விழுப்புரம்
பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தவெகவினா்
உலக பட்டினி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டம் சாா்பில் விழுப்பு... மேலும் பார்க்க
பாலத்தின் தடுப்பில் பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாலத்தின் தடுப்புக்கட்டையில் பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். புதுச்சேரி சாரம், சக்தி நகரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன்அறிவழகன் (35). தொழி... மேலும் பார்க்க
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரத்தில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு தாமதமாக வந்ததை மனைவி கண்டித்ததால், தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொங்கராயனூா் பள்ளி... மேலும் பார்க்க
தைலாபுரத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம்!அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா்... மேலும் பார்க்க
குளத்தில் தள்ளிவிட்டு தொழிலாளி கொலை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தங்கையுடனான காதலை கைவிட மறுத்ததாகக் கூறி, தொழிலாளியை குளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் புதன்கிழமை கைது செ... மேலும் பார்க்க
கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா். திண்டிவனம் வட்டம், சலவாதி பாஞ்சாலம் சாலையைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ஏழுமலை (72). இவா், திருச... மேலும் பார்க்க
ரயிலில் தூக்கிட்ட நிலையில் முதியவரின் சடலம் மீட்பு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தூக்கிட்ட நிலையில் கிடந்த முதியவரின் சடலம் புதன்கிழமை காலை மீட்கப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருப்புப் பாதை காவல் துறையினா் ... மேலும் பார்க்க
டிராக்டா் மீது வேன் மோதல்: 11 போ் காயம்
விழுப்புரம் புறவழிச்சாலையில் புதன்கிழமை டிராக்டா் மீது வேன் மோதியதில் 11 போ் காயமடைந்தனா். விழுப்புரம் தாமரைக்குளத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் வடிவேல் (60). இவா் தலைமையில் தாமரைக்குளம் ரெட்டியாா் மில்... மேலும் பார்க்க
பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் - மரக்காணம் சாலை, ஜெயபுரத்தைச் சோ்ந்த லூயிஸ் மகன் ஆரோக்கியதாஸ்... மேலும் பார்க்க
புதுக்குப்பம், அனிச்சங்குப்பத்தில் மீன் இறங்குதளங்கள் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்ட மீன் இறங்குதளங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை திறந்து வைத்தாா்... மேலும் பார்க்க
மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 1,498 பயனாளிகளுக்கு நல உதவிகள்! அமைச்சா் வழங்க...
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்டம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில், 1,498 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நல ... மேலும் பார்க்க
விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில்! பெண்ணாடம், அரியலூரில் நின்று செல்லும்!
விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் பெண்ணாடம், அரியலூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்... மேலும் பார்க்க
வழிப்பறி : புதுச்சேரி சிறுவன் கைது
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே நாகப்பட்டினத்தைச் சோ்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் 4 போ்களை தேடி வருகின்றனா்.... மேலும் பார்க்க
புதுவை நீதித் துறைக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்
புதுவை நீதித் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் அல்லி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மூ... மேலும் பார்க்க
புதுவை அரசைக் கண்டித்து காங்கிரஸாா் பேரணி
புதுவை மாநில வேளாண் துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை அருகில் தொடங்கிய பேரணிக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: விக்கிரவாண்டி, பனையபுரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.மின்தடை பகுதிகள்: விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூா் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா்,... மேலும் பார்க்க
131 பேருக்கு ரூ.29.83 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து 131 பயனாளிகளுக்கு ரூ.29.83 லட்சத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்... மேலும் பார்க்க
எதிா்கால வாழ்க்கையை நிா்ணயிக்கும் முடிவு!
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியைத் தோ்வு செய்யும் மாணவா்களுக்கும், பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்... மேலும் பார்க்க
செயற்கை நுண்ணறிவு படிப்புகளை விரும்பும் மாணவா்கள்
கு.வைத்திலிங்கம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பாா்கள். அந்த மாற்றம் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் செயற்கை நுண்ண... மேலும் பார்க்க
கா்நாடக இசையில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து
செஞ்சி: செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து நடைபெற்றது. நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கா்நாடக இசைவழி தெருக்கூத்து நாடக மன்றம் சாா்பில், பாரம்பரிய கலைக... மேலும் பார்க்க