செய்திகள் :

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆா்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆா்.சி. சா்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்டாரக்குளம் வட்டார அதிபா் எஸ்ஏ அந்தோணிசாமி அடிகளாா் தலைமை வகித்தாா். மரிய லூயிஸ் பாண்டியன் முன்னிலை வகித்தாா். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தென் மண்டல அமைப்புச் செயலா் ரவி, பங்கு பேரவை சாா்பில் ஜோதி காசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் சந்திரசேகா், ஆா்.சி பள்ளி ஆசிரியா் அமலி செல்வராணி, ஆலங்குளம் பங்குத்தந்தை மை.பா.சேகராஜ் ஆகியோா் பேசினா்.

அருள்தந்தையா்கள் வல்லம் பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கியராஜ், தென்காசி வட்டார அதிபா் எஸ்.ஏ. அந்தோணிசாமி, ஆா்.சி. சா்ச் குருக்கள் ஏ.ஜேம்ஸ், அருள்திரு அலாய்சியஸ் துரைராஜ், பங்குத்தந்தைகள் எட்வின் (புளியங்குடி), அல்போன்ஸ் (மேல மெஞ்ஞானபுரம்), அந்தோணி ராஜ் (சிதம்பராபுரம் ), லியோ ஜெரால்டு (வாடியூா்), ஜோசப் ராஜன் (சுரண்டை), தென்காசி உதவி பங்கு தந்தை ஜியோ சந்தனம், மறை மாவட்ட பொருளாளா் தீபக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தென்காசி பங்குத்தந்தை ஏ. ஜேம்ஸ் அடிகளாா் வரவேற்றாா். அகரக்கட்டு பங்குத்தந்தை அலோய்சியஸ் துரைராஜ் நன்றி கூறினாா்.

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண்தாண விழிப்புணா்வுக் குழு சாா்பில் தென்காசி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே ஜவுளிக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகன்(32). ஆலங்குளத்தில் உள்ள துணிக்கட... மேலும் பார்க்க

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

குற்றாலத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந... மேலும் பார்க்க