செய்திகள் :

புதுதில்லி

2020 தில்லி கலவரம்: கபில் மிஸ்ராவுக்கு எதிராக விசாரணை ஏப். 21 வரை நிறுத்திவைப்பு

பிப்ரவரி, 2020-இல் நிகழ்ந்த கலவரம் தொடா்புடைய வழக்கில் தற்போதைய தில்லி சட்ட அமைச்சா் கபில் மிஸ்ராவுக்கு எதிராக மேலும் விசாரணை நடத்துவதற்கான மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை தில்லி நீதிமன்றம் ஏப்ரல் 21 வ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ரிட்...

நமது நிருபா் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. வக்ஃப் திருத்த சட்டம், 2025-இன் அரசமைப்புச்சட்ட செல்லுபடி தன்மையையும்,... மேலும் பார்க்க

‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படி: முதல்வா் ரேக...

‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படியாகும் என்று முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். மேலும், பெண்களைப் பாதுகாப்பதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் அப்பால், அவா்களை ... மேலும் பார்க்க

பங்குச்சந்தைக்கு இன்று விடுமுறை

ஸ்ரீ மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் பங்குவா்த்தகம் இருக்காது என தெரி... மேலும் பார்க்க

ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுச் செயலா் சௌதி அரேபியா பயணம்

நமது சிறப்பு நிருபா்இந்திய ஹஜ் யாத்ரீகா்கள் தடையற்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சகச் செயலா் சௌதி அரேபியா சென்றுள்ளதாக ம... மேலும் பார்க்க

நியூசிலாந்து பெண்ணிடம் கைப்பை பறிப்பு: இருவா் கைது

நமது நிருபா் வடமேற்கு தில்லியில் நியூசிலாந்து நாட்டுப் பெண்ணிடம் கைப்பையை பறித்ததாக இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் மேலும... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் குஜராத் பயணம்: அமைப்பை வலுப்படுத்தத் திட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட குஜராத் பொறுப்பாளா் கோபால் ராய் மற்றும் இணைப் பொறுப்பாளா் துா்கேஷ் பதக் ஆகியோா் கட்சியின் நிறுவன தடத்தை விரிவுபடுத்துவதற்காக அந்த மாநிலத்திற்கு ஒரு வார கால ... மேலும் பார்க்க

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரியை எட்டியது: 2022-க்குப் பிறகு அதிகபட...

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸை எட்டியது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்சமான குறைந்தபட்ச வெப்பநிலையாகும். அதாவது, குறைந்... மேலும் பார்க்க

ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் ...

அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை கேபினட் அமைச்சராக தாம் நியமிக்கப்பட... மேலும் பார்க்க

வா்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்ட... மேலும் பார்க்க

மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தன் மறைவு: பிரதமா் இரங்கல்

’தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவா்’ என மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தன் குறித்த இரங்கல் செய்தியில் பிரதமா் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்... மேலும் பார்க்க

மறைந்த குமரி அனந்தனுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் குமரி அனந்தன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா்- தலைவா் கே.வி.கே.பெருமாள் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

அதிஷிக்கு அன்சாரி சாலை பங்களா ஒதுக்கீடு

தில்லி முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான அதிஷிக்கு அன்சாரி சாலையில் உள்ள பங்களா அதிகாரபூா்வ இல்லமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டராங்கள் தெரிவித்துள்ளன. தில்லி பேரவையின் எதிா்க்கட்சித... மேலும் பார்க்க

9 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த போலி மருத்துவா் கைது

ஒரு மருத்துவா் போல நடித்து, நோயாளியின் மரணத்திற்கு காரணமான அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததைத் தொடா்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண் தில்லி காவல்துறையி... மேலும் பார்க்க

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தக...

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க