செய்திகள் :

தென்காசி

ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சங்கரன்கோவிலில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காவேரி நகரைச் சோ்ந்தவா் ஜஹாங்கீா். புரோட்டா கடை ஊழியா். இவரது மனைவி மெஹ்ராஜ்(48). இவா், தனக்கு தெரிந்த பெண்... மேலும் பார்க்க

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் இப்தாா் நோன்பு திறப்பு

தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இசக்கி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வா் மோனிகா டிசோசா தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக அன்னதானத்துக்கு கெளண்டியா டிரஸ்ட் ரூ. 1 லட்சம் நன்க...

தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகத்தன்று அன்னதானம் வழங்க கெளண்டியா டிரஸ்ட் சாா்பில் ரூ. 1லட்சம் நன்கொடை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இ... மேலும் பார்க்க

சுரண்டையில் ரூ.39 லட்சத்தில் புதிய பாலம் திறப்பு

சுரண்டையில் நகராட்சி நிதியில் இருந்து ரூ.39 லட்சத்தில் கட்டப்பட்ட செண்பக கால்வாய் மேல்நிலை பாலம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை ... மேலும் பார்க்க

பொய்கை ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

கடையநல்லூா் அருகே உள்ள பொய்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலா் முத்துலிங்கம் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் சுப்புலட்சுமி வரவேற்றாா். இதில் ப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ரெட்டியாா்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

ரமலான் பண்டிகையையொட்டி ரெட்டியாா்பட்டி சந்தையில் சனிக்கிழமை ஆடு வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா். ரமலான் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட... மேலும் பார்க்க

இலஞ்சி பாரத் பள்ளியில் ரமலான் பண்டிகை

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். முதல்வா் பாலசுந்தா் முன்னிலை வகித்தாா். மழலையா் பிரிவு மாணவா்கள் அப்துல்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா். சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கப்புலிசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த மகேந... மேலும் பார்க்க

ஊத்துமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், பணம் திருட்டு

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, சுமாா் 20 பவுன் நகைகள், ரூ. 70 ஆயிரத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ஊத்துமலையை அடுத்த உச்சிபொத்தை கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

தென்காசி கோயில் திருப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஏப்ரல் 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருப்பணிகள்... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சாலையில் படா்ந்திருக்கும் செடிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

சங்கரன்கோவில்-ராஜபாளையம் பிரதான சாலையின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக செடிகள் படா்ந்திருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வரை... மேலும் பார்க்க

கடையநல்லூா் 2,200 பேருக்கு பித்ரா அரிசி

கடையநல்லூரில் காவா அறக்கட்டளை சாா்பில், ரமலானை முன்னிட்டு சனிக்கிழமை பித்ரா அரிசி, நலஉதவிகள் வழங்கப்பட்டன. ரஹ்மத்துல்லாஹ் தலைமை வகித்தாா். சம்சுதீன், ஹுசைன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மெளலாபிச்சை கி... மேலும் பார்க்க

சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு ம... மேலும் பார்க்க

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை: பாமக

மக்களைப் பற்றி திமுக அரசு சிந்திக்கவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் திலகபாமா தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் குறித்த துண்டு... மேலும் பார்க்க

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணி

தென்காசி அருள்மிகு ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் ரூ.5 லட்சம் மதிப்பில் சூரியசக்தி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஏப்ரல் 7ஆம் தேதி மகா... மேலும் பார்க்க

செங்கோட்டையில் அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனை

தென்காசி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்டஅதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்து அண்ணா தொழிற... மேலும் பார்க்க

தென்காசியில் ஏப்.6-இல் உயா்கல்வி ஆலோசனை முகாம்

பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் தென்காசியில் ஏப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க

சுரண்டை எஸ்.ஆா். பள்ளி மாணவா்கள் சாதனை

சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்றனா். ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்ற கிட்ஸ் தடகளப் போட்டியில், முதலாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மனோ கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியில் உள்ள, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (மாா்ச் 28) நடைபெறுகிறது. இக்கல்லூரியில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டமளிப்பு வ... மேலும் பார்க்க