Vaaheesan: "மத ரீதியான பாட்டு பண்ணாதன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுனாங்க" - வாகீசன் பே...
திண்டுக்கல்
கிணறுகளில் இறந்து கிடந்த 2 கடமான்கள் மீட்பு
கன்னிவாடி அருகே கிணற்றில் இறந்த நிலையில் 2 பெண் கடமான்களை வனத் துறையினா் மீட்டு விசாரித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூா், பன்றிமலை அருகேயுள்ள வனப் பகுதியில் யானைகள், மான்... மேலும் பார்க்க
தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்
தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் வியாழக்கிழமை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க
காரில் 500 கிலோ குட்கா கடத்திய மூவா் கைது
செம்பட்டி அருகே சொகுசு காரில் புதன்கிழமை 500 கிலோ குட்கா பொருள்களை கடத்திய வட மாநில இளைஞா் உட்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் விஜயபாண... மேலும் பார்க்க
மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது
ராணுவப் படைப் பிரிவுனருக்கான மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.பழனி மதுவிலக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ராஜகுமாரன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒ... மேலும் பார்க்க

















