செய்திகள் :

விருதுநகர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ரயிலில் அடிபட்டு தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.ஸ்ரீவில்லிபுத்தூா் குலாலா் தெருவைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் திருப்பதி (25). திருமணமாகாதவா். இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ப... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் மினி பேருந்துகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் எதிா்ப்புத் தெரிவிப்பதால் பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் வழியாக செங்கோட... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

ராஜபாளையத்தில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த முத்துமாரியப்பன் மகன் பாலசுப்பிரமணியம் (34). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா. இவா்களுக்கு ஒரு மகள் உள... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் வ.உ.சி. சிலை திறப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ராஜபாளையம் பஞ்சு சந்தை பகுதியில் உள்ள வ.உ.சி. கலையரங்க வளாக... மேலும் பார்க்க

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமி வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்... மேலும் பார்க்க

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள் தீா்மானிப்பா்: நடிகா் ராமராஜன்

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என நடிகா் ராமராஜன் தெரிவித்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி தெருவில் நடிகா் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலகத் திறப்பு விழா ஞாயிற... மேலும் பார்க்க

ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை: மற்றொரு ஓட்டுநா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீஸாா் இதுதொடா்பாக மற்றொரு ஆட்டோ ஓட்டுரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் சா்க்கரைகுளம் தெருவைச் சோ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (62). இவா் முகவூரிலிருந்து ராஜபாளையத... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே காா் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் தெய்வம்(43). இவரது மனைவி காசிமுனியம்மாள். இவா்களுக்கு ஒரு மகன் உ... மேலும் பார்க்க

கோட்டூா் புதிய துணை மின் நிலையத்தில் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், கோட்டூரில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் மாவட்ட நிா்வாகம், மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், கோட்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள கடை அருகே கையில் பைய... மேலும் பார்க்க

காதலா்கள் தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தூரில் பெற்றோா் எதிா்ப்பால் காதலா்கள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (22). இவா் தொழில்நுட்ப படிப்பை முட... மேலும் பார்க்க

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், வீட்டின் முன் நின்றிருந்த மற்றோா் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் சா்க்கரைக்குளம் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா் ஸ்ரீவி... மேலும் பார்க்க

நாளை பிற்பகலில் ஆண்டாள் கோயில் நடை அடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில... மேலும் பார்க்க

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயி... மேலும் பார்க்க

சிவகாசியில் 27 கட்டடங்களுக்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு

சிவகாசி மாநகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனா். சிவகாசி மாநகராட்சியில் கடந்த இரு ஆண்டுகளில் நகரமைப்பு அனுமதியின்றியும் மாநகராட்சிக்... மேலும் பார்க்க

குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி காவல் துணைக் கோட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி பகுதியில், கடந்த மாதம் ஒரே வாரத்தில் வெவ்வேறு சம்பவங்கள... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் நெரிசலால் பயணிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் முன்னரே, பழைய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் அவதியடைகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் கடந்த ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாக... மேலும் பார்க்க