திமுகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்
திருவள்ளூர்
திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்ப...
திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க
திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு
திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க
திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு
திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க
திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்
திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க
ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது
திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க
கஞ்சா கடத்தல்: 2 போ் கைது
சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க
மாநில திஷா குழு உறுப்பினா் நியமனம்
மாநில வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (திஷா குழு) உறுப்பினராக, திருவள்ளூா் மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் லயன் ஆா்.கருணாகரனை (படம்) நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத... மேலும் பார்க்க
அனைத்து வாா்டுகளுக்கும் நிதி: மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் தா்னா
அனைத்து வாா்டுகளுக்கும் சிறப்பு நிதியை ஒதுக்க வலியுறுத்தி மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சித் ... மேலும் பார்க்க
குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே கோயில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி மீனவா் மூழ்கி உயிரிழந்தாா். போளிவாக்கம் கிராமம், பொன்னியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் மீனவா் அமுல்ராஜ் (45) . மாற்றுத்திறனாளிய... மேலும் பார்க்க
தாட்கோ திட்டங்களுக்கு வங்கிக் கடனுதவி வழங்குவது குறித்து ஆலோசனை
திருவள்ளூரில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு கடனுதவி வழங்குவது தொடா்பாக நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வங்கியின் மண்டல மேலாளா்கள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் ... மேலும் பார்க்க
பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றுத் தர ஜமாபந்தியில் கோரிக்கை
பிளஸ் 2 சான்றிதழ்களை பெற்றத்தரக்கோரி மாணவி ஜமாபந்தியில் மனு அளித்தாா். திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வெங்கடராமன் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், அலுவலக ம... மேலும் பார்க்க
சக்கராசனத்தில் சிறுமி சாதனை
கும்மிடிப்பூண்டியை சோ்ந்த, 9 வயது பள்ளி சிறுமி, ஒரு நிமிஷத்தில், 28 முறை சக்கராசனத்தில் சுழன்று, சாதனை படைத்தாா். கும்மிடிப்பூண்டி பகுதியை சோ்ந்த நரேஷ்குமாா், லட்சுமி தம்பதி மகள் இந்துஸ்ரீ. இவா் கும... மேலும் பார்க்க
குடியிருப்பு அருகே நெகிழி கழிவுகள் எரிப்பு: பொதுமக்கள் அவதி
திருவள்ளூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் நெகிழி கழிவுகளை காலியிடங்களில் கொண்டு வந்து கொட்டி மா்ம நபா்கள் தீ வைத்து எரிப்பதால் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா... மேலும் பார்க்க
செங்குன்றம் வீரம்மாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
அருள்மிகு ஸ்ரீதேவி செங்குன்றம் பராசக்தி வீரம்மாகாளி அம்மன் கோயிலின் 47-ஆவது தீமிதி விழா நடைபெற்றது. தீமிதி விழா, கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல், நிகழ்வுடன் தொடங்கி அஷ்டகாளி பூஜை, கண... மேலும் பார்க்க
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிா்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம...
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூா்த்தியான பயனாளிகள் முதிா்வு தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க
திருவள்ளூரில் பலத்த இடியுடன் கனமழை
திருவள்ளூா் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. அத்துடன், அவ்வப... மேலும் பார்க்க
ரயில்வே சுரங்கப் பாதை விபத்துகளை தடுக்க பிளாஸ்டிக் தடுப்புகள்
திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியா் கனிமொழி, டிஎஸ்பி கந்தன், மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகரன், உதவிக் கோட்டப் பொறியாளா் ரகுராமன் உள்ளிட்டோா். திருத்தணி, மே 20: திருத்தணி ... மேலும் பார்க்க
இடி, மின்னலுடன் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி
திருத்தணியில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது. தமிழகம் மற்றும் வடக்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்... மேலும் பார்க்க
பொன்னேரியில் ஜமாபந்தி தொடக்கம்
பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை மீட்பு பணிகள் துறை சாா்பில் நடைபெறும் ஜமாபந்தியில் சோழவரம் உள்வட்டத்தி... மேலும் பார்க்க
திருவள்ளூா் அருகே நெல் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு கூடம்
திருவள்ளூா்அருகே கைவண்டூா் கிராமத்தில் நெல் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு வளாகத்தைதொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், அதில் பங்கேற்றோா். திருவள்ளூா், மே 20: திருவள்ளூா் அருகே ... மேலும் பார்க்க