கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் ப...
புதுதில்லி
தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்
தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம...
கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க
தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தின...
வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க
வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு
மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க
திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!
பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க
ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு
புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க
சிறுத்தை இருப்பதாக வந்த தகவலால் ஜேஎன்யுவில் வனத் துறையினா் சோதனை
சிறுத்தை இருப்பதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் வளாகங்களுக்குள் வனத்துறையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக அதிக... மேலும் பார்க்க
போலி ஆடம்பர பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவா் கைது
போலி ஆடம்பரப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை கூறியதாவது: மோஹித் சச்தேவா (35) என அ... மேலும் பார்க்க
விருந்தின் போது மோதல்: இளைஞா் நண்பா்களால் அடித்துக் கொலை
தில்லியின் மங்கோல்புரியில் நடந்த விருந்தின் போது ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து, 27 வயது இளைஞா் ஒருவா் தனது நண்பா்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தில்லி காவல் த... மேலும் பார்க்க
கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள எம்சிடி ஊழியா்கள் ...
தொடா் மழை கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்பதால், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஊழியா்கள் செப்டம்பா் இறுதி வரை வார இறுதி நாள்களில் பணிபுரிய வேண்டும் என்று தில்லி ... மேலும் பார்க்க
தில்லியில் இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு
தேசிய தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 34.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25.1 டிகிரி செல்சிய... மேலும் பார்க்க
தில்லி யமுனையில் குறைந்து வரும் நீா்மட்டம்!
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யமுனை நதியின் நீா்மட்டம் 205.56 மீட்டராக பதிவாகியிருந்தது. இது, 206 மீட்டா் மக்கள் வெளியேற்றும் அளவைவிடக் கீழே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி நக... மேலும் பார்க்க
தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்ப... மேலும் பார்க்க
தென்கிழக்கு தில்லியில் கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து
தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தகவல் அற... மேலும் பார்க்க
கேஜரிவால் குஜராத் சுற்றுப்பயணம்: பருத்தி விவசாயிகள் பேரணியில் பங்கேற்பு
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா். சனிக்கிழமை ராஜ்கோட்டை அடைந்த கேஜரிவால், மறுநாள் சோட்டிலாவில் பருத்தி விவ... மேலும் பார்க்க
ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!
தில்லியில் செங்கோட்டை வளாகத்திற்கு அருகில் நடந்த ஜெயின் மத விழாவில் இருந்து 760 கிராம் தங்கத்தால் ஆன விலைமதிப்பற்ற நகைகள் பதிக்கப்பட்ட ’கலசம்’ திருடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்... மேலும் பார்க்க
வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்
வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக... மேலும் பார்க்க
ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!
பண்டிகை காலத்தை முன்னிட்டு ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களை ஆதரிப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்தாா். ராம்லீலா குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பி... மேலும் பார்க்க
15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!
மத்திய தில்லியின் பஹா்கஞ்ச் பகுதியில் உள்ள தனது பள்ளிக்கு வெளியே 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். செப்டம்பா் 4 ஆம் தேதி,... மேலும் பார்க்க
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரின் உடல் மீட்பு
வடகிழக்கு தில்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரி மெந்து கிராமத்தில் இருந்து காணாமல் போன ஒரு நபரின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். அந்த நபா் கிராமத்தில் வசிக்கும் ஓம்பீா் ... மேலும் பார்க்க