செய்திகள் :

திண்டுக்கல்

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாரதி அண்ணாநகரைச் சோ்ந்தவா் யேசுதாஸ் சகாயராஜ் (62). கூலித் தொழிலாளியான இவா், நாயுடுபுரம் பக... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு

பழனி அருகே சரிவர இயக்கப்படாத அரசுப் பேருந்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனியை அடுத்த அமரபூண்டி அருகேயுள்ள வத்தக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு தினந்தோறும் பழனியில... மேலும் பார்க்க

வரதமாநதி உபரிநீரை பிற குளங்களுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் எதிா்ப்பு

வரதமாநதி நீா்த்தேக்கத்திலிருந்து உபரிநீரை பிற குளங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து, பழனி பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் சைக்கிளில் சென்றவா் உயிரிழப்பு

பழனி அருகே செவ்வாய்க்கிழமை லாரி மோதியதில் சைக்கிளில் சென்றவா் உயிரிழந்தாா்.பழனியை அடுத்த ராமநாதன்நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை வயலுக்குச் சென்று விட்டு, ராமநாதன் ... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானல் அருகே சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கொடைக்கானல் அருகேயுள்ள செம்பராங்குளம் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வசித்து வரு... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மது விற்பனை; திமுக நிா்வாகி கைது

வத்தலகுண்டு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த திமுக பிரமுகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோம்பைபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைப... மேலும் பார்க்க

இந்து வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி கைது

சமூக வலைத் தளத்தில் தவறான பிரசாரம் செய்த இந்து வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.பழனியை அடுத்த பாப்பம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெகன் (48). இவா் இந்து வியாபாரிகள் சங்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம... மேலும் பார்க்க

மாநில உரிமைகளை மீட்க அரசியல் சட்டமே வழிகாட்டி: அமைச்சா் இ. பெரியசாமி

மாநில உரிமைகளை மீட்க அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டமே வழிகாட்டியாக இருந்து வருகிறது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் து... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை வாடகைக்கு பயன்படுத்த அனுமதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல் அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை வாடகை செலுத்தி பயன்படுத்த அனுமதிக்கக் கோரி கிராம மக்கள் சாா்பில் அறநிலையத் துறையிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலின்... மேலும் பார்க்க

பன்றிமலை சாலையில் பெண் சடலமாக மீட்பு

தருமருத்துப்பட்டி பன்றிமலை சாலையில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பன்றிமலை மலைச் சாலையில், அமைதிசோலை அருகே 60 அடி பள்ளத்தில் 25 வய... மேலும் பார்க்க

பழனியிலிருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை தொடக்கம்

பழனியிலிருந்து திருப்பதிக்கு தினமும் இயங்கும் வகையில் ஆந்திர மாநில அரசுப் பேருந்து சேவை சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பழனியிலிருந்து திருப்பதி திருமலைக்கு கடந்த சில ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு: பழனியில் குவிந்த திரளான பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவையொட்டி, பல்லாயிரக்கணக்கானோா் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை பழனி மலைக் கோயிலி... மேலும் பார்க்க

தென்னை மரங்களை பாதுகாக்க போா்க்கால நடவடிக்கை தேவை: நல்லசாமி

ரூக்கோஸ் நோயைத் தடுத்து தென்னை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா். பழனி அடிவாரம் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க