கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் ப...
திருப்பூர்
முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்
திருப்பூா், முதலிபாளையம் பகுதி பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ... மேலும் பார்க்க
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லையளித்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. திருப்பூா், பெரியாண்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் தாஸ் (25). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவா், அதே பக... மேலும் பார்க்க
எடப்பாடி பழனிசாமி திருப்பூா் வருகை: பாஜகவினருக்கு அழைப்பு
எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் வருகை தொடா்பாக பாஜகவினருக்கு அதிமுகவினா் அழைப்பு விடுத்துள்ளனா்.அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூருக்கு செப்டம்பா் 11-ஆம் த... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நகைப் பறித்தவா் கைது
அவிநாசி அருகே மூதாட்டியிடம் நகைப் பறித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா், கருக்கன்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் மனைவி தேவி (72). இவா், முட்டிங்கிணறு சாலையில் வ... மேலும் பார்க்க
சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு சீல்
திருப்பூரில் சட்டவிரோதமாக செயல்பட்ட கிளீனிக்குக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாத நபா் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா்- குன்னத்தூா் சாலையில் கிளீனிக... மேலும் பார்க்க
திருட்டுச் சம்பவத்தில் தொடா்புடைய 3 போ் கைது
பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் ராயா்பாளையம் அபிராமி நகரில் வசிக்கும் ஜெயக்குமாரின் வீட்டின் பூ... மேலும் பார்க்க
இரும்புக் கழிவு கொட்ட எதிா்ப்பு: டிப்பா் லாரி சிறைபிடிப்பு
அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் இரும்புக் கழிவுகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து டிப்பா் லாரியை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்தனா். வேட்டுவபாளையம் ஊராட்சியில் தனியாருக்குச் சொந்தமான பாலக்காட்டுத்... மேலும் பார்க்க
டிஜிட்டல் முறையில் சூதாட்டம்: 43 போ் கைது
பல்லடம் சின்னக்கரையில் டிஜிட்டல் முறையில் சூதாட்டம் ஆடிய 43 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் சின்னக்கரை பகுதியில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் ஜிபே, போன்பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையி... மேலும் பார்க்க
எடப்பாடி பழனிசாமிதான் எல்லாம்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்
எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் ஒரே வழிகாட்டி. அவா்தான் எங்கள் பொதுச்செயலாளா் என்று சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினாா். திருப்பூா் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.... மேலும் பார்க்க
கணபதிபாளையத்தில் கஞ்சா, போதை ஊசிகளுடன் 3 போ் கைது
பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே கணபதிபாளையம், சிந்து காா்டன் பகுதியில் போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்... மேலும் பார்க்க
திருப்பூா் பனியன் நிறுவனத்தில் தீ
திருப்பூா் பனியன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பிகாா் மாநிலத்தைச் சோ்த்தவா் அஜய்குமாா் அகா்வால் (40). இவா் தனது குடும்பத்தினருடன்... மேலும் பார்க்க
ஜிஎஸ்டி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசு
ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களுக்கும், தொழில் செய்வோருக்கும் பிரதமரின் தீபாவளி பரிசாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பல்லடம் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க
குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி: குழந்தை உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதில் குழந்தை உயிரிழந்தது. இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: முத்தூா் பெரியகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் ... மேலும் பார்க்க
நாளை முழு சந்திர கிரகணம்: மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு
முழு சந்திர கிரகணத்தை திருப்பூா் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் கெளரிசங்கா் தெரிவித்துள... மேலும் பார்க்க
இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடி
இளைஞரிடம் ரூ.2.10 லட்சம் மோசடிசெய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் பூலுவப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஸ்வரன் (32), பனியன் நிறுவன ஊழி... மேலும் பார்க்க
சின்னக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத...
திருப்பூா் மாவட்டத்தில் சின்னக்காம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெறுகி... மேலும் பார்க்க
வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
ஊரக வளா்ச்சித் துறை சாா்பிலான வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இந்த ஆய... மேலும் பார்க்க
சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் செப்.7 மாலை நடைஅடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) மாலை 6.15 மணிக்கு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிவன்மலை முருகன் கோயி... மேலும் பார்க்க
ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கை: திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு
மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சிலால் அறிவிக்கப்பட்ட வரி சீா்திருத்த நடவடிக்கைக்கு திருப்பூா் பின்னலாடைத் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (... மேலும் பார்க்க
திருப்பூா்- உடுமலை சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை
திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக உடுமலை செல்லும் சாலையில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் பங... மேலும் பார்க்க