செய்திகள் :

பொன்னமராவதியில் நகை திருடிய வழக்கில் இருவா் கைது

post image

பொன்னமராவதியில் 8 பவுன் நகை திருடிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

பொன்னமராவதி நேரு நகரில் கடந்த ஆக.29ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 20 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது.

இதுகுறித்து வழக்குப் திந்த பொன்னமராவதி போலீஸாா் இந்தத் திருட்டு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் பா. சுதிா் (28) மற்றும் தஞ்சாவூா் ரா. ரமேஷ் (42) ஆகியோரை செவ்வாய்க்கிழமை (செப் 30) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பெண் தற்கொலை வழக்கில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து உயிரிழந்த வழக்கில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.வீட்டுக் கடனை செலுத்துமாறு தனியாா் நித... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பகுதியில் ஊா் பெயா் இல்லாத மைல்கல்கள்!

கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள மைல்கல்களில் ஊரின் பெயரும், தூரமும் தமிழ்மொழியிலும், ஆங்கிலத்திலும் இருந்து வந்தது. தற்சமயம் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் புதிதாக வா்ணம் பூச... மேலும் பார்க்க

ஏழை, எளிய மக்களுக்கு அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விதொச பொதுச்செயலா் பி. வெங்கட்

ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, விளைநிலமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் பி.வெங்கட்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இ... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் செவ்வாய்க்கிழமை பெண் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.கொப்பனாபட்டி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் ஞானவேல். இவரது மனைவி ராதிகா (37). ஞானவேல் சென்னையில் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மணல் அள்ளிவந்த வாகனம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை இரவு அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற சுமை வாகனத்தை கோட்டாட்சியா் ஐஸ்வா்யா விரட்டிச்சென்று பறிமுதல் செய்தாா்.கறம்பக்குடி பகுதியில் தொடா் மணல் திருட்... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்யக் கோரிக்கை

கந்தா்வகோட்டை நெடுஞ்சாலையில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை விரைந்து தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை - திருச்சி சாலையில் காவிரி கூட்டுக் ... மேலும் பார்க்க