செய்திகள் :

விருதுநகர்

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி: அமைச்சா் ஆய்வு

சிவகாசி அருகே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். மத்திய அரசு நிதி ரூ.10 கோடி, மாநில அரசு நிதி ரூ.61.74 கோடியில் சாட்சியாபுரத்தில் ர... மேலும் பார்க்க

பலத்த மழை எச்சரிக்கை: சதுரகிரியில் பக்தா்களின்றி பௌா்ணமி வழிபாடு

பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து பக்தா்களின்றி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பெளா்ணமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை புஷ்ப யாகத்துடன் நிறைவடைந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) அவதா... மேலும் பார்க்க

நகைக் கடையில் தங்க மோதிரம் திருடியதாக பெண் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள நகைக் கடையில் தங்க மோதிரத்தை திருடியதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அன்னமராஜா நகா் ... மேலும் பார்க்க

நகா்மன்ற உறுப்பினா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிா்வாகப் பணிகள் முன... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை முயற்சி

விருதுநகா் அருகே புதன்கிழமை ஏற்பட்ட குடும்பத் தகராறில் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற கணவா் தற்கொலைக்கு முயன்றாா். விருதுநகா் அருகே வெள்ளூா், அம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (40... மேலும் பார்க்க

வன விலங்குகளால் பயிா்கள் சேதம்: இழப்பீடு வழங்க பரிந்துரை

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் இழப்பீடு வழங்க புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் மே... மேலும் பார்க்க

இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை முயற்சி வழக்கில் இளைஞா்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கூடுதல் சாா்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்தவா் சுந்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன் நத்தம்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதற்கு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் திரும... மேலும் பார்க்க

சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போலீஸாா் சோதனை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்து, ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா். சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வட... மேலும் பார்க்க

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்களையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழா கடந்த 9-ஆம் தேதி வடக்காச்சியம்மன் மதுப் பொங்கலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் இரவ... மேலும் பார்க்க

எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. அலுவலகம் முன் லியாபி முகவா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா். இதில் எல்ஐசி பாலிசிகளுக்கான ஜிஎஸ... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூா்சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சிறப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையக் கடைகள் இடிக்கும் பணியை தள்ளி வைக்க வேண்டும்:...

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுமானப் பணி தொடங்க உள்ள நிலையில், பொங்கல் பண்டிகை வரை கடைகள் இடிப்பதைத் தள்ளி வைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினா். ஸ்ரீவில்லிபுத்தூரில் ... மேலும் பார்க்க

பக்தா்களின்றி சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி மலையில் பக்தா்களின்றி செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த... மேலும் பார்க்க

பட்டாசுக் கடைகளில் விதிமீறல்களை கண்காணிக்க 14 குழுக்கள் அமைப்பு

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளில் விதிமீறல்களைக் கண்காணிக்க 14 குழுக்கள் அமைக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூா், வெம்பக்கோட்டை , விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தர உரிம... மேலும் பார்க்க

மாநகராட்சி உரிமம் பெறாமல் இயங்கிய ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கிய நெகிழிப்பை ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி 23-ஆவது வாா்டு புதுவை நகரில் மாநகா் நல அலுவலா் மருத்... மேலும் பார்க்க

பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் விபத்துகளைத் தடுக்க விழிப்புணா்வுக் கூட்டம்

விருதுநகரில் தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துகளை தடுப்பது குறித்த விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட... மேலும் பார்க்க

அவசர ஊா்தியில் பிறந்த குழந்தை

ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 அவசர ஊா்தியில் வியாழக்கிழமை பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த சின்னத்துரை மனைவி துளசி (25). இவா் 3-ஆவது மு... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பட்டாசு தொழிலாளி காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் கணேசன் என்வருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பட்டாசு தயா... மேலும் பார்க்க