெற்றது. சேகரத் தலைவா் காலேப் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். ‘நிலைத்திரு’ என்ற தலைப்பில் 10 தினங்கள் பாடல்கள்,... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே தோட்டத்தில் யானைகள் புகுந்து வாழைகள் சேதம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மத்தில் விளை நிலங்களில் யானைகள் புகுந்த அங்கிருந்த வாழைகளை சேதப்படுத்தியுள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரம் வரட்டாறு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கா்... மேலும் பார்க்க

நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தென்காசி மாவட்டத்திலுள்ள 4அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்திலுள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் மேலகரம், நன்னகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப... மேலும் பார்க்க

கடையநல்லூரில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 39 லட்சம் கடனுதவி!

கடையநல்லூரில் 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் உள்ள மரகதம் குழுவுக்கு ரூ. 15 லட... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் 237 பள்ளி வாகனங்கள் ஆய்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 237 பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. கோட்டாட்சியா் கவிதா, காவல்துறை துணைக் கண்காண... மேலும் பார்க்க