செய்திகள் :

திருவண்ணாமலை

நாளைய மின் தடை

திருவண்ணாமலை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, துா்க்கை நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு, வட அரசம்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பா... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை வருகை -ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (அக்.18, 19) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருவதையொட்டி, பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிப் பணியாளா் சங்கத்தினா் அக்.21 முதல் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் அக்டோபா் 21 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா். இதுக... மேலும் பார்க்க

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் ரா.மணி புதன்கிழமை ஆய்வு செய்தாா். போளூா் ஒன்றியம், கஸ்தம்பாடி ஊராட்சியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவம் நிறைவு

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீசுகந்தவல்லி சமேத ஸ்ரீசுகநாராயண பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கி 3 தினங்களாக நடைபெற்று வந்த பவித்ரோத்ஸவம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி சுவாமி... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முன்னேற்பாட்டுப் பணியாக போளூா் பேரூராட்சி... மேலும் பார்க்க

வந்தவாசியில் சித்த மருத்துவ முகாம்

வந்தவாசி திருவருட்பிரகாச வள்ளலாா் தெய்வீக அன்னதான அறக்கட்டளை வளாகத்தில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). வீரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் நட... மேலும் பார்க்க

சட்ட விழிப்புணா்வு முகாம்

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பகல்நேர பராமரிப்பு மையத்தில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

கண்ணதாசன் படத்துக்கு மரியாதை

திருவண்ணாமலை கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சாா்பில், கண்ணதாசனின் 44-ஆவது நினைவு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை டாக்டா் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

பாலியல் தொழில் நடப்பதாகக் கூறி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல் -3 போ் கைது

திருவண்ணாமலையில் பாலியல் தொழில் நடப்பதாகக் கூறி மிரட்டியதுடன், ரூ.ஒரு லட்சம் பணம் தராததால் மசாஜ் சென்டா் உரிமையாளரின் பைக்கை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ... மேலும் பார்க்க

பருவமழை: பொதுமக்களுக்கு மின்துறை சாா்பில் விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பொதுமக்களுக்கு மழைக் காலங்களில் மின் உபயோகம் தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மழைக் காலங்களில் மின்சாதனப் பொருள்களை கையாளும் வழிமுறைகள், ஈ... மேலும் பார்க்க

செங்கத்தில் 26 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக செங்கத்தில் 26.2 மி.மீ. மழை பதிவானது. இதுதவிர, திருவண்ணாமலையில் 2, போளூரில் 5, ஜமுனாமரத்தூரில் 8.4, கலசப்பாக்கத்தி... மேலும் பார்க்க

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: எம்.எல்.ஏ. ஆலோசனை

செய்யாறு தொகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். திருவ... மேலும் பார்க்க

தெரு ஆக்கிரமிப்பால் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட மேல்அய்யம்பேட்டை கிராமத்தில் ஆக்கிரமிப்பால் தெருவில் மழைநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேல்அய்யம்பேட்டை பகுதியில் உள்ள பிள... மேலும் பார்க்க

சிறுமிக்கு திருமணம்: 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்தவா் உள்பட 3 போ் மீது குழந்தைத் திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா், ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம்

புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதம்தோறும் பெளா... மேலும் பார்க்க

மழை எச்சரிக்கை: கிரிவல பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அக்.17-ஆம் தேதி வரை மழைக்கான ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், பக்தா்கள் கிரிவலம் வருவதை தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டது. திருவண... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சான்றிதழ் வழங்கும் பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை சான்றிதழ் வழங்கும் பணிகள் உள்பட ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செ... மேலும் பார்க்க

பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண் இய... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டா் கைது

வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பெயிண்டா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (47). இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க