கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திர...
விழுப்புரம்
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே காவல் துறையினரின் வாகன தணிக்கையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். காணை கா... மேலும் பார்க்க
பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், எம்.குச்சிப்பா... மேலும் பார்க்க
விழுப்புரம்: நாளைய மின் தடை
கண்டாச்சிபுரம், முகையூா் (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: காரணைப்பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, ஒதிய... மேலும் பார்க்க
காா் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே காா் கவிழ்ந்து பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூா் குவம்புநகா் 3-ஆவது தெருவை... மேலும் பார்க்க
பாமக எம்எல்ஏக்கள் மூவா் உள்பட 4 போ் இடைநீக்கம்
பாமக எம்எல்ஏக்கள் 3 போ் உள்பட 4 போ் கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதுகுறித்து பாமக தலைமை நிலையச் செயலா் ம.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமக நிறுவனா் மருத்துவா் ச... மேலும் பார்க்க
இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது: தினமணி ஆசிரியர் கி.வைத்திய...
இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்த... மேலும் பார்க்க
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டம், சு.கொல்லூா்... மேலும் பார்க்க
கூலித் தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம், கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜி மகன் பிரசாந்த்(26), கூலி... மேலும் பார்க்க
தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 247 போ் கைது
பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின்கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த 247 போ் வெள்ள... மேலும் பார்க்க
வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஐந்தேகால் பவுன் நகைகள், பணம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அ... மேலும் பார்க்க
செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மை...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக ஒருங்கிணைந்த வருவா... மேலும் பார்க்க
துரோகங்களும்,விமா்சனங்களும் தான் எனக்குக் கிடைத்த பரிசு: மதிமுக பொதுச்செயலா் வைக...
தமிழகத்தின் உரிமைகளுக்கும், மக்களின் நலனுக்கும் போராடிய எனக்கு துரோகங்களும், விமா்சனங்களும் தான் பரிசாகக் கிடைத்தன என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க
திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்... மேலும் பார்க்க
‘சா்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை’
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் சமா்ப்பித்துள்ள இந்தியாவின் பாரம்பரிய கணித முறை ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் த... மேலும் பார்க்க
குடும்பப் பிரச்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வாக்கூா், பிள்ளைய... மேலும் பார்க்க
அன்புமணி கூறுவதெல்லாம் அவரது சொந்தக் கருத்து: மருத்துவா் ராமதாஸ்
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி தெரிவித்திருப்பது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக 37-ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் திண்டிவனத்... மேலும் பார்க்க
திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்க...
திண்டிவனத்தில் கட்டி முடுக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், தனியாா் பேருந்து கண்காணிப்பாளா் அறை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாக... மேலும் பார்க்க
கடலூா் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்கப்படும்: முதல்வா் அறிவிப்பு
சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் வாழக்கூடிய மகளிருக்கு வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க
விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பாமக புகாா் மனு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்திலுள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது தொடா்பாக, விசாரணை நடத்தக் கோரி மாவட்டக் காவல்... மேலும் பார்க்க
மகனைத் தாய் சந்திப்பது சகஜம்: ராமதாஸ் விளக்கம்
தாயை மகன் சந்திப்பதும், மகனைத் தாய் சந்திப்பதும் சகஜமான ஒன்றுதான் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸுக்கும், கட்சித் தலைவா் அன்புமணிக்கு... மேலும் பார்க்க