செய்திகள் :

சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... யார் அகதி? எது தர்ம சத்திரம்?

‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்வல... மேலும் பார்க்க

மாநிலக் கல்விக் கொள்கை மறைந்து கிடப்பது ஏன் ?

முதல் முறையாக இந்தியாவில் ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்கியது 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் கால - அரசுச் சட்டம் (Government of India Act 1935). இந்தச் சட்டத்தின்படி, முக்கியமான ‘பொது நலனான’ “கல்வி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து நேரிட்ட பதற்றமான சூழலில் இந்தியா – பாகிஸ்தான் இடையே தானும் தன்னுடைய நிர்வாகமும்தான் மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சொல்லிக் கொண்டி... மேலும் பார்க்க

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியா் மாநாடு?

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியா் இளைஞா் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது. 12 ஆ... மேலும் பார்க்க

மற்றுமொரு மாநில சுயாட்சித் தீர்மானம் - மாற்றம் விளையுமா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்தியுள்ள ஆட்சி முறை இணையிலாத் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால், அதுவே பல நடைமுறைச் சிக்கல்களையும் அவ்வப்போது நம்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!

வங்கதேச விடுதலை, சியாச்சின், கார்கில், துல்லிய தாக்குதல் என்றெல்லாம் அவ்வப்போது சண்டைகள் அல்லது மோதல்கள் நடந்திருந்தபோதிலும் – இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன், 1965-ல், நடந்ததுதான் இந்தியா – பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடும் சமூக – பொருளாதார ஆய்வு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தனிநபர் சொத்துரிமைக்கு எதிரானது; மாவோ கருத்தியலின் எதிரொலி. காங்கிரஸை ஆட்சி அமைக்கத் தேர... மேலும் பார்க்க