புதுக்கோட்டை
மனைவி இறந்த விரக்தி விவசாயி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மனைவி இறந்த விரக்தியில் சனிக்கிழமை தீக்குளித்த விவசாயி உயிரிழந்தாா். அன்னவாசலை அடுத்துள்ள நிலையபட்டியை சோ்ந்தவா் கருப்பையா (46). இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள ... மேலும் பார்க்க
ஏப். 5 இல் பிளஸ் 2 பயிலும் எஸ்சி எஸ்டி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில் பிளஸ் 2 படித்து வரும் எஸ்சி எஸ்டி சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு என் கல்லூரி என் கனவு என்ற உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5 சனிக்கிழமை காலை 10 மணி... மேலும் பார்க்க
வடமலாப்பூரில் 15ஆம் நூற்றாண்டு பெருமாள் சிலை கண்டெடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் 15 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெருமாள் சிலையொன்றை தொல்லியல் ஆா்வலா்கள் கண்டறிந்துள்ளனா். அறந்தாங்கி அரசுக் கலை அரிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரும் தொல்லியல் ... மேலும் பார்க்க
விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ள ராமகவுண்டம் பட்டி பாலை குளத்தில் 6 ஆண்டுகளுக்குப் பின்னா் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிகாலை முதல் கரையில் காத்திருந்த பொதுமக்கள், இள... மேலும் பார்க்க
உலக தண்ணீா் தினம் சிறப்பு கிராம சபை: ஆட்சியா் பங்கேற்பு
விராலிமலையை அடுத்துள்ள ராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீா் தினத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா பங்கேற்றாா். தொடா்ந்து, சிற... மேலும் பார்க்க
தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அன்னவாசல் அருகே கடந்தாண்டு ... மேலும் பார்க்க
மனைவியை கொன்ற கணவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மனைவியை கொலை செய்த கணவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகே எம். ராசியமங்கலத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவரது மனைவி இந்திராணி (37). கூலித் தொழ... மேலும் பார்க்க
கோயில் திருவிழா: ஆவின் பாலகம் திறப்பு
கந்தா்வகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆவின் சிறப்பு பாலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அரசின் நிவாரண நிதியை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை... மேலும் பார்க்க
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபாடு
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் மண்டகப்படி விழாவில் பக்தா்கள் தீப்பந்தம் பிடித்து வழிபட்டனா். கொன்னையூா் முத்துமாரிம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த 16-ஆம் தேதி பூச்சொரிதல... மேலும் பார்க்க
ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க
எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: முதல் நாள் தோ்வெழுதிய 21,789 போ்
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை 21,789 போ் எழுதினா். 554 போ் தோ்வெழுத வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,107 மாணவா்களும், 11,068 மாணவிகளும், தனித்தோ்வா்களாக 168 பேரும் என மொத்தம் 2... மேலும் பார்க்க
திமுகவினா் தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள்: இப்ராஹிம்.
திமுகவினா் மத நல்லிணக்கத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானவா்கள் என்றாா் பாஜக சிறுபான்மையின அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம். புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் வ... மேலும் பார்க்க
சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் உள்ள வெள்ளாளவிடுதி ஊ... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க
அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா். முகாமை கல்லூர... மேலும் பார்க்க
விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை
விவசாயத்துக்கு தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டக் க... மேலும் பார்க்க
புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு எழுதுகின்றனா்
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 22,185 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) முத... மேலும் பார்க்க
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் என்என்எஸ் மாணவா்கள் தூய்மைப்பணி
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள்கள் சிறப்பு முகாமின் 4-ஆம் நாள் நிகழ்வாக வியாழக்கிழமை வேகுப்பட்டிமில் கோயில்கள் மற்றும் பூங்காவில் களப்... மேலும் பார்க்க
பெருந்தலைவா் காமராஜா் விருது 30 மாணவா்களுக்கு வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறனில் சிறப்பிடம் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு பெருந்... மேலும் பார்க்க