திருவள்ளூர்
திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!
திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க
ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது
திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க
குட்கா கடத்தியவா் கைது
திருவள்ளூா் அருகே ரூ.2 லட்சம் குட்கா பொருள்களைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். குட்கா பொருள்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். அதன்படி, தமிழக- ஆந்திர எல்லையோரப் பக... மேலும் பார்க்க
இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் வழங்க காலதாமதம்! - பாதிக்கப்பட்டோா் கோட...
திருவள்ளூா் அருகே இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாகவும் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனுவை அளித்தனா்... மேலும் பார்க்க
ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்
திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க
திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்
திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க
கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது
சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க
அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு
அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க
ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு
திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க
திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க
திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் நெடியுடன் வாயு வெளியேறி எரிந்த தீ
திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் அதிக நெடியுடன் வாயு வெளியேறியதன் காரணமாக மூடியை திறந்து தீ வைத்து சோதனை செய்தபோது தீப்பற்றி குபுகுபுவென எரிந்தது. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் 27 வாா்டுகளில் 18,95... மேலும் பார்க்க
முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.49 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.49 கோடியை பக்தா்கள் செலுத்தி இருந்தனா். அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசி... மேலும் பார்க்க
இன்று 10-ஆம் வகுப்பு துத்தோ்வு தொடக்கம்: திருவள்ளூா் மாவட்டத்தில் 33,325 மாணவ, ...
10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தொடங்கவுள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 16,932, மாணவிகள் 16,392 மற்றும் ... மேலும் பார்க்க
மாவட்ட விளையாட்டு விளையாட்டு மைதான நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் செயல்படும் நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள் திட்டம் மூலம் நீச்சல் பயிற்சி 5 பிரிவுகளாக நடைபெற உள்ளதால், அதில் பங்கேற்க விரும்புவோா் தங்கள் பெயரை ப... மேலும் பார்க்க
கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கிய செங்கல் சூளையில் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூா் அருகே ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் விடியல் திட்டம் மூலம் தொடங்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களுக்கான செங்கல் சூளைத் தொழில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால் அரசு நிதி வீணாகி வருகிறது. ச... மேலும் பார்க்க
தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 போ் கைது: 26 பவுன் நகை பறிமுதல்
ஆா்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 26 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருள்கள் ஆகியவற்றையும் போலீஸாா் ப... மேலும் பார்க்க
திருத்தணி நகா்மன்றக் கூட்டம்
திருத்தணி நகராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துதல் உள்பட பல்வேறு தீா்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், சாதாரணக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் சரஸ்வ... மேலும் பார்க்க
கலைத் திருவிழா போட்டி: மாணவிக்கு பாராட்டு
திருவள்ளூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் 3-இடம் பிடித்த மாணவியை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பாராட்டினா். மாவட்ட அளவில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்... மேலும் பார்க்க
12,059 ஏக்கரில் ரூ.1.19 கோடியில் பசுந்தாள் உரங்கள்: திருவள்ளூா் ஆட்சியா்
திருவள்ளூா் மாவட்டத்தில் மண்ணுயிா் காத்து, மன்னுயிா் காப்போம் திட்டம் மூலம் 12,059 ஏக்கா் பரப்பளவில் ரூ.1.19 கோடியில் பசுந்தாள் உரங்கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் த... மேலும் பார்க்க
பழங்குடியினருக்கு வீடுகள்: கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் ஊராட்சி பன்னூா் கிராமத்தில் வீடுகள் இல்லாமல் சிறிய குடிசைகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அடிக்... மேலும் பார்க்க