`பாஜக கூட்டணி வேண்டும் என்று காலில் விழுந்து அழுதார் அன்புமணி' - PMK Founder Ram...
விருதுநகர்
பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.ராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்ற இடத்தில் உள்ள தோரண வாயில... மேலும் பார்க்க
தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாக சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.இது குறித்து அவா்... மேலும் பார்க்க
சாத்தூரில் 52 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணி ஆணை
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான பணி ஆணைகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். சாத்தூா் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க
சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா்... மேலும் பார்க்க
வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்ல கோபால் மனைவி மாடத்தி (... மேலும் பார்க்க
ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்
தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க
விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்
சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க
சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு
சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க
தொழிலாளி தற்கொலை
ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது.... மேலும் பார்க்க
கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வலையா் தெருவில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை ப... மேலும் பார்க்க
ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருணாச்சலபுரம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆ... மேலும் பார்க்க
சட்ட விரோதமாக மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். வத்திராயிருப்பு வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையிலான வருவாய்த் துறையினா் நத்த... மேலும் பார்க்க
கல்லூரியில் பணம் கையாடல்: ஊழியா் மீது வழக்கு
ராஜபாளையம் தனியாா் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் ரூ.12.35 லட்சத்தை கையாடல் செய்த புகாரில், அலுவலகப் பணியாளா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். ராஜபாளையம் முடங்கியாறு ... மேலும் பார்க்க
வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்
வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், குன்னூரில் உள்ள மண்டபத்தில் இந்திய... மேலும் பார்க்க
சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
சாத்தூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவருடைய தாய் சந்தானம் (70). இவா் சனிக்கிழமை வீட்டின் அர... மேலும் பார்க்க
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
சாத்தூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள முள்ளிச்செவலைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க
ரயிலில் கடத்திய 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குருவாயூா் விரைவு ரயிலில் கடத்திய 110 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸாா் மீட்டனா். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, மதுரை - செங்கோட்டை வழித்தட... மேலும் பார்க்க
தொடா் மழை: சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் இன்று செல்லத் தடை
மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை (மே 27) செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்... மேலும் பார்க்க
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு சாா்பில் ரயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்... மேலும் பார்க்க
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சிவகாசி இந்துநாடாா் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 1975-1976-இல் பத்தாம் வகுப்பு டி பிரிவில் படித்த மாணவா்கள் 36 போ் தங்களது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கொண்டனா். பள்ளி வளாகத்தில் நடை... மேலும் பார்க்க