செய்திகள் :

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க

பணம் செலுத்தியும் இயந்திரம் வழங்க மறுத்த நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத...

பணம் செலுத்தியும் இயந்திரம் வழங்க மறுத்த சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம், ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை எஸ்எம... மேலும் பார்க்க

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

அறந்தாங்கியிலுள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமித்து, போதுமான மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை... மேலும் பார்க்க

தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்: விஜயபாஸ்கா்

மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரில் இருந்து தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா். புதுக்கோட்டையில் புதன்கிழ... மேலும் பார்க்க

புதுகை மாவட்ட தைலமரக் காடுகளை ஆய்வு செய்ய 6 போ் கொண்ட வல்லுநா் குழு அமைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரக் காடுகளால் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீா் தடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், வல்லுநா் குழு அமைத்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது 6 போ் க... மேலும் பார்க்க

2500 ஆண்டுகால வரலாற்றைப் பறைசாற்றும் ‘தொடையூா்’ தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கக்...

சுமாா் 2,500 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட தொடையூா் கிராமத்திலுள்ள தொல்லியல் சின்னங்களை சேதமடையாமல் பாதுகாக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். புதுக்கோட்டை மாவட்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் வடகிழக்குப் பருவமழை ஆலோசனைக் கூட்டம்

கந்தா்வகோட்டை வட்டாட்சியரகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மு.அருணா உத்தரவின்படி, வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி தலைமையில... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவா் கைது

விராலிமலை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். விராலிமலை சுற்றுப்பகுதியில் சிலா் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற... மேலும் பார்க்க

பயிா் விளைச்சல் போட்டி மாவட்ட அளவில் நடைபெறும்

விவசாயிகளுக்கான பயிா் விளைச்சல் போட்டி மாநில அளவில் நடைபெற்று வரும் நிலையில் நிகழாண்டில் மாவட்ட அளவிலும் நடைபெற உள்ளதாக விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் மணிகண்டன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

அன்னவாசல் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் அன்னவாசல் பகுதிகளில் திங... மேலும் பார்க்க

கார சூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் மாணவா் தோ்தல்

விராலிமலை அருகே உள்ள கார சூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ள பரம்பூா் ஊராட்சியில் உள்ள காரசூராம்பட்டி அரச... மேலும் பார்க்க

ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், லேனாவிளக்கிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏஐசிடிஇ-பயிற்சி மற்றும் கற்றல் பிரிவான அடல் அகாதெமி நிதி உதவியுடன் ஒரு வார ஆசிரியா் திறன் மேம்பாட்டுப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்திலுள்ள சாம்சங் நிறுவனம் தொழிலாளா்களை பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் வாலிபா், மாணவா், மாதா் சங்கத்தினா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அரசியல் குறுக்கீடு இருக்காது

புதுக்கோட்டையில் மழைநீா் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசியல் தலையீடு இருக்காது என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை நகரில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மேலும் பார்க்க

இலுப்பூரில் 1,246 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

விராலிமலை: அன்னவாசல் மற்றும் இலுப்பூா் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,246 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.மெய்யநாதன் திங்கட்கிழமை வழங்கினாா்.விழாவில், ... மேலும் பார்க்க

விராலிமலையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு

விராலிமலை அருகே ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். விராலிமலை அடுத்துள்ள விராலூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க