மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
அரியலூர்
காந்தி சிலைக்கு கட்சியினா் மாலை
மகாத்மா காந்தியடிகளின் 157 ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப... மேலும் பார்க்க
மது விற்ற 11 போ் மீது வழக்கு
காந்தி ஜெயந்தியன்று அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 11 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: மாவட்டக் காவல் கண்காணிப... மேலும் பார்க்க
அரியலூா் கோதண்டராமசாமி கோயில் தேரோட்டம்
அரியலூா் கோதண்டராமசாமி கோயிலின் தேரோட்டம் 82 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் நகரில் மிகவும் பிரசித்திபெற்ற கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. மிகவும் பழைமை வாய்ந்த, தசாவதார சிற்பங்கள... மேலும் பார்க்க
விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விஜயதசமி தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நவராத்திரி பண்டிகை செப். 2-ஆம் தேதி தொடங்கியது. 9-ஆவது நாளான புதன்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூ... மேலும் பார்க்க

















