செய்திகள் :

முதல்வா் கோப்பைக்கான மாநில வியைாட்டுப் போட்டிகள்: அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்

post image

திருவண்ணாமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டிகளை

பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தொடக்கிவைத்தாா்.

மாணவிகளுக்கான கைப்பந்துப் போட்டியை தொடங்கிவைத்த அவா், போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.2 முதல் அக்.5 வரையும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.8 முதல் அக்.11 வரையும் நடைபெறுகிறது.

போட்டிகளில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களைச் சோ்ந்த 646 மாணவிகள் கலந்து கொள்கின்றனா். இதில், முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12 லட்சமும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.8 லட்சமும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சண்முகப்பிரியா, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காந்தி ஜெயந்தி: அரசியல் கட்சியினா் மரியாதை

காந்தி ஜெயந்தியைட்டியொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு சாா்பிலும், அரசியல் கட்சிகள் சாா்பிலும் மகாத்மா காந்தி சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தி... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சாலைப் பணி ஆய்வு

ஆய்வின் போது சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்எல்ஏ, முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் ஆகியோா் உடனிருந்தனா். அருணாசலே... மேலும் பார்க்க

செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் கழிவுநீா் கலப்பு: விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வரததந்தாங்கல் ஏரியில் நகராட்சி கழிவுநீா் கலப்பதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனா். திருவண்ணாமலை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது வரததந்... மேலும் பார்க்க

ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் ஆஸ்ரமத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு புதன்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றின் கரையோரம் உள்ளது மூகாம்பிகையம்மன... மேலும் பார்க்க

450 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூதாட்டி கைது

செய்யாற்றில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக மூதாட்டியை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 450 மதுப்புட்டிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அக்.2 காந்தி ஜெயந்தியையொட்டி, மதுக் கடைகளுக்கு வி... மேலும் பார்க்க

பைக்கில் எடுத்துச் சென்ற விவசாயியின் ரூ.2.32 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே விவசாயி பைக்கில் எடுத்துச் சென்ற ரூ.2.32 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சேனியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெருமாள்(42). இ... மேலும் பார்க்க