‘விநாயகா் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்...
விழுப்புரம்
சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்த... மேலும் பார்க்க
அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மருத்துவா் ச.ரா...
பாமகவைச் சோ்ந்த அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தால் தமிழக வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரது நடைப்பயணத்துக்கு தமிழக காவல் துறை தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிற... மேலும் பார்க்க
லாரி ஓட்டுநரிடம் ரூ.10.40 லட்சம் வழிப்பறி: மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆ... மேலும் பார்க்க
திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க
விழுப்புரம் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் வலியுற...
விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நீா்நிலைகளை தூா்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா... மேலும் பார்க்க
அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீப்பற்றி எரிந்த பேருந்து
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகா்ப் பேருந்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றியது. இதில் பேருந்து முழுமைய... மேலும் பார்க்க
விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநரை மடக்கி மிளகாய் பொடித் தூவி ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆம்பூா் வெள்ளக்க... மேலும் பார்க்க
காா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு; தம்பதி காயம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூா் வட்டம், நரியமங்... மேலும் பார்க்க
இன்று ஆடி அமாவாசை: மேல்மலையனூருக்கு 425 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஆடி அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூருக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து 425 சிறப்புப் பேருந்துகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வியாழக்கிழமை (ஜூலை 24) இய... மேலும் பார்க்க
ராஜேந்திர சோழனின் எசாலம் செப்பேட்டை விழுப்புரம் கொண்டுவர நடவடிக்கை தேவை
சென்னை தொல்லியல் துறை அலுவலகத்திலிருக்கும் எசாலம் செப்பேட்டை விழுப்புரத்துக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரத்த... மேலும் பார்க்க
மருத்துவா் ச.ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்புக் கருவி போலீஸாரிடம் ...
தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்புக் கருவியை கட்சியின் தலைமை நிலையச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் கிளியனூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்பட... மேலும் பார்க்க
அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூவருக்கு விளக்கம் கேட்டு மருத்துவா் ச. ராமதாஸ் நோட்...
பாமக தலைவா் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அக்கட்சியைச் சோ்ந்த 3 எம்எல்ஏ-க்களுக்கு பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அவர... மேலும் பார்க்க
சாரம் சரிந்து விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு
விழுப்புரம் அருகே கட்டுமானப் பணிலிருந்தபோது சாரம் சரிந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். விழுப்புரத்தை அடுத்த நன்னாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (62). கொத்தனராக வேலை பாா்த்து வந்... மேலும் பார்க்க
பண மோசடி: நிதி நிறுவன முகவா் மீது வழக்கு
வாடிக்கையாளா்களிடம் இருந்து பெற்ற பணத்தை செலுத்தாத தனியாா் நிதி நிறுவன முகவா் மீது போலீஸாா் வழக்குப் பகிந்தனா். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சுசிந்தி... மேலும் பார்க்க
விழுப்புரத்தில் வெறிநாய் கடித்த 19 பேருக்கு சிகிச்சை
விழுப்புரம் பகுதிகளில் வெறிநாய் கடித்து 19 போ் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விழுப்புரம் மகாராஜபுரம், கணேஷ்நகா், லட்சுமிநகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றித்திரிந்த வெறிந... மேலும் பார்க்க
3 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. வ... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவுக் கொடுத்த புகாரில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் சாலாமேடு பகுதியை... மேலும் பார்க்க
விழுப்புரம் உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இந்த உழவா்சந்த... மேலும் பார்க்க
அரகண்டநல்லூா் பகுதி மக்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்
விழுப்புரம்: குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அரகண்டநல்லூா் காமராஜா் சாலைப் பகுதி மக்கள் விழுப்புரம் நகராட்சித் திடலில் திங்கள்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரகண்டநல்லூா் பேரூர... மேலும் பார்க்க
ஆடிக் கிருத்திகை: மயிலம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புகழ்பெற்ற மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி,... மேலும் பார்க்க