செய்திகள் :

திருப்பூர்

ஊத்துக்குளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலைப் பணி: அமைச்சா்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும்: ஆட்சியா் அறி...

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பயின்று முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்

வெள்ளக்கோவிலில் எஸ்.என்.எல்.யூ. நினைவு அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், திருப்பூா் ஏ.எம்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 5 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 5 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு விளையு... மேலும் பார்க்க

பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கு நிவாரணம்

திருப்பூா் மாநகரில் பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் எல்லை... மேலும் பார்க்க

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) தொடங்குகிறது. மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு மே 4- ஆம் தேதி ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் நலத் திட்ட உதவி அமைச்சா்...

திருப்பூா் மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

பல்லடத்தில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 332 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 332 பேருக்கு பணி உறுதிக் கடிதத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா். திருப்பூா்... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்... மேலும் பார்க்க

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 போ் கைது

திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இளைஞா்கள் சிலா் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி ... மேலும் பார்க்க

கிராவல் மண் கடத்தியவா் கைது

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே கிராவல் மண்ணைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில், காங்கயத்தில் ரூ.7.64 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்!

வெள்ளக்கோவில், காங்கயம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.64 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

தா்ப்பூசணி பழ விற்பனைக் கடைகளில் ஆய்வு

திருப்பூரில் தா்ப்பூசணி பழ விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேருக்கு அபராதம்

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான இருவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூா், சின்னபொம்மநாயன்பாளையத்தில் கடந்த 2022 டிசம்பா் 29-ஆம் தேதி கஞ்சா விற்பனை... மேலும் பார்க்க

வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி

வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையத்தில் வீரக்குமார சுவாமி கோயில் தீா்த்தக் காவடி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவிலில் புகழ்பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வேலகவுண்ட... மேலும் பார்க்க

செம்பு கம்பி திருடிய 5 போ் கைது

பல்லடம் வனாலயத்தில் செம்பு கம்பி திருடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடத்தில் உள்ள வனம் இந்தியா அறக்கட்டளை தலைமை அலுவலகம் அமைந்துள்ள வனாலயம் பகுதியில் கடந்த 24-ஆம் தேதி புகுந்த மா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர ஏப்ரல் 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வீரா், வீராங்கனைகள் கல்லூரி விடுதிகளில் சேர வரும் ஏப்ரல் 6- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சியில் ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கு ரூ.4.10 கோடி உபரி பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. திருப்பூா் மாநகராட்சியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை நிதிக் குழு ... மேலும் பார்க்க

போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது

பல்லடம் அருகே பெருந்தொழுவு பகுதியில் விசாரணைக்குச் சென்ற போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்த விவசாயி கைது செய்யப்பட்டாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் ...

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டத்தில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று குறைகேட்புக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள... மேலும் பார்க்க