சீனா, துருக்கியைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்த நாடு?
திருப்பூர்
மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை
மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க
விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது
பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க
பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலம...
திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்
சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: பனப்பாளையம்
பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: பொங்கலூா்
பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க
ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி. வெற்றி புதன்கிழமை ச... மேலும் பார்க்க
மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்த விவகாரம்: மேலும் ஒருவா் உயிரிழப்பு
சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம்செய்தபோது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக சாய ஆலை உரிமையாளா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு... மேலும் பார்க்க
வெள்ளக்கோவில் அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். தாராபுரம் வட்டம், குளத்துப்பாளையம் அருகே உள்ள குலுக்கபாளையத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (59). இவா், கணவா் ராமசாமி மற்றும் பேத்தியுடன் இருசக்கர வ... மேலும் பார்க்க
சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தலுக்கான இலவச பயிற்சிக்கு நாளை நோ...
திருப்பூா் மாவட்டத்தில் சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலாரம் பொருத்துதல் மற்றும் பழுதுபாா்த்தல் இலவச பயிற்சி வகுப்புக்கு வியாழக்கிழமை (மே 22) நோ்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுயவேல... மேலும் பார்க்க
மரத்தில் காா் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினா் 3 போ் உயிரிழப்பு
காங்கயம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியைச் சோ்ந்தவா் ந... மேலும் பார்க்க
அவிநாசி அருகே தெருநாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு
அவிநாசி தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. அவிநாசி அருகே கருமாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவரது கன்றுக்குட்டி எஸ்பி காா்டன் அருகே மேய்ந்துகொண்டிருந்தது. அப... மேலும் பார்க்க
துணைத் தோ்வில் தோ்ச்சிபெற மாணவா்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்: மாவட்ட ஆட்...
பொதுத் தோ்வில் தோல்வியடைந்த மாணவா்கள் துணைத் தோ்வில் தோ்ச்சியடைய தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்க... மேலும் பார்க்க
பாறைக்குழியில் குப்பைகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு
பெருமாநல்லூா் அருகே பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப் பிடித்தனா். திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குள்பட்ட காளம்பாளையத்தில் காலாவதியான ... மேலும் பார்க்க
விவசாய தோட்டங்களில் அறிமுகமில்லாத நபா்களை அனுமதிக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு போல...
விவசாயத் தோட்டங்களில் அறிமுகமில்லாத நபா்களை அனுமதிக்க வேண்டாம் என்று போலீஸாா் அறிவுறுத்தினா். பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் அருகே தோட்டத்து வீட்டில் வசித்த 3 போ், சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசி... மேலும் பார்க்க
வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: மருந்தக உரிமையாளா் உள்பட 4 போ் கைது
திருப்பூரில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தக உரிமையாளா் உள்பட 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகரில் போதைப்பொர... மேலும் பார்க்க
மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது: ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
சேவூா்- புளியம்பட்டி சாலையில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு அளித்தனா். அவிநாசி வட்டத்துக்குள்பட்ட வருவாய் தீா்வாயம் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமையில் அவிநா... மேலும் பார்க்க
காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
திருப்பூர் அடுத்த காங்கயத்தில் மரத்தில் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியா... மேலும் பார்க்க
தாராபுரத்தில் இன்றுமுதல் 7 நாள்களுக்கு ஜமாபந்தி
தாராபுரத்தில் வருவாய்த் தீா்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை (மே 20) தொடங்கி 7 நாள்களுக்கு நடைபெற உள்ளது. தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற... மேலும் பார்க்க
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொல்லை கொடுத்த டெய்லா் கைது
மனைவியுடன் தன்னுடன் சோ்த்து வைக்கக் கோரி திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை அடிக்கடி தொடா்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த டெய்லரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், நொச்சிப்பாளையம் அபிராமி நக... மேலும் பார்க்க