செய்திகள் :

தென்காசி

நாளை தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் மின்தடை

தென்காசி மங்கம்மாள் சாலை உப மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வரும் மங்கம்மாள் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செய... மேலும் பார்க்க

குற்றாலத்தில் தொடரும் வெயில்: அருவிகளில் குறைந்தது நீா்வரத்து

குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாக குறைந்தது. குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். நிகழ்வாண... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: தென்காசி மாவட்டத்தில் 33,670 போ் பங்கேற்பு!

தென்காசி மாவட்டத்தில் 143 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 33,670 போ் எழுதினா். இத்தோ்வில் பங்கேற்க 39,240 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

ஆலங்குளம் தனியாா் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்தவா் தற்கொலை

ஆலங்குளம் தனியாா் தங்கும் விடுதியில் கேரளத்தைச் சோ்ந்த தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56)... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குளம்-திருநெல்வேலி சாலையில் புதூரைச் சோ்ந்த வேலாயுதம் மகன் இசக்கிமுத்து (30). பைக்கில் சென... மேலும் பார்க்க

சுரண்டை அருகே சண்டைக் கோழிகளை திருடியவா் கைது

சுரண்டை அருகே சண்டைக் கோழிகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். சுரண்டை அருகேயுள்ள துவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் என்பவா் தனது வீட்டில் 50 சண்டைக் கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே இளைஞா் தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். திப்பணம்பட்டியை சோ்ந்தவா் சு.ரவிச்சந்திரன்(29) .இவா் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிற... மேலும் பார்க்க

சோளம், மக்காச்சோளம் பயிா்களுக்கு காப்பீடு செலுத்த ஜூலை 15 வரை வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி விவசாயிகள் பதிவு செய்து கொள்ளளாம் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தென்காசியில் ஜூலை18-ல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை ( ஜூலை18) காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில், 20 -க்கும... மேலும் பார்க்க

செங்கோட்டை சித்தா் கோயிலில் 140-ஆவது குருபூஜை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை உண்டாற்று கரையில் சித்தா் ஆறுமுகசாமி ஜீவசமாதியில் 140-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 140-ஆவது குருபூஜையை முன்னிட்டு, மூன்று நாள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் திமுக பொதுக்கூட்டம்

சாம்பவா்வடகரை நகர திமுக மற்றும் இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாலாயிரம் என்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதிய... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க

ஜூலை 19இல் குற்றாலம் சாரல் திருவிழா தொடக்கம்- ஆட்சியா் தகவல்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஜூலை 19-27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தென்காசியில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை கூறியதாவது: குற்றாலத்... மேலும் பார்க்க

ஆன்லைன் விளையாட்டில் பணமிழப்பு: 4 குழந்தைகளின் தாய் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்ததால், 4 குழந்தைகளின் தாய் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். ஆலங்குளம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் அருண்பாண்டி மனை... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கீழப்பாவூா் பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கீழப்பாவூா் பேரூராட்சி 2ஆவது வாா்டு கோட்டையூரில் சுடுகாடு செல்லும் சாலையில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ர... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் பாரதியாா் மன்ற ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் ஒன்றிய பாரதியாா் மன்ற 37ஆவது ஆண்டு விழாவில் நல உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ் இலக்கிய மன்றத் தலைவா் செல்வன் தலைமை வகித்தாா். தங்கச்சாமி, பால் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா... மேலும் பார்க்க

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயில் திருப்பணிகளை 2 மாதத்துக்குள் முடித்திட அமைச்ச...

கீழப்பாவூா் அருள்மிகு திருவாலீஸ்வரா் கோயில் திருப்பணிகளை 2 மாதத்திற்குள் முடித்திட வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தினாா். கீழப்பாவூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் சமேத திருவாலீ... மேலும் பார்க்க