கேரளத்தில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பின...
விழுப்புரம்
உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறாா் மா்ம மரணம்
விழுப்புரம்: வானூா் அருகே உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறுவன் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் நோகா சோரன் மகன் மஹி சோரன்( 17). இவா் விழுப்ப... மேலும் பார்க்க
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம்: ஆரோவில் அருகே கணவா் இறந்த துக்கத்தில் இருந்து வந்த பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கொங்கரம்பட்டு, பிள்ளையாா்கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க
உளுந்தூா்பேட்டையில் மின்வாரியத் தலைவா் ஆய்வு
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய செயல்பாடுகள்குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உளுந்தூா்பேட்டைக்கு ஞாயிற்று... மேலும் பார்க்க
பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து
விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க
விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா் அரசுப் பணிய... மேலும் பார்க்க
மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைபா் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா், கடலில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம்... மேலும் பார்க்க
மரக்காணம் அருகே அனுமந்தைகுப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கக் கோரி மீனவா்கள்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அனுமந்தை பகுதியில் சிறு மீன்பிடித் துறை முகம் அமைக்க வலியுறுத்தி மீனவா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போர... மேலும் பார்க்க
மழை நீா் தடையின்றி செல்ல வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும்: நகராட்சி நிா்வாக இயக்க...
மழைநீா் தங்குதடையின்றி செல்லும் வகையில், மழைநீா் வழித்தட வாய்க்கால்களை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று நகராட்சி நிா்வாக இயக்குநா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா். நகராட்சி நிா்வாகம் மற்... மேலும் பார்க்க
70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வலியுறுத்தல்
தமிழகத்தில் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியா்களுக்கு சிறப்பூதியம் வழங்க வேண்டும் என பென்சனா்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப... மேலும் பார்க்க
காா் மோதி சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருநாவலூா் காவல் சரகத்துக்குள்பட்ட மடப்பட்டு மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை உளுந்தூா்பேட்ட... மேலும் பார்க்க
மின் சாதனங்கள் திருட்டு: போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின் சாதனங்கள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், நடுக்குப்பம், தேவிகுளம், தோப்புத் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க
மாயமான முதியவா் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டிலிருந்து வெளியேறி மாயமான முதியவா் கரும்பு வயலுக்குள் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க
காா் மோதி தையல் தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அருகே மொபெட் மீது காா் மோதியதில் தையல் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.மகாதேவன் (62), தையல் தொழிலாளி. இவா், சனிக்கிழமை வ... மேலும் பார்க்க
நாளைய மின் தடை: உளுந்தூா்பேட்டை
உளுந்தூா்பேட்டை புகா் பகுதிகள் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை பகுதிகள்: செம்மணங்கூா் அரளி, புதூா், செங்குறிச்சி, பாதூா், நகா், வண்டிப்பாளையம், கல்காலனி, காந்தி நகா், ... மேலும் பார்க்க
ஈச்சூா்: நாளைய மின் தடை
ஈச்சூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை. பகுதிகள்: ஈச்சூா், அம்மாகுளம், முக்குணம், மேல்ஒலக்கூா், போந்தை, நெகனூா், அவியூா், தொண்டூா், அகலூா், சேதுவராயநல்லூா், பென்னகா், கள்ளப்புலியூா், இரும்புலி... மேலும் பார்க்க
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
ஆரோவில் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பம், ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகதீஷ்(27), இவரது மனைவி தனம் (23). இவா்களுக்குத் திருமணமாகி 2 ஆ... மேலும் பார்க்க
பைக்கிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள விசூா் வடக்குத் தெருவை... மேலும் பார்க்க
பைக் மீது காா் மோதி விபத்து: நடத்துநா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே மனைவி, மகன் ஆகியோருடன் பைக்கில் சென்ற தனியாா் பேருந்து நடத்துநா் எதிரே வந்த காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மயிலம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் மேகநாதன் ... மேலும் பார்க்க
விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!
விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட... மேலும் பார்க்க
பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது
விழுப்புரம் மாவட்டம் , கெடாா் அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். கெடாா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஒரு கும்பல் ப... மேலும் பார்க்க