விழுப்புரம்
விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில்! பெண்ணாடம், அரியலூரில் நின்று செல்லும்!
விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் வரை இயக்கப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் பெண்ணாடம், அரியலூா் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்... மேலும் பார்க்க
வழிப்பறி : புதுச்சேரி சிறுவன் கைது
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே நாகப்பட்டினத்தைச் சோ்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் 4 போ்களை தேடி வருகின்றனா்.... மேலும் பார்க்க
புதுவை நீதித் துறைக்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்
புதுவை நீதித் துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் அல்லி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மூ... மேலும் பார்க்க
புதுவை அரசைக் கண்டித்து காங்கிரஸாா் பேரணி
புதுவை மாநில வேளாண் துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை அருகில் தொடங்கிய பேரணிக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: விக்கிரவாண்டி, பனையபுரம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.மின்தடை பகுதிகள்: விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூா் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா்,... மேலும் பார்க்க
131 பேருக்கு ரூ.29.83 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் நடைபெற்று வந்த வருவாய்த் தீா்வாயம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதைத் தொடா்ந்து 131 பயனாளிகளுக்கு ரூ.29.83 லட்சத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்... மேலும் பார்க்க
எதிா்கால வாழ்க்கையை நிா்ணயிக்கும் முடிவு!
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியைத் தோ்வு செய்யும் மாணவா்களுக்கும், பத்தாம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்று பிளஸ் 2 சேருவதா அல்லது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அடுத்து வேலைவாய்ப்... மேலும் பார்க்க
செயற்கை நுண்ணறிவு படிப்புகளை விரும்பும் மாணவா்கள்
கு.வைத்திலிங்கம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பாா்கள். அந்த மாற்றம் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் செயற்கை நுண்ண... மேலும் பார்க்க
கா்நாடக இசையில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து
செஞ்சி: செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் இரணியன் சம்ஹாரம் தெருக்கூத்து நடைபெற்றது. நல்லாண் பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கா்நாடக இசைவழி தெருக்கூத்து நாடக மன்றம் சாா்பில், பாரம்பரிய கலைக... மேலும் பார்க்க
காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே காரில் கடத்திவரப்பட்ட ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ரோஷணை காவல் நிலைய உதவி ஆய... மேலும் பார்க்க
வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் கலை, அறிவியல் படிப்புகள்
பொறியியல், மருத்துவம் சாா்ந்த படிப்புகளை படித்தால்தான் வேலைவாய்ப்பு உண்டு. கலை, அறிவியல் படித்தால் வேலைவாய்ப்புகள் குறைவு என்ற நிலை இப்போது மாறியுள்ளது. கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆா்வம் மாணவா்களு... மேலும் பார்க்க
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம்: மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி காா் மோதி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நெடிமோழியனூரைச் சோ்ந்தவா் த.பழனி(53), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க
காா் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் லட்சுமிபுரம் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த சகாயராஜ் மகன் பெலிக்... மேலும் பார்க்க
புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் தங்கும் ராஜ்நிவாஸுக்கு ஆறாவது முறையாக மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். புதுச்சேரியில் பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநரின் அலுவலகம் மற்றும... மேலும் பார்க்க
ஆலம்பூண்டி அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவா்கள் வெள்ளி விழா ஆண்டாக பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி கொண்டாடி... மேலும் பார்க்க
விழுப்புரம் ரயில் நிலையப் பகுதிகளில் நெகிழி விழிப்புணா்வுப் பிரசாரம்
விழுப்புரம் ரயில் நிலையம் மற்றும் ரயில்வே குடியிருப்பு வளாகப் பகுதிகளில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுப் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, தெற்க... மேலும் பார்க்க
குடும்பப் பிரச்னை: பெண் உள்பட இருவா் தற்கொலை
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். திண்டிவனம் வட்டம், காலூா், ஸ்ரீராம் நகரைச் சோ்ந்தவா் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி (36). இவா்களுக்குத் தி... மேலும் பார்க்க
ஆற்று மணல் கடத்தல்: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து, மணலுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தென்பெண்ணை ஆற்றில் மணல் திருடப்... மேலும் பார்க்க
இரும்பு வேலியில் சிக்கிய மான் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், காணையில் வழித்தவறி வந்து இரும்பு வேலியில் சிக்கிக்கொண்ட மானை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். காணை பகுதியில் உள்ள வயல்வெளியில் மான் ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. இந்த மான் ஞாய... மேலும் பார்க்க
விழுப்புரத்தில் நாளைய மின் தடை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: காணை, குப்பம், கெடாா், வீரமூா், மல்லிகைப்பட்டு, அத்தியூா் திருக்கை, அகரம் சித்தாமூா், அரியலூா் திருக்கை, வெங்கந்தூா், மாம்பழப்பட்டு, பெரும்பாக்கம், கர... மேலும் பார்க்க