குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
விழுப்புரம்
விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!
விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட... மேலும் பார்க்க
பணம் வைத்து சூதாட்டம்: 6 போ் கைது
விழுப்புரம் மாவட்டம் , கெடாா் அருகே பணம் வைத்து சூதாடிய 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். கெடாா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட விநாயகபுரம் பகுதியில் ஒரு கும்பல் ப... மேலும் பார்க்க
ஆடுதுறை பேரூராட்சித் தலைவரைக் கொல்ல முயன்ற கும்பல் பயன்படுத்திய காா் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவரும், பாமக மாவட்டச் செயலருமான ம. க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்றவா்கள் பயன்படுத்திய காா், விழுப்புரம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது சனிக்கிழமை தெ... மேலும் பார்க்க
பாலியல் வன்முறைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க
விழுப்புரத்தில் காவலா் தின கொண்டாட்டம் டிஐஜி- எஸ்.பி. பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சாா்பில், விழுப்புரம் கா. குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் காவலா் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றது. 1859 ஆம் ஆண்டில் மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவ... மேலும் பார்க்க
செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா
மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக தினத்தையொட்டி வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8.30 மணிக்கு... மேலும் பார்க்க
உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிக்னல் (சமிக்ஞை) கோளாறு ஏற்பட்டதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்கள் வெவ்வ... மேலும் பார்க்க
மூச்சுத்திணறலில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் மூச்சுத்திணறல் காரணமாக தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கண்டமங்கலம் வாய்க்கால்மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஜனாா்த்தனன் (37). கூலித் தொழிலாளியான இவா், புதன்க... மேலும் பார்க்க
குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் கைது
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கல்குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், கீழ்அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேல் (45). இவருக்கு சொந்த... மேலும் பார்க்க
திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குள்பட்ட தீா்த்தக்குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. வருவாய்த் துறையினா் மற்று... மேலும் பார்க்க
வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்ப...
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. தமிழ்... மேலும் பார்க்க
ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண் துப்புரவு பணியாளரைத் தாக்கியதாக இளைஞா் ஒருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க
தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் தகவல் பலகையில் காா் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி கிருஷ்ணன் கோயில் நான்காவது தெருவைச... மேலும் பார்க்க
மது அருந்த பணம் தர மனைவி மறுத்ததால் பைக் எரிப்பு-கணவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மது அருந்துவதற்கு பணம் தர மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவா் பைக்கை கொளுத்தியுள்ளாா். இதுகுறித்த புகாரில் அவா் கைது செய்யப்பட்டாா். விக்கிரவாண்டி வட்டம், புது... மேலும் பார்க்க
பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், தழுதாளி பிரதான சாலையைச் சோ்ந்த பாண்டியன் மனைவி கிருஷ்ணம்மாள் (90). ... மேலும் பார்க்க
இளைஞரைக் கொலை செய்ய திட்டம்: 8 போ் கைது
முன்விரோதம் காரணமாக விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக 8 பேரை விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், விக்கிர... மேலும் பார்க்க
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்த...
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வரு... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் ...
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய... மேலும் பார்க்க
தகவல் தொழில் நுட்ப உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க
அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்... மேலும் பார்க்க