செய்திகள் :

சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... நீதி தேவதை கலக்கம்!

நீதிமன்றத் தீர்ப்புகளும் நீதிமன்றங்களும் நீதிபதிகளின் பெயர்களும் கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து செய்தித் தலைப்புகளில் பரபரப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.போக்சோ வழக்கொன்றில், பாதிக்கப்பட்ட சிறும... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!

வாராக் கடன் அல்லது செயல்படாத சொத்துகள் என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் வங்கிகளால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ. 16.35 லட்சம் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... மும்மொழியும் செம்மொழியும் வேண்டாத ஆணியும்!

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்று மும்மொழித் திட்டத்தை (பிஎம் ஸ்ரீ பள்ளிகளை) நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்நாட்டின் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கான) நிதியை வழங்குவோம் என்ற மத்திய கல்வித் துற... மேலும் பார்க்க

சிகரம் தொட்ட இளையராஜாவின் சிம்பொனி! பெருமை கொள்ளக் காரணங்கள் என்னென்ன?

திஸ் இஸ் யுவர் ஃபர்ஸ்ட் டைம் எக்ஸ்பிரியன்ஸிங் திஸ் (இது உங்கள் முதல்முறை அனுபவமாக இருக்கும்) லண்டனில் உள்ள ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் தனது 'வேலியன்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்வதற்கு முன்பு இளையர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?

பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைச் சிறையிலிருந்து பிணையில் விடுதலை செய்திருக்கிறது அலாகாபாத் உயர் நீதிம... மேலும் பார்க்க

இப்படியும் ஒரு வழக்கு... கவிஞர் இம்ரான் பிரதாப்கரி! கவிதைதான் குற்றம் -19

நாள்: 29 டிசம்பர் 2024இடம்: அகமதாபாத், குஜராத்.நிகழ்வு: மாநில சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அல்தாஃப் ஜி காஃபி பிறந்தநாள்விழா.பிறந்தநாளையொட்டி, ‘சஞ்சரி கல்வி அறக்கட்டளை’ தன்னார்வத் தொண்டு நிறுவ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?

ஒரு நாட்டின் மூன்றிலொரு பகுதியைச் சேர்ந்த மக்கள் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் அரசமைப்பின் செயல்பாடுகள் முற்றில... மேலும் பார்க்க